28.6 C
Tirunelveli
Friday, May 1, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

ஹோட்டல் கிரேவி சாப்பிட்ட தாய் மகள் பரிதாப பலி – கோவில்பட்டியில் இரவு பரிதாபம்

கோவில்பட்டி தங்கப்பநகரை சேர்ந்தஇளங்கோவன் மனைவிகற்பகம் வயது33அவரது மகள். தர்ஷினி வயது 7. இருவரும் இன்று இரவு 9 மணியளவில் கடலையூர் ரோடு ஹோட்டலில் கிரேவி வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருபோது வயிறு...

தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்பி பொறுப்பேற்பு

தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த ஆல்பர்ட் ஜான் பணியிட மாறுதல் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தை விட்டு சென்று விட்டார். இந்த நிலையில் புதிய மாவட்ட காவல்...

காணாமல் போன செல்போன்கள் உரியவரிடம் ஒப்படைப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் செல்பேசிகள் காணாமல் போனதாக பல்வேறு வழக்குகள் பதிவாகி புகார்கள் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட 8 கைபேசிகள்...

ஏரல் அருகே கார் மோதி கல்லூரி மாணவர் பலி

தூத்துக்குடி திரேஸ்புரம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் சம்சுதீன். இவர் தனது மனைவி, மகன் இல்யாஸ் முகமது மற்றும் மகளுடன் ஏரல் அருகே உள்ள மங்கலக்குறிச்சி தடுப்பணையில் குளிக்க வந்தார். ...

வழக்குரைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை மையத்தில் வழக்குரைஞர்கள் மற்றும் உதவி அலுவலர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் தாண்டவன் ...

கனமழை தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு விடுமுறை

நெல்லை தூத்துக்குடி குமரி மாவட்டங்களில் இரு நாட்களுக்கு கடுமையான மழை இருக்கும் என்று வானிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதற்கேற்ப இன்று தூத்துக்குடியில் ஆங்காங்கே பலத்த மழை...

மகளிர் காவல் நிலையத்தில் இடம் இல்லாமல் தரையில் அமரும் பொதுமக்கள்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் பல்வேறு வருட போராட்டங்களுக்கு பின்பு அனைத்து மகளிர் காவல் நிலையம் கொண்டு வரப்பட்டது. அதன் பின்னரும் அதை வேறு இடத்திற்கு மாற்றும் முயற்சி நடந்து...

நீதிமன்ற காவலரை கண்டித்து வழக்கறிஞர்கள் போராட்டம் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் நீதிமன்றத்தில் நீதிமன்ற காவலராக உள்ள பணிபுரிந்து வரும் காவலர் ஒருவருக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே சமீபகாலமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து காவல் உயர்...

அடகு பிடித்த வாகனங்களை ஆவணங்களை திருத்தி விற்று மோசடி – தென் மாவட்டங்களில் தில்லாலங்கடி...

கடந்த மாதம் ஆடி காரை அடகு பிடித்து உடன்குடி சமூக சேவகர் குணசீலன் மீது மோதிக் கொல்ல முயன்ற திமுக பிரமுகர் பற்றி செய்தி வெளியானது. அந்த செய்தி பரவும்...
- Advertisement -

LATEST NEWS

MUST READ