சாத்தான்குளம் போலீஸ்காரர் தாய் வீடு புகுந்து கொலை

0
927

சாத்தான்குளம் டிஎஸ்பி அலுவலகத்தில் காவலராக பணிபுரிபவர் விக்ராந்த். இவரது வீடு ஆனந்தபுரம் அருகே உள்ள தேரிப்பனையில் உள்ளது. அங்கு இன்று இரவு அவரது தாயார் வசந்தா (60) வீட்டில் இருந்த நிலையில் யாரோ வீடு புகுந்து அவரை கொலை செய்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தான்குளம் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here