33 C
Tirunelveli
Thursday, April 30, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

தூத்துக்குடிக்கு கேட்டால்… மதுரைக்கு டிக்கெட் தரும் கண்டக்டர்…!

தூத்துக்குடி ஸ்பிக் நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன். 40 வயதான இவர் ரயில்வேயில் பணியாற்றி வருகிறார். இன்று அதிகாலை தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூருக்கு வந்து சுவாமி...

தூத்துக்குடி சிஎஸ்ஐ சேகர குருக்களுக்கு ஊதிய உயர்வு

தூத்துக்குடி சிஎஸ்ஐ சேகர குருக்கள், அண்டை மண்டலத்தில் வழங்குவது போல் தங்களுக்கும் ஊதியத்தை உயர்த்தி வழங்குமாறு கோரி வந்தனர். அதற்காக கடந்த மாதத்திற்கான ஊதியத்தை பெறாமல் புறக்கணித்து வந்தனர்.

திருச்செந்தூர் கடற்கரையில் தவறவிட்ட வைர நகை – மீட்டுக் கொடுத்த பணியாளர்கள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரகுபதி - சாரா தம்பதியினர் மற்றும் அவர்களது மகள் கல்பனா (26) ஆகியோர் இன்று வந்திருந்தனர். அப்போது கல்பனா கையில்...

உடன்குடி பத்திரப்பதிவு அலுவலக இடமாற்றம் : ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

உடன்குடி பத்திரப்பதிவு அலுவலகத்தை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உடன்குடி...

பன்றியால் சேதமடைந்த பயிருடன் கோவில்பட்டியில் விவசாயிகள் போராட்டம்

பன்றிகள் அட்டகாசத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தி கோவில்பட்டியில் சேதமடைந்த மக்காச்சோள பயிர்களுடன் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவில்பட்டி கோட்டத்தில் எட்டயபுரம், விளாத்திகுளம், கோவில்பட்டி, கயத்தாறு வட்டங்களில் இந்தாண்டு...

சாத்தான்குளம் அருகே காவல் நிலையம் எதிரே ஆண் உடல்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தட்டார்மடம் காவல் நிலையத்தின் அருகே உள்ள ஒரு கிணற்றில் 60 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் ஒன்று கிடப்பதாக...

அமைச்சர் கீதா ஜீவன் வார்டு விசிட் – சாலை, வடிகால் அமைக்க உறுதி

இன்று காலை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், 14 ஆவது வார்டு சின்னகண்ணுபுரம்,செல்வ விநாயகர் தெரு பகுதியை நேரில் ஆய்வு செய்தார். விரைவில்...

3 பேர் கொலையில் தலைமறைவானவர் கைது

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே உள்ள இடைச்சிவிளை விவேகானந்தாபுரத்தைச் சேர்ந்த கணேசன் தரப்பினருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த...

பழைய காயல் பெண்கள் திடீர் சாலை மறியல்

தூத்துக்குடி அருகே உள்ள பழைய காயல் இராமசந்திரபுரம் பகுதியில் ஒரு மாத காலமாக தொடர் தண்ணீர் பஞ்சத்தால் பெண்கள் மிகவும் அவதி பட்டுவந்தனர் இது...

பிஸ்கட் கேட்ட வாலிபர் செயினை பறித்ததால் பரபரப்பு

தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த சண்முக செல்வி (48), இவர் அப்பகுதியில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். நேற்று (ஆகஸ்ட் 4) மதியம் சண்முக செல்வி கடையில் இருந்தபோது ஒரு வாலிபர்...
- Advertisement -

LATEST NEWS

MUST READ