30.5 C
Tirunelveli
Saturday, May 2, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

24 மணி நேர போலீசார் பாதுகாப்பில் திருச்செந்தூர் கோவில்

ஆவணி திருவிழா நடந்து வரும் நிலையில் தீவிரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கை காரணமாக, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தூத்துக்குடி எஸ்.பி. தலைமையில், போலீசார் 24 மணி நேர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பக்தர்கள்...

தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்பி பொறுப்பேற்பு

தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த ஆல்பர்ட் ஜான் பணியிட மாறுதல் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தை விட்டு சென்று விட்டார். இந்த நிலையில் புதிய மாவட்ட காவல்...

தூத்துக்குடி கலெக்டர் இடமாறுதல் ரத்து

கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட்டுறவு துறை பதிவாளராக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் அது ரத்து செய்யப்பட்டு...

ரேஷன் கடைகளில் அதிரடி ரெய்டு – ஊழியர்களுக்கு அபராதம்

தூத்துக்குடி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் முரளி கண்ணன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று (ஆகஸ்ட் 23) மாவட்டம் முழுவதும் உள்ள 88 ரேஷன் கடைகளில் திடீர் ஆய்வு நடத்தினர். இதில்...

மேளதாளம் முழங்க கடம்பூர் ராஜு வேட்பு மனு தாக்கல்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் 4 ஆவது முறையாக அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, அதிமுக கட்சி தேர்தல் அலுவலகத்தில் இருந்து மேளதாளங்கள் முழங்க,...

தூத்துக்குடி விவசாயிகளுக்கு மக்களவையில் குரல் எழுப்பிய கனிமொழி

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு பெற விண்ணப்பித்திருந்தும் அவர்கள் மனுக்கள் பல்வேறு காரணங்களால் நிலுவையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று மக்களவையில் இதுகுறித்து...

பேருந்து நிலையத்தில் அட்ராசிட்டி செய்த ரவுடி கைது

தூத்துக்குடி தாளமுத்து நகர், தாய்நகரைச் சேர்ந்தவர் பரமசிவம் மகன் காளிராஜ் என்ற கட்டக்காளி (38), இவர் மீது தூத்துக்குடி காவல் நிலையத்தில் கொலை மற்றும் கொலை முயற்சி உள்பட 8...

திருமண்டல வாக்குரிமை ரத்து – நள்ளிரவு நாசரேத் பிஷப் இல்லம் முற்றுகை

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல நிர்வாகம் சார்பில் கடந்த தேர்தலின்போது 4000 பேர் வாக்குரிமை பெற்றிருந்ததாக கூறப்படுகின்றது.

கோவில்பட்டி சிறுவன் கொலை – பெண் உட்பட ஒன்பது பேர் மீது சந்தேகம்

கோவில்பட்டி சிறுவன் கொலையில் விசாரணை மந்தமாக நடப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியதை தொடர்ந்து போலீசார் துப்பு துலக்குவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதுவரை சிறுவன் வசித்த...

போலி இ பாஸ்: ஆசிரியர் மீது வழக்கு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள பாண்டவர்மங்கலம் ராஜீவ்நகர் இ.பி. காலணி பகுதியை சேர்ந்தவர் அமல்ராஜ் (49). தொடக்கப்பள்ளி ஆசிரியர். இவர் தனக்கு சொந்தமான காரில் மருத்துவ...
- Advertisement -

LATEST NEWS

MUST READ