குலசை கோவில் டிரைவருக்கு அரிவாள் வெட்டு – கோவில் அர்ச்சகர் சஸ்பெண்ட்
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஹரிஸ், குமார் ஆகியோர் அர்ச்சகர்களாக உள்ளனர். இதில், ஹரிஷ், தனக்கு உதவியாக நடராசன் என்பவரை கோவில் பூஜை பணிக்கு வைத்திருந்தார். கடந்த மாதம்...
சாத்தான்குளம் எஸ்.ஐ. கணவர் படுகொலை
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் மெட்டில்டா...
போலி இ பாஸ்: ஆசிரியர் மீது வழக்கு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள பாண்டவர்மங்கலம் ராஜீவ்நகர் இ.பி. காலணி பகுதியை சேர்ந்தவர் அமல்ராஜ் (49). தொடக்கப்பள்ளி ஆசிரியர். இவர் தனக்கு சொந்தமான காரில் மருத்துவ...
தற்போது: சாத்தான்குளம் அருகே கல் கடத்திய லாரிகளை மடக்கிய பொதுமக்கள்
சாத்தான்குளம் அருகே உள்ள நெடுங்குளம் பகுதியில் கல்குவாரிகளை எதிர்த்து பொதுமக்கள் போராடி வருகின்றனர் புதிய குவாரி இயங்கவும், பழைய குவாரிகளில் அளவுக்கு அதிகமான ஆழத்தில் கற்களை எடுக்கவும்...
பழைய காயல் பெண்கள் திடீர் சாலை மறியல்
தூத்துக்குடி அருகே உள்ள பழைய காயல் இராமசந்திரபுரம் பகுதியில் ஒரு மாத காலமாக தொடர் தண்ணீர் பஞ்சத்தால் பெண்கள் மிகவும் அவதி பட்டுவந்தனர் இது...
பாழடைந்த பள்ளி கட்டடத்தை இடிக்க உத்தரவு
தூத்துக்குடி மாவட்டம் சேதுக்குவாய்த்தான் பகுதியில் புதியதாக பள்ளி கட்டிடம் கட்டப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு புதிய கட்டிடம் திறக்கப்பட்டதால் பழைய கட்டிடம் கைவிடப்பட்டது. இதனை தொடர்ந்து அதனை வட்டாட்சியர் கோபால்...
பஞ்.தலைவர் ஒதுக்கி வைப்பு – அதிரடி காட்டிய மாவட்ட எஸ்பி..!
புன்னக்காயல் கிராமத்தைச் சேர்ந்த சோபியா என்பவர் அங்கு ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில்...
தூத்துக்குடி பத்திரப்பதிவு மேலாளர் வீட்டில் சோதனை ரூ.1.2 கோடி...
தூத்துக்குடி மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணிபுரிபவர் குருசாமி. இவரது வீடு எட்டயபுரம் சாலையில் உள்ளது
இன்று காலை ஆறு மணி அளவில் ஊழல்...
புதிய சாலையைத் தோண்டி ஆய்வு செய்த ஆட்சியர்
https://youtu.be/P0XYBu8P4IA?si=_iSSsyasoILR9TuM
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள குரங்கணி பகுதியில் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தலைமையிலான அதிகாரிகள் நேற்று முழுவதும் ஆய்வு...
கலெக்டர், எஸ்பி அலுவலகம் முன்பு அனுமதி மறுப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட எஸ்பி அலுவலகம் உள்ளிட்ட முக்கியமான அரசு அலுவலகங்கள் எந்தவித அலுவலகத்திலும் முன்பாக ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டம் நடத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளதாக...
















