கோவில்பட்டி நகர்மன்றத் தலைவருடன் மக்கள் மோதல் – பரபரப்பு
கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் கழிவுநீர் வடிகால்.கதிர்வேல் நகர் வழியாக இணைத்து பாண்டவர்மங்கலம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கன்வாயில் கலக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க ஊராட்சி ஒன்றிய...
கோவில்பட்டி அருகே ஊராட்சி தலைவர் கொலை – பாஜக இளைஞரணி தலைவரிடம் விசாரணை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு திட்டங்குளம் கீழத்தெருவைச் சேர்ந்த ஒன்றிய பாஜக இளைஞரணி தலைவரான கார்த்திக்(33) மற்றும் அதே...
வைப்பாற்றில் மின்னல் தாக்கி இருவர் பலி
வைப்பாறு கோட்டைமேட்டை சேர்ந்த கோட்டைபாண்டி (55) என்பவரும் எடை மெஷின் உரிமையாளர் ரமேஷும் (30) ஸ்ரீராமபுரத்திற்கு தெற்குப் புறமுள்ள முருங்கை தோட்டத்தில் காய்பறித்து எடை போட்டு அனுப்ப...
கடம்பா குளத்தில் மணல் அள்ளுவதில் தகராறு – சரமாரியாக தாக்கிய நபர்…! வீடியோ...
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள "கடலில் பாதி கடம்பா" குளம் என அழைக்கப்படும் கடம்பா குளத்தில் இருந்து வண்டல் மண் எடுத்து அதனை செங்கல் சூளை...
சாத்தான்குளம் அருகே விவசாயி அடித்துக் கொலை?
திருவைகுண்டம் அருகே உள்ள வெல்லூரை சேர்ந்த இசக்கி மகன் இசக்கி பாண்டி (58), விவசாயி. இவர் நேற்று தனது உறவினரை பார்ப்பதற்கு சாத்தான்குளம் போவதாக கூறிவிட்டுச் சென்றார். இந்நிலையில்...
கயத்தாறு அருகே சாலையில் கவிழ்ந்த லோடு வாகனம்
கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து இஞ்சி லோடு ஏற்றிக்கொண்டு லோடு ஆட்டோ ஒன்று கயத்தாறு அருகே ராஜா புதுக்குடி பகுதியில் ) வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக லோடு...
3 நாட்களாக தண்ணீரில் மிதக்கும் தாளமுத்து நகர் அமைச்சர், அதிகாரிகள் ஆப்சென்ட்
தென் மாவட்டங்களில் வெள்ள நிவாரண பணிகள் மெல்லவே நடக்கின்றன. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத் தலைநகரான தூத்துக்குடிக்கு அருகே உள்ள ஊராட்சி பகுதிகளில் மிகவும் மெத்தனப்போக்காகவே இருக்கிறது.
குலசை முத்தாரம்மன் கோவில் பணியாளருக்கு அரிவாள் வெட்டு
குலசேகரன் பட்டினம் பகுதியை சேர்ந்த சண்முகம் (49) என்பவர் முத்தாரம்மன் கோவிலில் கார் டிரைவர் ஆக பணிபுரிந்து வருகிறார். இவர் இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது...
கல்லூரி வாசலில் மாணவர் வெட்டிக்கொலை
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் சந்தையடியூரை சேர்ந்தவர் அபிமணி. அப்பகுதியில் உள்ள பாலிடெக்னிக்கில் படித்துவந்தார். இன்று மதியம் உணவு இடைவேளைக்கு வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தபோது கல்லூரி வாசல் அருகேயே ஒரு கும்பலால் வேடி சாய்க்கப்பட்டார். அதே...
தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி சிறந்த மாணவியாக மொழிப்போர் தியாகியின் பேத்தி தேர்வு
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் இன்று பட்டமளிப்பு விழா நடந்தது. இதில், 2017 பேட்ச் மாணவி பவனா, சிறந்த மாணவி (Best Outgoing Student...


















