சாத்தான்குளம் எஸ்.ஐ. கணவர் படுகொலை
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் மெட்டில்டா...
செய்துங்கநல்லூரை புறக்கணிக்கும் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில்..!
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் ஆனது மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு சிறு நகரம் ஆகும். இந்த ஊரில் சுமார் 5000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் திருச்செந்தூரில்...
வெள்ளத்தில் சேதமான சாலைகள் சீரமைப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் வெள்ளத்தால் சேதம் அடைந்த சாலைகளில் நிரந்தரமாகவும், தற்காலிகமாகவும் சீரமைப்பு பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் ஆனது விளாத்திகுளம், நாகலாபுரம்,...
சாத்தான்குளத்தில் திமுக சார்பில் கனிமொழி எம்பி பிறந்தநாள் விழா
https://youtu.be/yO3namxYncc?si=To8HE1XOa0Q0yuI-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காமராஜர் சிலை அருகே தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு பட்டாசு வெடித்து...
சாத்தான்குளத்தில் பள்ளத்தில் தலைக்குப்பற பைக்குடன் விழுந்த இருவர்
https://youtu.be/I2v-9JqclGs?si=XGAscys6xld7eLef
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஊர் எல்லையில் அமராவதி குளத்திற்கு செல்லும் வடிகால் ஓடை உள்ளது. இந்த ஓடை ஆனது கடந்த 2023-ம்...
கடைசி நேரத்தில் நிறைவேறாத முதியவரின் கடைசி ஆசை
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் கோயம்புத்தூரில் வசித்து வருகின்றனர். அக்குடும்பத்தின் முதியவர் ராஜன் (65) நேற்று இறந்தார். தான் இறந்தால் சொந்த ஊரான நாசரேத்தில் அடக்கம்...
வீடு புகுந்து பெண்ணை தாக்கியதாக ஜி.பி.முத்து மீது வழக்கு
உடன்குடியில் பெண்னை தாக்கியதாக பிரபல நடிகர் உடன்குடி ஜி.பி.முத்து உட்பட 4 பேர் மீது குலசை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.உடன்குடி பெருமாள்புரம் கூளத் தெருவைச் சேர்ந்த முத்து மகேஷ்...
திருச்செந்தூர் அருகே மழைக்காலத்தில் வடிகாலை மூடும் புத்திசாலிகள்
திருச்செந்தூர் - குலசை சாலையில் ஆலந்தழையை அடுத்த சுனாமி குடியிருப்பு அருகே நெடுஞ்சாலையை அண்டி ஓடும் மழைநீர் வடிகாலை மணலால் மூடிக்கொண்டிருக்கிறார்கள்.
புதிய கட்டடங்களை...
சாத்தான்குளம் அருகே சாலை விபத்தில் பெண் பரிதாப பலி
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கால்வாய் திருவரங்கபட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தகுமார் என்பவரின் மனைவி ஜெபசெல்வி (53) என்பவர் இன்று தனக்கு சர்க்கரை வியாதி பரிசோதனை செய்வதற்காக பேய்குளம் செல்வதற்காக...
கோவில்பட்டி அருகே ஓடையில் கவிழ்ந்த அரசு பஸ் – 20 பேர் காயம்
விளாத்திகுளம் எட்டையாபுரம் சாலையில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து 20 க்கும் மேற்பட்டோர் காயம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து விளாத்திகுளம் நோக்கி...

















