சொம்புக்குள் வைத்து பூஜை செய்வதாக கூறி 5 பவுன் நகையை அபகரித்தவர் கைது
கயத்தாறு இந்திராநகர் நடு காலனியை சேர்ந்த தங்க மாரி முத்து மனைவி முருக லட்சுமி (42). இவரிடம் கோவில்பட்டி முத்துநகர் சேர்ந்த ஆறுமுகநயினார் மகன் முத்துராமலிங்கம் குடும்ப கஷ்டத்தை...
தாமிரபரணி பாதுகாப்பு இயக்க புகார் எதிரொலி: விஏஓ கொலை வழக்கில் விசாரணை அதிகாரி மாற்றம்
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கோவில் பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் இரு நாட்களுக்கு முன்பு தனது அலுவலகத்தில் மணல் கொள்ளையர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக...
உடன்குடி பள்ளி விவகாரம் பறந்து வந்தது உத்தரவு
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் பள்ளி ஆசிரியர் ஒருவர் பள்ளி மாணவிகளுக்கு மது ஊற்றி கொடுத்ததாக பெரும் சர்ச்சை விவகாரம் எழுந்தது. இந்த விவகாரத்தில் பள்ளி ஆசிரியர், தாளாளர் மற்றும் தலைமை...
சாத்தான்குளத்தில் வாலிபர் வெட்டிக்கொலை
சாத்தான்குளம் காந்தி நகரில் சுடலை என்ற வாலிபரை சிலர் இன்று சிறிது நேரத்திற்கு முன்பு அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர்.
டாஸ்மாக் ஒயின்ஷாப்பில்...
ஸ்ரீவைகுண்டம் அருகே காதல் மனைவியின் கழுத்தை நெரித்து கொன்றவர் கைது
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வடக்கு தோழப்பண்பண்ணையைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் மகன் பூல்பாண்டியன்(28). பூல்பாண்டியன் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு முத்துராணி(25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்....
ரயில் சேவை ரத்து அறிவிப்பு – கொந்தளித்த ரயில் பயணிகள்
தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி வரை செல்லும் பயணிகள் ரயிலானது வரும் 19ஆம் தேதி முதல் அடுத்த அறிவிப்பு வரும் வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என தென்னக ரயில்வே இன்று...
நாசரேத் அருகே பட்டாசு ஆலை விபத்தில் 2 தொழிலாளி பலி 4 பேர்...
நாசரேத்தைச் சேர்ந்தவர் ராம்குமார். இவர் நாசரேத் அருகே குறிப்பான்குளத்தை அடுத்துள்ள காட்டுப்பகுதியில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் பேன்ஸி ரகப்பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன....
ரூ.14 ஆயிரம் லஞ்சம் -கிராம நிர்வாக அலுவலர் கைது
கடம்பூர் அருகே உள்ள கே .சிதம்பராபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராகவன். இவர் தனது நிலத்திற்கு பட்டா மாறுதல் செய்வதற்காக சப் டிவிஷன் செய்ய விண்ணப்பம்...
மூலக்கரைப்பட்டி பள்ளி மாணவர்களின் வரலாற்று சுற்றுலா
தமிழர்கள் வரலாறு பற்றிய விழிப்புணர்வு மேலோங்கும் இந்த காலகட்டத்தில் அதைப் பற்றிய தெளிவுக்கு வரலாற்று தொடர்புடைய இடங்களுக்கு சுற்றுலா செல்வது பயனுள்ளதாக இருக்கும்.
அந்த வகையில்,...
















