சாத்தான்குளத்தில் வழக்கறிஞர்கள் போராட்டம்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மத்திய அரசு இயற்றிய முப்பெரும் சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனே நிறைவேற்ற கோரியும் ஒரு நாள் நீதிமன்ற...
திருச்செந்தூரில் கிணற்றில் கிடந்த மூதாட்டி சடலம்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் மூதாட்டி ஒருவரின் சடலம் கிடப்பதாக போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைக்கப்பெற்றது. இந்த நிலையில் அங்கு சென்ற போலீசார்...
சாத்தான்குளம் மார்ட்டின் கொலை வழக்கு : 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த மாதம் 10ஆம் தேதி பைனான்சியர் மார்ட்டின் என்பவர் 10 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட எஸ்பி...
ஸ்ரீவைகுண்டத்தை சுற்றி ஆறு, குளங்களில் மணல் கொள்ளை
நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் ஸ்ரீவை. புதுக்குடி எம்.எஸ்.ராஜா தூத்துக்குடி ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில், ‘ பராங்குசநல்லூர் ஆற்றுப்பகுதியிலும், ஸ்ரீமூலக்கரை அருகே புளியங்குளத்திலும் சட்டவிரோதமாக மணல் திருடப்படுகிறது. திருப்புளியங்குடி விளைநிலத்தில் அனுமதியின்றி அள்ளுகின்றனர்.
ஸ்ரீவை...
தாமிரபரணியில் பிடிமண் எடுத்து தாசில்தார் அலுவலகத்தில் உறுதிமொழி
தாமிரபரணி ஆற்றில் உள்ள செங்கல் சூளை, ஆலை, குடியிருப்பு பன்றி குடில்...
கொடுக்கல் வாங்கலில் கூட்டாளியே தீர்த்துக்கட்டினார் சாத்தை வாலிபர் கொலைமர்மம்
சாத்தான்குளத்தில் நேற்று பைக்கில் வந்த போது வழிமறித்து வெட்டிக்கொல்லப்பட்ட வாலிபர் மார்ட்டின் கொலையில் அவரது பழைய நண்பர் பாபு சுல்தானும் கூட்டாளிகளும் சம்பந்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
தூத்துக்குடியில் இளம் பெண்கள் திடீர் மாயம்
தூத்துக்குடி சத்யா நகரைச் சேர்ந்தவர் சுடலை மகள் பிரிந்த (19), இவர் தூத்துக்குடியில் உள்ள ஜவுளிகடையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 3ம் தேதி வேலைக்கு சென்றவர் பின்னர் வீடு...
தேர்தல் புகாருக்கு தூத்துக்குடி எண்கள்
தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலரான மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜ் விடுத்த அறிவிப்பில், ’பொது மக்கள் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பான புகார்களை தெரிவிக்கமாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் 24...
போக்ஸோ சட்டத்தில் இரு வாலிபர்கள் உடனடி கைது
சாத்தான்குளம் அருகே சிறுமிக்கு தொல்லை கொடுத்த இருவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள செட்டிக்குளம் கிராமத்தை சேர்ந்த...
தூத்துக்குடி அருகே விபத்தில் லாரி ஓட்டுநர் பலி
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த ரஜிகுமார் (41) என்பவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் லாரியில் சென்ற போது விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார்....














