நேத்து கூட பத்தாயிரம் கொடுத்தேன்: உடன்குடி பத்திரப்பதிவு ஊழல்
பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்சம் வாங்குவது தெரிந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அத்துறையின் அமைச்சர் போகும் இடமெல்லாம் கூறி வருகிறார் .ஆனால் ,பெரும்பாலான பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்ச லாவண்யம் கொழித்துக்...
சாத்தான்குளம்: பலே திருடருக்கு 9 வழக்குகளில் தலா 3 ஆண்டு சிறை
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த பிரபல திருடன் கொடிமலர் என்பவருக்கு சாத்தான்குளம் நீதிமன்றம் 9 திருட்டு வழக்குகளில் ஒவ்வொரு வழக்குகளுக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து...
மெர்க்கண்டைல் வங்கியின் புதிய சிஇஓ நியமனம்
தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் புதிய நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக சாலீ எஸ் நாயரை வங்கி நியமித்துள்ளது. தொடர்ந்து பணி நியமனம்...
3 ஆண்டுகளாக கிடப்பில் பாலப் பணி: இடுப்புளவு நீரில் பள்ளி செல்லும் மாணவிகள்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா அருங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான அருங்குளம் மற்றும் அகிலாண்டபுரம் ஆகியவற்றை இணைக்கும் வகையில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள கண்மாய்...
கற்குவேல் அய்யனார் கோவிலில் பூசாரிகள் வெளியேற்றம் – நீதிமன்றம் உத்தரவு
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள தேரிகுடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவில் ஆனது மிகவும் பிரசித்தி பெற்ற இந்து சமய அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு ஆலயம் ஆகும். இந்த...
3 நாட்களாக தண்ணீரில் மிதக்கும் தாளமுத்து நகர் அமைச்சர், அதிகாரிகள் ஆப்சென்ட்
தென் மாவட்டங்களில் வெள்ள நிவாரண பணிகள் மெல்லவே நடக்கின்றன. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத் தலைநகரான தூத்துக்குடிக்கு அருகே உள்ள ஊராட்சி பகுதிகளில் மிகவும் மெத்தனப்போக்காகவே இருக்கிறது.
பைக்குக்கு பெட்ரோல் போட பணம் இல்லாததால் நகராட்சி தற்காலிக ஊழியர் தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகிலுள்ள மந்தித்தோப்பு பகுதியில் பழங்குடியினர் காலனியில் வசித்து வருபவர் கிருஷ்ணசாமி( 28) இவர் நகராட்சியில் தற்காலிக ஓட்டுனராக பணியாற்றிய வந்துள்ளார்.இவரது...
திருச்செந்தூர் கோயிலில் பக்தர்களிடம் அத்துமீறும் செக்யூரிட்டிகள்
அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கொரோனா ஊரடங்கிற்கு பின் தரிசனம் செய்ய...
வழி தவறி வந்த மானுக்கு அடைக்கலம் கொடுத்த விவசாயி
கோவில்பட்டி அருகே உள்ள குருமலை காப்புக்காடு பகுதியில் புள்ளி மான், நரி, புனுகுபூனை உள்ளிட்ட வனவிலங்குகள் ஏராளமானது காணப்படுகிறது. இந்த நிலையில் துறையூர் பகுதியில் சுற்றி திரிந்த புள்ளி மானை...
திருச்செந்தூரில் எல்ஐசி முகவர்கள் ஆர்ப்பாட்டம்
எல்ஐசி முகவர்களின் லியாபி சங்கத்தின் தென்மண்டல மற்றும் கோட்ட சங்கத்தின் அறிவிப்பின்படி முகவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் எல்ஐசி நிறுவனத்தை கண்டித்து திருச்செந்தூர் கிளை முன்பாக வாயிற்கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம்...


















