சாத்தான்குளம் டிஎஸ்பி மிரட்டல் – கையெழுத்து போட வந்தவர் மயக்கம்
சாத்தான்குளம் அருகே உள்ள நெடுங்குளத்துக்கு நெருக்கமாக அமைந்துள்ள கல்குவாரியால் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அதையடுத்து அந்த கல்குவாரி மூடப்பட்டது. சில நாட்களுக்கு பிறகு அருகில்...
தென்னாடு செய்தி எதிரொலி: ஸ்ரீவை.அருகே சாலை பள்ளம் சீரமைப்பு
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆழ்வார் திருநகரியில் இருந்து காடுவெட்டி செல்லும் சாலையில் நான்கு சாலை சந்திப்புக்கு முன்பு கடந்த ஆண்டு பொழிந்த கடும் மழை...
முடிவிற்கு வந்த முகிலன் வழக்கு…?
சுற்றுசூழல் ஆர்வலர் முகிலனை கண்டுபிடித்து தர கோரி ஹென்றி திபேன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், முகிலன் கடந்த ஜூலை மாதம் 6-ம் தேதி திருப்பதியில் கண்டுபிடிக்கப்பட்டு, பாலியல் புகாரில்...
3 ஆண்டுகளாக கிடப்பில் பாலப் பணி: இடுப்புளவு நீரில் பள்ளி செல்லும் மாணவிகள்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா அருங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான அருங்குளம் மற்றும் அகிலாண்டபுரம் ஆகியவற்றை இணைக்கும் வகையில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள கண்மாய்...
சாத்தான்குளத்தில் விஏஓ குழந்தையை கடத்த முயன்ற பெண் – பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர்
சாத்தான்குளத்தில் வீடு புகுந்து விஏஓ மனைவியின் தாலி சங்கிலியை பறிக்கவும் குழந்தையை கடத்தவும் முயன்ற பெண்ணை பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர். மனநலம் பாதித்தவர் என்று கூறி அவரை கைது செய்ய...
ஸ்ரீவை அருகே குற்ற வழக்கில் தொடர்புள்ளவர் படுகொலை மனைவி படுகாயம்
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் சுடலை கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாயாண்டி(31). இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு...
பன்னம்பாறை ஆட்டு வியாபாரி ஆழ்வார் அருகே படுகொலை
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள தெற்கு பன்னம்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் சுடலை (52) இவர் சொந்தமாக ஆடுகள் வைத்து வளர்த்து வருகிறார். ஆழ்வார் திருநகரிஅருகே உள்ள...
முடுக்கு காடு பகுதியில் சாலை பணிகள் ஆய்வு
தூத்துக்குடி மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் சாலை, வடிகால் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு வருகிறார். இந்நிலையில், தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட முடுக்கு காடுபகுதியில்...
கோவில்பட்டி அருகே தலை துண்டித்து பெயின்டர் படுகொலை
கோவில்பட்டி, ஜூலை 30-கோவில்பட்டி அருகே காட்டு பகுதியில் தலை துண்டித்து பெயின்டர் கொலை செய்யப்பட்டார். பெண் தொடர்பு காரணமாக கொலை நடந்ததா? என்பது உள்ளிட்ட...
வெள்ளைத்தாளை ரூபாய் நோட்டாக்கிய வித்தகர் கைது
தூத்துக்குடி சிலுவைபட்டியை சேர்ந்தவர் மைக்கேல் அந்தோணி. இவரை சிவகாசியிலிருந்து தொடர்பு கொண்ட பால்பாண்டி என்பவர் வெள்ளைத்தாளை ரூபாய் நோட்டாக்கி தருவதாக ஆசை காட்டியுள்ளார்.
இதை நம்பிய மைக்கேல் அந்தோணி அவரை தனது வயல்வெளி மோட்டார்...
















