தூத்துக்குடி – நெல்லை ரயிலுக்கு வந்த சோதனை
தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி வரை செல்லும் பயணிகள் ரயிலானது வரும் 19ஆம் தேதி முதல் அடுத்த அறிவிப்பு வரும் வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என தென்னக ரயில்வே இன்று...
தூத்துக்குடியில் கடும் போக்குவரத்து நெரிசல்
தூத்துக்குடி காய்கறி மார்க்கெட் பகுதிக்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் காய்கறி மார்க்கெட் பகுதிக்கு காய்கறி வாங்க வரும் பொதுமக்கள் தங்களது இருசக்கர வாகனங்களை ரோட்டோரங்களில்...
குலசை கோயிலில் நாளை முதல் அனுமதி இல்லை
குலசேகரப்பட்டடினம் முத்தாரம்மன் கோவில் தசரா பத்தாம் திருவிழா நாளான 15.10.2021 முதல் 17.10.2021 ஆகிய 3 நாட்கள் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும்...
நாசரேத்தில் திருமண்டல ஸ்தோத்திர பண்டிகை – ரூ.12 லட்சம் நலத்திட்ட உதவி
தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி _ நாசரேத் திருமண்டல 21 ஆவது ஆண்டு ஸ்தோத்திரப்பண்டிகை நிறைவு விழாவை முன்னிட்டு காலை 9 மணிக்கு நாசரேத் தூய யோவான் பேராலய யத்தில் ஸ்தோத்திர...
வேளாங்கண்ணிக்கு சென்ற முதியவர் திடீர் மாயம்
சாத்தான்குளம் அருகே உள்ள நவமுதலூர் கிராமத்தை சேர்ந்த பிரான்சிஸ் (84) என்பவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 22ஆம் தேதி வேளாங்கண்ணிக்கு சென்று வருவதாக...
தூத்துக்குடி பள்ளியில் மாவட்ட எஸ்பி விழிப்புணர்வு
தூத்துக்குடி காரப்பேட்டைநாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று மாவட்ட காவல்துறை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பாக போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...
தூத்துக்குடியில் லாரிசெட்டில் பதுக்கிய ரூ.10 கோடி செம்மரக்கட்டை பறிமுதல்
தூத்துக்குடி, புதூர் பாண்டியா புரத்தில் உள்ள ஒரு லாரி செட் குடோனில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கிடைத்த...
இலவச வீடு கட்டும் திட்டம் பணி ஆணை வழங்கல்
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 250 பயனாளிகளுக்கு இலவச வீடு கட்டும் திட்டம் பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதியை...
தூத்துக்குடி கலெக்டர் இடமாறுதல் ரத்து
கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட்டுறவு துறை பதிவாளராக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் அது ரத்து செய்யப்பட்டு...
சாத்தான்குளத்தில் விஏஓ குழந்தையை கடத்த முயன்ற பெண் – பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர்
சாத்தான்குளத்தில் வீடு புகுந்து விஏஓ மனைவியின் தாலி சங்கிலியை பறிக்கவும் குழந்தையை கடத்தவும் முயன்ற பெண்ணை பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர். மனநலம் பாதித்தவர் என்று கூறி அவரை கைது செய்ய...

















