சாத்தான்குளம் அருகே காணாமல் போன ரோடு – கண்டுபிடிப்போருக்கு ரூ.18 லட்சம் பரிசு அறிவிப்பு
https://youtu.be/rb-AJKTWlOk?si=cu96nAc1dXbomXOj
குலசைக்கு லோடு ஆட்டோவில் வந்த பக்தர்கள் விபத்தில் பலி
https://youtu.be/BH08NYKO7R4?si=uGYwq4ZRf00ju-Db
உலகப்புகழ் பெற்ற குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோவில் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான...
ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் – காங். எம்பி ராபர்ட் புரூஸ் திடீர் சந்திப்பு
நெல்லை காங்கிரஸ் எம்.பி. ராபர்ட் புரூஸ் மத்திய அமைச்சர் எல்.முருகனை திடீரென நாகர்கோவிலில் சந்தித்தார்.
கட்சி நிகழ்ச்சிக்காக நாகர்கோவில் சென்ற எல்.முருகனை ...
முறப்பநாடு விஏஓ கொலை வழக்கில் ஜாமீன் மனு தள்ளுபடி
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்த லூர்து பிரான்சிஸ் கடந்த ஆண்டு அலுவலக வளாகத்தில் படுகொலை செய்யப்பட்டார். இதில் இருவர் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்று...
கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே செத்து மிதந்த மீன்கள் – தமிழக அரசு புது விளக்கம்
https://youtu.be/o8sBlIoPsdY?si=lqA00WZpShSYBMq3
கூடங்குளம் கடற்கரை பகுதியில் லட்சக்கணக்கான கிளாத்தி வகை மீன்கள் கரை ஒதுங்கியுள்ளன. இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தூத்துக்குடி ரவுடியை சுட்டு பிடித்த குமரி போலீசார்
தமிழகம் முழுவதும் குற்றச்செயல்களில் ஈடுபடும் ரவுடிகளை கைது செய்ய போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்காக ஏ1 என்பது உள்பட 4 வகைகளில் ரவுடிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டு...
‘ஓட்ட முடியல’ – டப்பா அரசு பஸ்சை ஆர்டிஓவிடம் ஒப்படைத்த டிரைவர்
.
கன்னியாகுமரி மாவட்டம் அரசு போக்குவரத்து கழக ராணி தோட்டம் பணிமனையில் ஓட்டுநராக இருப்பவர்...
கனிமக் கடத்தல் லாரிகளை தடுத்த மக்கள் – தாக்க முயன்ற டிரைவர்கள்
'குமரி மாவட்டத்தில் இருந்து மலைகளை வெட்டி எடுத்து கேரளாவுக்கு கடத்துகின்றனர். இந்த கனிமவள கடத்தலால் குமரி மாவட்ட இயற்கை வளத்தோடு விவசாயம் குடிநீர் ஆதாரம் உட்பட அனைத்தும் அழிந்து...
விளைநிலத்தை குடியிருப்பாக மாற்ற எதிர்ப்பு
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம், ஒன்றியம், லீபுரம் ஊராட்சி பகுதியில் உள்ள விஜயநாரயணபுரம் கிராம பகுதிக்குட்பட்ட நாச்சிமார் குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள நீர்ப்பாசனம் பெறும் வயல்வெளியிலுள்ள பயிர்கள் அழிக்கப்பட்டு,அனுமதி பெறாத...
கன்னியாகுமரி அருகே சாலையோரம் வாலிபரின் தலை
கன்னியாகுமரியை அடுத்த அஞ்சு கிராமம் அருகே சாலையோரத்தில் துண்டிக்கப்பட்ட ஒரு வாலிபரின் தலை கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் அஞ்சுகிராமம் போலீசார் விரைந்து வந்து தலையை கைப்பற்றினர்.