சொந்த ஊரில் ஜி.பி.முத்து வரிந்து கட்டி சண்டை

0
2099

திருச்செந்தூர் அருகே உடன்குடி வெங்கடாசலபுரம் பகுதியில் பிரம்மசக்தி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு வலைதளம் மற்றும் டிக்டாக் பிரபலம் ஜிபி முத்து மற்றும் அவரது குடும்பம் வந்திருந்தனர். அப்போது அங்கு இருந்த மற்றொரு தரப்பினருக்கும் அவருக்கும் சரமாரியான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் மாறி மாறி சரமாரியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. வீடியோ அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here