30.9 C
Tirunelveli
Saturday, May 2, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

கடாட்சபுரத்தில் பொங்கல் பரிசு பொருள் வழங்கும் நிகழ்ச்சி

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கடாட்சபுரம் கிராமத்தில் பொங்கல் பரிசுத்தொகை மற்றும் பரிசு பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் பஞ்சாயத்து தலைவரும், திமுக...

திருச்செந்தூர் கோவிலில் அறங்காவலர் குழு தலைவர் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வளாகத்தில் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பௌர்ணமி தினத்தன்று மக்கள் அதிகமாக கூடும்...

கனிமொழி நிகழ்ச்சியில் பாட்டிலை ‘மைக்’ ஆக்கி, ‘உற்சாக’ உ.பி. நடத்திய ‘ஆடல் – பாடல்’

https://youtu.be/P2PWp83Qi28?si=gBhg4R0ZWmXzjYV- தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஏரல் பகுதியில் கனிமொழி எம்பியின் பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது....

தூத்துக்குடி கலெக்டர் திடீர் பணியிட மாற்றம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லக்ஷ்மிபதி ஐஏஎஸ் அவர்கள் முதலமைச்சரின் இணைச் செயலாளராக பணியிட மாற்றம். பொது நூலகத்துறை இயக்குனர் இளம்பகவத் ஐஏஎஸ்., அவர்கள் தூத்துக்குடி...

பள்ளி தலைமை ஆசிரியரை கண்டித்து புகார் மனு

தூத்துக்குடி மாவட்டம் பனைவிலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வரும் ஆசிரியர் பல ஆண்டுகளாக ஒரே பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். இவர் மாணவர்கள் நலனுக்காக செயல்படாமல்...

தூத்துக்குடியில் கடத்தல் பீடி இலை மூடைகள் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள், பீடி இலை கடத்தலும் அதிகரித்து உள்ளது. இதனால் கடலோர...

100 ரூபாய் வராத ஆத்திரம்- ஏடிஎம் எந்திரத்தை உடைத்த பேய்குளம் ‘டெரர்’ வாலிபர்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பேய்குளம் பகுதியில் கனரா வங்கியுடன் இணைந்த ஏடிஎம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஏடிஎம்மில் கடந்த சில...

உடன்குடி பேரூராட்சியில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட துப்புரவு பணியாளர் சாவு

உடன்குடி பேருராட்சி துப்புரவு பணியாளர் சுடலைமாடன் பதவி உயர்வுக்கு தகுதி படைத்த நிலையில், பேரூராட்சி தலைவியின் மாமியார் ஆயிஷா கல்லாசி , பேரூராட்சி செயல் அலுவலர் ஆகியோர் சொற்களால் வன்கொடுமை...

சாத்தான்குளம் போலீஸ்காரர் தாய் கொலையில் இளம் பெண் கைது

சாத்தான்குளம் டிஎஸ்பி அலுவலகத்தில் போலீஸ்காரராக இருப்பவர் விக்ராந்த். இவரது தாயார் ஆனந்தபுரம் அருகே உள்ள தேரிப்பனையில் வசித்து வந்தார். நேற்று பகலில் அவர் தனது வீட்டில் கொலையுண்டு கிடந்தார்.

பணம் கட்டி 5 மாதமாகியும் சர்வே செய்யாததால் ஏரல் தாலுகா அலுவலகத்தில் பெண் தர்ணா

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரத்தைச் சேர்ந்தவர் பொன் ராணி (52). நாசரேத் நகர மகளிர் கூட்டமைப்பு தலைவியாக உள்ளார். இவர் வீட்டை...
- Advertisement -

LATEST NEWS

MUST READ