28.2 C
Tirunelveli
Saturday, May 2, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

ஆழ்வார்திருநகரியில் பலே திருடர்கள் கைது

தூத்துக்குடி மாவட்டம்  ஆழ்வார்திருநகரி வடம்போகி தெருவை சேர்ந்த சண்முகம் மகன் சிவசுப்பிரமணியன் (51) என்பவர் கடந்த 03.08.2024 அன்று அவரது வீட்டு முன்பு கட்டி வைத்திருந்த ஆடுகளில் இரண்டு ஆடுகளையும்,...

சாத்தான்குளம்: பலே திருடருக்கு 9 வழக்குகளில் தலா 3 ஆண்டு சிறை

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த பிரபல திருடன் கொடிமலர் என்பவருக்கு சாத்தான்குளம் நீதிமன்றம் 9 திருட்டு வழக்குகளில் ஒவ்வொரு வழக்குகளுக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து...

தட்டார்மடத்தில் மழை பெய்ய வேண்டி சிறப்பு வழிபாடு

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் பகுதியில் இன்று அன்னையர் முன்னணி சார்பில் மழை பெய்ய வேண்டிய சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு மஞ்சள் நீர் அபிஷேகம்...

கோவில்பட்டியில் ஓடை ஆக்கிரமிப்பு அகற்றம்

கோவில்பட்டி செவல்குளம் நீரோடையில் செண்பகவல்லி அம்மன் கோயில் பயன்பாட்டில் 106 கடைகளும், தனியார் ஆக்கிரமிப்பில் 25 கடைகளும் கட்டப்பட்டு இருந்தன. இதில் கடை உரிமையாளர்கள் ஓடையில் கான்கிரீட் தூண்கள் எழுப்பி தங்களது வசதிக்கு...

திருச்செந்தூரில் கடல் அரிப்பு

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கடற்கரை பகுதியில் கடந்த சில மாதங்களாக கடல் தண்ணீரால் கடற்கரையோரம் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் முருகப்பெருமானின் சந்தோஷ மண்டபம்...

கலெக்டர் அலுவலகத்தில் தீ விபத்து பெரும் பரபரப்பு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்தில் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் மின்சார வாகனத்திற்கு சார்ஜ் போடும் போது திடீரென பேட்டரி வெடித்து தீவிபத்து ஏற்பட்டுள்ளது....

சாத்தான்குளம் அருகே நெடுஞ்சாலையில் தீ

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் - நாசரேத் நெடுஞ்சாலையோரம், ஆனந்தபுரம் அருகில் ஒரு தோட்டத்திலிருந்து திடீரென்று காட்டு தீ பரவியது. நெடுஞ்சாலையின் ஒரு பகுதி வரை தீயின் தாக்கம் காணப்பட்டது.

ஸ்ரீவைகுண்டம் பகுதி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் நாளை பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் வட்ட வழங்கல் அலுவலர் தாகிர் அகமது தலைமை வகித்து...

திருச்செந்தூரில் எல்ஐசி முகவர்கள் ஆர்ப்பாட்டம்

எல்ஐசி முகவர்களின் லியாபி சங்கத்தின் தென்மண்டல மற்றும் கோட்ட சங்கத்தின் அறிவிப்பின்படி முகவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் எல்ஐசி நிறுவனத்தை கண்டித்து திருச்செந்தூர் கிளை முன்பாக வாயிற்கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம்...

கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறிய மக்கள்

கோவில்பட்டியில் பாண்டாரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கோவில்பட்டி நகராட்சி நிர்வாகம் சட்டத்திற்கு புறம்பாக சாக்கடை கழிவுநீரை பாண்டவர்மகன் கம்மாயில் கலப்பதை தடுக்க நடவடிக்கை...
- Advertisement -

LATEST NEWS

MUST READ