சாத்தான்குளம் அருகே வாலிபர் விபத்தில் உயிரிழப்பு
சாத்தான்குளம் அருகே உள்ள கட்டாரிமங்கலம் கீழத்தெருவை சேர்ந்த கண்ணன் - ஜெபமணி தம்பதியரின் ஒரே மகனான முத்து (29) என்பவர் இன்று...
திருச்செந்தூரில் வங்கி தேர்வு பயிற்சி வகுப்புகள்
இந்திய வங்கிகள் சங்கம் (ஐ.பீ.பி.எஸ்) நடத்தும் ‘புரபேஷனரி ஆபிசர்’ பதவிக்கான எழுத்து தேர்வு அக்டோபர் மாதம் 12, 13, 19 மற்றும் 20-ந்தேதிகளில் நடைபெற உள்ளது.
4,336 பணியிடங்கள் உள்ளன. பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று...
சாத்தான்குளம் மார்ட்டின் கொலை வழக்கு : 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த மாதம் 10ஆம் தேதி பைனான்சியர் மார்ட்டின் என்பவர் 10 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட எஸ்பி...
வல்லநாடு அருகே காரில் எரிந்த நிலையில் ஆண்
தூத்துக்குடி திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் தெய்வச்செயல்புரம் அருகே போலீசார் சுற்றுப்பாக்கி சுடும் தளம் உள்ளது. அதன் அருகே ஒதுக்குப்புறமான இடத்தில் காருடன் எரிந்த நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீவைகுண்டம் தாழ்வாக பறந்த இரு ஹெலிகாப்டர்களால் பீதி
https://youtu.be/cuLu5fjHwik?si=D_mt_eSYSUkfKoHv
தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்கள் உள்ளன. இங்கு முழுமையாக விவசாயிகள் பணியில் நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் முக்கியமாக...
திருச்செந்தூரில் சீராக குடிநீர் வழங்க கலெக்டர் உத்தரவு
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் தலைமையில், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சற்று முன்பு திருச்செந்தூர் நகராட்சி பகுதிகளில் தங்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பாக...
சாத்தான்குளத்தில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தல் – ரூ.20 கோடி சரக்குடன் சிக்கிய கும்பல்...
சாத்தான்குளம் அருகே வியாபாரி சங்க பிரமுகர் சசிகரன் தோட்டத்தில் ரூ 20 கோடி மதிப்புள்ள 2100 கிலோ கஞ்சா இன்று பிடிபட்டது. மதுரை கீரைத் துறையில் கஞ்சாவுடன் பிடிபட்ட வியாபாரி...
நாசரேத் வாலிபர் கொலையில் தூத்துக்குடி கோர்ட்டில் 3 பேர் சரண்
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் செல்வ திரவியம் என்ற நபர் நேற்று மர்ம நபர்களால் வெட்டி முகம் சிதைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட உறவினர்கள் உடலை வாங்க மாட்டோம்...
மணிப்பூர் கொடூரம்: திருச்செந்தூரில் விசிக ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பேருந்து நிலையம் அருகில்,மணிப்பூர் பழங்குடியின மக்கள் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. X ஆர்ப்பாட்டத்திற்கு இளஞ்சிறுத்தைகள் எழுச்சி...
















