27.6 C
Tirunelveli
Sunday, May 25, 2025
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

சாத்தான்குளம்திமுக பிரமுகரால் உயிருக்கு ஆபத்து – கதறும் த.வெ.க. பிரமுகர்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பண்டாரஞ்செட்டிவிளை பகுதியை சேர்ந்த ஆவுடையப்பன் என்பவரின் மகன் சக்திவேல் (27) என்பவர் தமிழக வெற்றி கழகத்தின் சாத்தான்குளம் ஒன்றிய முன்னாள்...

கோவில்பட்டியில் ஊரக வேலை சம்பளம் வழங்க ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டியில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் 2024 அக்டோபர் முதல் 2025 மார்ச் வரை வேலை பார்த்தவர்களுக்கு சம்பளம் வழங்கவும். இந்த சம்பளத்தை நம்பி இருக்கும்...

சாத்தான்குளம் அருகே காவல் நிலையம் எதிரே ஆண் உடல்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தட்டார்மடம் காவல் நிலையத்தின் அருகே உள்ள ஒரு கிணற்றில் 60 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் ஒன்று கிடப்பதாக...

நாசரேத் ரயில் நிலையத்தில் நடைமேடையை உயர்த்த கோரிக்கை

நெல்லை-திருச்செந் தூர் இடையேயுள்ள ரயில் நிலையங்களில் தாழ்வான நடைமேடையை உயர்த்தும் பணிகள் இன்று 17ஆம் தேதி திங்கட்கிழமை காயல்பட்டினம்...

சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் திடீர் மரணம் – பதவி உயர்வு பெற்ற நிலையில் பரிதாபம்

சாத்தான்குளம் காவல் ஆய்வாளராகப் பொறுப்பேற்று சிறிது காலமே பணியாற்றிய ராஜ் இன்று சிறிது நேரத்திற்கு முன்பு திடீரென மாரடைப்பில் உயிரிழந்தார். இன்று மாலை காவல் நிலையத்திற்கு...

குலசையில் சுற்றுச்சூழல் அபாயம்: கடல் அரிப்பால் அழியும் பனந்தோப்புகள்

குலசேகரப்பட்டினம் பகுதியில் கடல் அரிப்பால் காவு வாங்கப்படும் பனை மரங்களை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுந்துள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி நாசரேத் திருமண்டிலத்தில்...

ரூ.18 லட்சம் சேமிப்பு பணம் மோசடி: கூட்டுறவு வங்கி முகவர் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர்களான தங்கவேல் , இவரது உறவினர்களான மகேந்திரன், கிருஷ்ணமூர்த்தி ஆகிய 3 பேரும் கோவில்பட்டி கூட்டுறவு நகர...

கோவில்பட்டியில் மதுரை ரவுடிகள் 3 பேர் துப்பாக்கி முனையில் கைது : ஆயுதங்கள்...

கோவில்பட்டி அருகே கொலை, கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடைய 3பேரை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள்,...

கோவில்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் பேரணி

கோவில்பட்டியில் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு அமர் சேவா சங்கம் ஆய்க்குடி மாபெரும் மாற்றுத்திறனாளிகள் பேரணி ஊர்வலம் நடத்தப்பட்டது. பேரணியை தூத்துக்குடி மாவட்ட காவல்...

சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகம் கதவடைப்பு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலக நுழைவாசல் இன்று காலை முதல் செய்தி பதிவாகும்பகல் 1:30 மணி வரை சாத்தப்பட்டுள்ளது. இந்த கதவடைப்பை பார்த்துவிட்டு கிராம மக்கள் அலுவலகத்துக்கு...
- Advertisement -

LATEST NEWS

MUST READ