30.6 C
Tirunelveli
Wednesday, July 1, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

வெள்ளத்தில் சேதமான சாலைகள் சீரமைப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் வெள்ளத்தால் சேதம் அடைந்த சாலைகளில் நிரந்தரமாகவும், தற்காலிகமாகவும் சீரமைப்பு பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் ஆனது விளாத்திகுளம், நாகலாபுரம்,...

ஸ்ரீவைகுண்டத்தில் தேர்தலை தொட்டு தொடரும் சகோதர சண்டை – ஊதிப் பெருக்கும் உறவினர்கள்...

அரசியலில் அண்ணன் தம்பி வெவ்வேறு கட்சிகளில் இருப்பது சகஜம். தேர்தல் கால கட்டங்களில் அது பகையாகவும் முடிவது வழக்கம். ஆனாலும் நாளாவட்டத்தில் பகையை மறந்து இணைந்து கொள்வது...

தூத்துக்குடி மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதி திராவிடர்கள் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் (தாட்கோ) பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்த மாணவ மாணவிகள் ஹோட்டல் மேனேஜ்மென்ட்...

அரசு டவுன் பஸ் இல்லாமல் அல்லல் படும் மீளவிட்டான் பகுதி பெண்கள், மாணவர்கள்

தூத்துக்குடியிலிருந்து மீளவிட்டானுக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு 54ஏ இயங்கியது. வழியிலுள்ள 5 கிராம மக்கள் பயன்பெற்றனர். மினி பஸ் இயக்கத்துக்கு பின் அந்த பஸ் நிறுத்தப்பட்டது. தற்போது மினி பஸ்...

மின்வாரிய அலட்சியம்: கயத்தாறு அருகே மின்கம்பத்தில் ஏறி பழுது பார்த்த இளைஞர் பலி

கயத்தாறு தாலுகா திருமங்களக்குறிச்சி பஞ்சாயத்தை சேர்ந்த கங்கணங்கிணறு ஊரைச் சேர்ந்த விவசாயி முனியசாமி, மகன் வினோத் குமார் (22,) இவர் பத்தாம் வகுப்பு படித்து விட்டு டூவீலர் மெக்கானிக் கடையில்...

தூத்துக்குடியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

தாளமுத்து நகர் அருகே உள்ள பூப்பாண்டியபுரத்தை சேர்ந்தவர் நாதன் (35). இவர் இன்று காலை திடீரென தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்ம்கொண்டார். தாளமுத்துநகர் போலீசார் இறப்புக்கான காரணத்தை...

விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

பிரதமரின் கிசான் சம்மான் நிதித் திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகள் இ-கேஒய்சி பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகள் 18வது...

சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் குமரியில் கைது

அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடம் 1.46 கோடி ரூபாய் மோசடி தொடர்பான வழக்கில் கட்டாய காத்திருப்பில் வைக்கப்பட்ட சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் இயேசு ராஜசேகர் இன்று கன்னியாகுமரி மாவட்ட குற்றப்பிரிவு...

கயத்தாறு அருகே விவசாயி தற்கொலை

கயத்தாறு அருகே உள்ள கரிசல்குளத்தை சேர்ந்தவர் வீரபுத்திரன் (வயது 50), விவசாயி. இவருக்கு 10 வருடங்களுக்கு முன்பு கிணறு வெட்டும் போது காலில் கல் விழுந்து புண் ஏற்பட்டுள்ளது. இந்த புண்ணிற்கு பல்வேறு...

கயத்தாறு அருகே கொத்துக்கொத்தாய் மடிந்த மயில்கள் – மயக்க நிலையில் துடிக்கும் காட்சி

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகா செட்டிகுறிச்சி பஞ்சாயத்தில் வடக்கு கோனார் கோட்டை கிராமத்தில் கந்தசாமி என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே மயில்கள்‌ இறந்து...
- Advertisement -

LATEST NEWS

MUST READ