அமைச்சர் கீதா ஜீவன் வார்டு விசிட் – சாலை, வடிகால் அமைக்க உறுதி
இன்று காலை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், 14 ஆவது வார்டு சின்னகண்ணுபுரம்,செல்வ விநாயகர் தெரு பகுதியை நேரில் ஆய்வு செய்தார். விரைவில்...
தீப்பெட்டி தொழிற்சாலையில் கைவரிசை காட்டியவர் கைது
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி முத்து நகர் பகுதியை சேர்ந்த சண்முக கனி (72) என்பவர் அங்கு தீப்பெட்டி கம்பெனி நடத்தி வருகிறார். இந்த நிலையில் அங்கு 50 ஆயிரம் மதிப்புள்ள...
ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு தூர்வாரப்படுமா?
https://youtu.be/8yyKe6ENUOk?si=8cqKceJCWhnFYXgL
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு ஆனது சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஒரு பிரசித்தி பெற்ற ஒரு அணைக்கட்டு ஆகும்....
8-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி
தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள அரசு ஐடிஐ தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பம் தேதி ஏற்கனவே முடிந்தது. இந்த நிலையில் நேரடி மாணவர் சேர்க்கைக்கான தேதி இம்மாதம் 31ஆம்...
பழைய காயல் பெண்கள் திடீர் சாலை மறியல்
தூத்துக்குடி அருகே உள்ள பழைய காயல் இராமசந்திரபுரம் பகுதியில் ஒரு மாத காலமாக தொடர் தண்ணீர் பஞ்சத்தால் பெண்கள் மிகவும் அவதி பட்டுவந்தனர் இது...
திருச்செந்தூரில் சீராக குடிநீர் வழங்க கலெக்டர் உத்தரவு
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் தலைமையில், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சற்று முன்பு திருச்செந்தூர் நகராட்சி பகுதிகளில் தங்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பாக...
நீதிமன்ற காவலரை கண்டித்து வழக்கறிஞர்கள் போராட்டம் அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் நீதிமன்றத்தில் நீதிமன்ற காவலராக உள்ள பணிபுரிந்து வரும் காவலர் ஒருவருக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே சமீபகாலமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து காவல் உயர்...
ஸ்ரீவைகுண்டத்தில் அரிவாளுடன் வீடியோ வெளியிட்டவர் கைது
https://youtu.be/lpBUDN9PsyE?si=rPa5pQJp4mx8zWmN
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பத்மநாபமங்கலம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த பேச்சிமுத்து மகன் அருண்குமார் (27). இவர் கையில்...
ஸ்ரீவைகுண்டம் அருகே வெடித்தது போராட்டம் – பெரும் பரபரப்பு
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டத்திற்குட்பட்ட பொட்டலூரணி கிராமத்தில் இயங்கி வரும் கழிவு மீன் நிறுவனங்களை மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் ஏற்கனவே வலியுறுத்தி வந்தனர். இந்த நிறுவனத்திற்கு எதிராக...
சசிகலா புஷ்பா வீடு உடைப்பு
தூத்துக்குடியில் சசிகலா புஷ்பாவுக்கு சொந்தமான வீடு உள்ளது. சிறிது நேரத்திற்கு முன்பு அந்த வீட்டை சிலர் அடித்து நொறுக்கினர். கார், வரவேற்பு அறையில் இருந்த நாற்காலி, ஜன்னல் கண்ணாடி போன்றவை...


















