குலசை தசரா திருவிழா தொடங்கியது
மைசூரை அடுத்து சிறப்பாக தசரா விழா கொண்டாடப்படும் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவில் தசரா பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது
...
நண்பர் கடத்தப்பட்டதாக போலீசுக்கு பொய் தகவல் அளித்த போதை ஆசாமிகள் கைது
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே உள்ள சிவத்தையாபுரம் கோபாலகிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் அருள் பிரகாஷ் (வயது 42). அதே ஊர் சாமி கோவில் தெருவை...
தாமிரபரணி கரையோரம் தண்ணீர் விற்கக் கூடாது பேரூராட்சிக்கு பாதுகாப்பு இயக்கம் எச்சரிக்கை
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில் தாமிரபரணி பாதுகாப்பு இயக்கம் சார்பில் தாமிரபரணி மீட்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பழைய காயல் பெண்கள் திடீர் சாலை மறியல்
தூத்துக்குடி அருகே உள்ள பழைய காயல் இராமசந்திரபுரம் பகுதியில் ஒரு மாத காலமாக தொடர் தண்ணீர் பஞ்சத்தால் பெண்கள் மிகவும் அவதி பட்டுவந்தனர் இது...
228 கிலோ கஞ்சா கடத்தல்: சாத்தான்குளம் வக்கீல் உட்பட 16 பேர் கைது...
தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி மதுவிலக்கு அமலாக்கப்...
மயிலை காப்பாற்ற நினைத்த வாலிபர் பைக்கில் இருந்து விழுந்து படுகாயம்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கட்டாரிமங்கலம் அருகே இன்று காலை பைக்கில் வந்த வாலிபர் ஒருவர் குறுக்கே வந்த மயில் மீது வாகனம் மோதாமல் இருக்க பைக்கை ஓரமாக...
சாத்தான்குளம் அருகே நெடுஞ்சாலையில் தீ
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் - நாசரேத் நெடுஞ்சாலையோரம், ஆனந்தபுரம் அருகில் ஒரு தோட்டத்திலிருந்து திடீரென்று காட்டு தீ பரவியது. நெடுஞ்சாலையின் ஒரு பகுதி வரை தீயின் தாக்கம் காணப்பட்டது.
சாத்தான்குளம்: பலே திருடருக்கு 9 வழக்குகளில் தலா 3 ஆண்டு சிறை
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த பிரபல திருடன் கொடிமலர் என்பவருக்கு சாத்தான்குளம் நீதிமன்றம் 9 திருட்டு வழக்குகளில் ஒவ்வொரு வழக்குகளுக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து...
ஒரு பாக்கெட்டில் இரு அளவு- ஆவின் குழப்பம்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் ஆவின் பால் நல்ல வரவேற்பு பெற்று அதிக அளவில்...
தூத்துக்குடி அருகே பள்ளி முன்பு பெற்றோர் சாலை மறியல்
தூத்துக்குடி புதுக்கோட்டை மறவன் மடத்தில் உள்ள அமிர்தா வித்யாலயா பள்ளிக்கு செல்ல முன்பகுதியில் சாலை வசதி இல்லை. இருக்கும் ஒரே பாதையையும் பயன்படுத்த பள்ளி நிர்வாகம் தடை செய்து விட்டது....