முடுக்கு காடு பகுதியில் சாலை பணிகள் ஆய்வு
தூத்துக்குடி மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் சாலை, வடிகால் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு வருகிறார். இந்நிலையில், தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட முடுக்கு காடுபகுதியில்...
திருப்பதியை மிஞ்சும் திருச்செந்தூர் – உண்டியல் வசூல் எவ்வளவு தெரியுமா?
திருச்செந்தூர் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில் ஜூலை மாதம் 5.82 கோடி உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது. மேலும், தங்கம் 3,787 கிராமம், வெள்ளி 49,288 கிராமம்,1535 வெளிநாட்டு கரன்சிகளையும் பக்தர்கள்...
முளைக்காத மக்காச்சோள விதை – நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை
முளைப்புத் திறன் இல்லாத மக்காச்சோள விதைகளை வழங்கிய தனியார் விதை நிறுவனத்தை கண்டித்து கோவில்பட்டியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரிசல்பூமி விவசாயிகள் சங்க தலைவர் அ.வரதராஜன்...
தூத்துக்குடியில் வெடிகுண்டு அரிவாளுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடிகள் கைது
தூத்துக்குடி ராஜீவ் நகரில் கடந்த ஒன்றாம் தேதி சிலர் வெடிகுண்டு அரிவாளுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய தாக போலீசாருக்கு தகவல் சென்றது. இதையடுத்து முத்தையாபுரம் போலீசார் அவர்களை தேடி...
தசரா தகராறு: பேய்குளம் அருகே நள்ளிரவில் இளைஞர் வெட்டி கொலை
தூத்துக்குடி மாவட்டம் பேய்க்குளம் அருகே பள்ளங்கிணற்றைச் சேர்ந்த சேர்ந்த பட்டு ராஜ் மகன் ரேவந்த் குமார்(23) நேற்று நள்ளிரவு வெட்டிக்கொலை செய்யப்பட்டார் .
இந்த...
தூத்துக்குடியில் கஞ்சா போதையில் கண்ணில் பட்டவரை தாக்கிய வாலிபர்: இருவர் படுகாயம்
தூத்துக்குடி அண்ணா நகர் முதல் தெருவில் கஞ்சா போதைக்கு அடிமையான சந்திரகுமார் என்பவர், அத்தெருவில் உள்ளவர்களை ஆபாசமாக பேசி தாக்குதலில் ஈடுபட்டார். இதில், தாமஸ் மற்றும் செல்வகுமார் என்ற...
சொன்னதை செய்த ஸ்ரீவை.டிஎஸ்பி – கடம்பா குளத்தில் மண் திருடிய 27 டிராக்டர்கள் பறிமுதல்
"கடலில் பாதி கடம்பா" என அழைக்கப்படும் கடம்பாக் குளத்தில் இருந்து செங்கல் சூளைகளுக்காக எந்த முன் அனுமதியும் இன்றி டிராக்டர்களில் மணல் கடத்தப்படுவதை நமது தென்னாடு. காம் வலைத்தளத்தில் தகுந்த...
சாத்தான்குளத்தில் படுகொலை செய்யப்பட்ட வாலிபர் குடும்பத்திற்கு 3 மாதத்திற்கு தேவையான அரசு நிவாரண பொருட்கள்...
சாத்தான்குளத்தில் படுகொலை செய்யப்பட்ட வாலிபர் குடும்பத்திற்கு 3 மாதத்திற்கு தேவையான அரசு நிவாரண பொருட்கள் வழங்கல்
https://youtu.be/pzTMfSLDmtE?si=XjkkyFl1QuW1hzGk
தூத்துக்குடி...
துபையிலிருந்து திரும்பியபோது மாயமானவர் 6 நாட்களுக்கு பின்பு மீட்பு
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கம்பத்துபட்டி பகுதியை சேர்ந்த பாண்டிச்சாமி மகன் வீரசின்னு...
கோவில்பட்டியில் அதிகாரிகள் முன்பு நிருபரை மிரட்டிய ஆளுங்கட்சி பிஸ்தா – ஆர்டிஓ சொல்லியும்...
கோவில்பட்டி இளையசரனேந்தல்...

















