ஆலயத்தில் தவறி விழுந்து ஒருவர் பலி ஒருவர் காயம்

0
407

மதுரை கரிமேடு இளந்தோப்பு சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயத்தினுள் மின்சார வயரிங் பணி நடந்து கொண்டிருந்த போது இருவர் தவறி விழுந்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மற்றொருவருக்கு கால் முறிந்தது. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கரிமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here