31.1 C
Tirunelveli
Thursday, July 2, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

புதிய கூட்டுறவு கடன் சங்க திறப்பு விழா

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சங்கரன்குடியிருப்பு கிராமத்தில் புதிய கூட்டுறவு கடன் சங்க திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் தலைமை...

சாத்தான்குளம் அருகே புதுமாப்பிள்ளை மாயம்

சாத்தான்குளம் அருகே உள்ள புதுக்குளம் காலனியை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் (வயது 30). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் தூத்துக்குடி தெர்மல் நகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கிறிஸ்டோபரின் உடன் பிறந்தவர்கள்...

சாத்தான்குளம் வாலிபர் கொலையில் மேலும் இருவர் கைது

சாத்தான்குளம் வாலிபர் கொலை வழக்கில் ஏற்கனவே பாபு சுல்தான் உட்பட மற்றவர்களை தனிப்படை பிரிவு போலீசார் தேடி வந்தனர். 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் பிலால்மற்றும்...

திருச்செந்தூர் கோவில் உண்டியல் எண்ணும் பணி துவக்கம்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் உண்டியல் பணம் என்னும் பணி தொடங்கியது. இந்த நிலையில் தற்போது வரை உண்டியல் என்னும் பணி நடைபெற்று வருகிறது. வழக்கமாக...

போக்ஸோ சட்டத்தில் இரு வாலிபர்கள் உடனடி கைது

சாத்தான்குளம் அருகே சிறுமிக்கு தொல்லை கொடுத்த இருவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.  தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள செட்டிக்குளம் கிராமத்தை சேர்ந்த...

கோவில்பட்டி வியாபாரியை கடத்தி ரூ.5 லட்சம் பறித்த பெங்களூர் கும்பல் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நடராஜபுரம் தெருவை சேர்ந்த தங்கம் இளையரசனேந்தல் சாலையில் பாத்திரம் மற்றும் இரும்பு கடை நடத்தி வருகிறார்.

நெடுங்குளத்தில் மர்ம நோயால் தொடர்ந்து...

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள நெடுங்குளத்தில் கடந்த இரு வாரங்களாக மர்ம நோயால் கால்நடைகள் செத்து மடிகின்றன. திடீரென மாடுகளின் வாயில் நுரை தள்ளுகிறது. இரை எடுக்காமல் இரு...

228 கிலோ கஞ்சா கடத்தல்: சாத்தான்குளம் வக்கீல் உட்பட 16 பேர் கைது...

தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி மதுவிலக்கு அமலாக்கப்...

இலங்கைக்கு 2.5 ஆயிரம் கிலோ மஞ்சள் கடத்த முயற்சி காயல்பட்டினம் அருகே 4 பேர்கைது...

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் அருகே உள்ள ஓடக்கரையில் இலங்கைக்கு விரலி மஞ்சளை கடத்த முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர். இங்கிருந்து இலங்கைக்கு மஞ்சளை...

மழை பெய்யாததால் கொடும்பாவி எரித்தும்ஒப்பாரி வைத்தும் கிராம மக்கள் நூதன வழிபாடு

தூத்துக்குடி மாவட்டத்தின் வட பகுதியில் கடந்த ஆவணி இறுதியில் மானாவாரி நிலத்தில் பயிரிட்ட உளுந்து, பாசி, கம்பு, மக்காச்சோளம், வெங்காயம், மிளகாய் போன்ற பல்வேறு பயிர்கள் சரியான...
- Advertisement -

LATEST NEWS

MUST READ