ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பிக்கு பிரிவு உபசார விழா
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி ஆக பணிபுரிந்து வந்த மாயவன் என்பவர் தற்போது காங்கேயம் பகுதிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவருக்கு கருங்குளம் பகுதியில் உள்ள தனியார்...
நாசரேத்தில் தேசிய கண் தான விழிப்புணர்வு பேரணி
https://youtu.be/ByYrdEF54ug?si=oW0wNaNSPbX7ekcW
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் தேசிய கண் தான விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இந்த பேரணிக்கு...
சாத்தான்குளத்தில் திமுக சார்பில் கனிமொழி எம்பி பிறந்தநாள் விழா
https://youtu.be/yO3namxYncc?si=To8HE1XOa0Q0yuI-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காமராஜர் சிலை அருகே தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு பட்டாசு வெடித்து...
நண்பர் கடத்தப்பட்டதாக போலீசுக்கு பொய் தகவல் அளித்த போதை ஆசாமிகள் கைது
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே உள்ள சிவத்தையாபுரம் கோபாலகிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் அருள் பிரகாஷ் (வயது 42). அதே ஊர் சாமி கோவில் தெருவை...
சாத்தான்குளம் அருகே லோடு வாகனம் கவிழ்ந்து விபத்து
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் பகுதியை சேர்ந்த எட்வின் சகாயராஜ் (42) என்பவர் பேரிச்சம்பழம், நன்னாரி உள்ளிட்ட பொருட்களை ஊர் ஊராக சென்று வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் இன்று...
உடன்குடி தூய்மை பணியாளர் கொடுஞ்சாவு: தீண்டாமைக்கு துணைநின்ற திமுக – கூட்டணி
ஒரு காலத்தில் கூட்டணி கட்சிகள் என்ன,சொந்த கட்சி கூட தன் தொண்டனின் குற்றத்தை பொறுத்துக் கொள்ளாது, அதற்கு துணையும் நில்லாது. ஆனால் இன்று அரசியல் பின்னணியே குற்றப் பின்னணியாக மாறுகிறது.
ஞானியார்குடியிருப்பு கோவில் கொடை விழாவை முன்னிட்டு பூக்குழி திருவிழா
https://youtu.be/ovHc_PJ0SDY?si=ccWVdl_8DJNen91C
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள ஞானியார்குடியிருப்பு முத்தாரம்மன் கோவிலில் கொடை விழா நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு கோவிலில் சாமக்கொடை...
தட்டார்மடம் அருகே கோவில் உண்டியல் உடைப்பு – சிசிடிவி கேமராவும் திருட்டு
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே இடைச்சிவிளையை அடுத்த பொட்டல்விளை கிராமத்தில் உள்ள சுடலை கோவிலில் நேற்று இரவு மர்ம நபர்கள் கோவில் உண்டியலை...
ஆழ்வார்திருநகரி அருகே விபத்து அபாயம் – என்ன காரணம்..?
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி பகுதியில் இரவு நேரங்களில் டிராக்டர்கள் மற்றும் ஜேசிபி இயந்திரங்களை சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு மர்ம நபர்கள் சென்று விட்டனர். இதனால் அந்த வழியாக திருச்செந்தூர் கோவிலுக்கு...
தூத்துக்குடியில் கடும் போக்குவரத்து நெரிசல்
தூத்துக்குடி காய்கறி மார்க்கெட் பகுதிக்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் காய்கறி மார்க்கெட் பகுதிக்கு காய்கறி வாங்க வரும் பொதுமக்கள் தங்களது இருசக்கர வாகனங்களை ரோட்டோரங்களில்...
















