28.2 C
Tirunelveli
Saturday, May 2, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

வல்லநாடு அருகே காரில் எரிந்த நிலையில் ஆண்

தூத்துக்குடி திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் தெய்வச்செயல்புரம் அருகே போலீசார் சுற்றுப்பாக்கி சுடும் தளம் உள்ளது. அதன் அருகே ஒதுக்குப்புறமான இடத்தில் காருடன் எரிந்த நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பணியிட மாற்றம்

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சிறப்பாக பணிபுரிந்து வந்த பாலாஜி சரவணன் தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த ஆல்பர்ட் ஜான்...

பரபரப்பை உருவாக்கிய பைபர் படகு

தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக கிடைத்த தகவலின் படி அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வரும் நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கீழ வைப்பார் கடற்கரையில் ஒரு பைபர் படகு கரை ஒதுங்கியிருப்பதாக...

ஹோட்டல் கிரேவி சாப்பிட்ட தாய் மகள் பரிதாப பலி – கோவில்பட்டியில் இரவு பரிதாபம்

கோவில்பட்டி தங்கப்பநகரை சேர்ந்தஇளங்கோவன் மனைவிகற்பகம் வயது33அவரது மகள். தர்ஷினி வயது 7. இருவரும் இன்று இரவு 9 மணியளவில் கடலையூர் ரோடு ஹோட்டலில் கிரேவி வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருபோது வயிறு...

ஏழை மாணவருக்கு கல்வி கட்டணம் வழங்கும் நிகழ்ச்சி

தூத்துக்குடியில் மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளை சார்பாக ஏழை மாணவர்களுக்கு கல்வி கட்டணம் வழங்கும் நிகழ்வு அறக்கட்டளை நிறுவனர் ஜாய்சன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 6 மாணவர்களுக்கு ரூ.25,000 வழங்கப்பட்டது. ஆசிரியர்...

பேருந்து நிலையத்தில் அட்ராசிட்டி செய்த ரவுடி கைது

தூத்துக்குடி தாளமுத்து நகர், தாய்நகரைச் சேர்ந்தவர் பரமசிவம் மகன் காளிராஜ் என்ற கட்டக்காளி (38), இவர் மீது தூத்துக்குடி காவல் நிலையத்தில் கொலை மற்றும் கொலை முயற்சி உள்பட 8...

குலசையில் சுற்றுச்சூழல் அபாயம்: கடல் அரிப்பால் அழியும் பனந்தோப்புகள்

குலசேகரப்பட்டினம் பகுதியில் கடல் அரிப்பால் காவு வாங்கப்படும் பனை மரங்களை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுந்துள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி நாசரேத் திருமண்டிலத்தில்...

எஸ்பி அலுவலகத்தில் குறை தீர்க்கும் கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் இன்று புதன்கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் தலைமை வகித்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்....

வேளாங்கண்ணிக்கு சென்ற முதியவர் திடீர் மாயம்

சாத்தான்குளம் அருகே உள்ள நவமுதலூர் கிராமத்தை சேர்ந்த பிரான்சிஸ் (84) என்பவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 22ஆம் தேதி வேளாங்கண்ணிக்கு சென்று வருவதாக...

ரஜினி பட ரசிகர் காட்சி டிக்கெட்: ஆர்வமாய் வாங்கிய முன்னாள் அமைச்சர்

வருகிற தீபாவளியன்று ரஜினி நடிப்பில் அண்ணாத்த திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீஸாக உள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரஜினி ரசிகர்கள் சார்பில் டிக்கெட்...
- Advertisement -

LATEST NEWS

MUST READ