36.6 C
Tirunelveli
Thursday, July 2, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

ஏரல் அருகே சூளைக்கு மண் கடத்தல் – நிலத்தடி நீர் இயக்கம் குற்றச்சாட்டு

ஏரல் அருகே உள்ள நட்டாத்தியில் சுமார் 7 ஏக்கர் நிலத்தை சமன் செய்வதற்காக கனிம சலுகை விதி 44ன் (1959) கீழ் அனுமதி பெற்று, சட்ட விரோதமாக செங்கல் சூளைகளுக்கு...

மகன் இறந்த துக்கத்தில் தாய் தற்கொலை

சாத்தான்குளம் அருகே பண்டாரபுரத்தை சேர்ந்த பஞ்சவர்ணம் (45) என்பவர் அப்பகுதியில் அவரது சகோதரர் ராமச்சந்திரன் வீட்டில் தங்கி இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன் இறந்து...

குஜராத் கடல் பகுதியில் மாயமான விளாத்திகுளம் இளைஞரை கண்டுபிடிக்க கோரிக்கை

விரைவில் கண்டுபிடித்து தர உறவினர்கள் கோரிக்கை விளாத்திகுளம்,நவ.24: விளாத்திகுளத்தில் இருந்து குஜராத் பகுதியில் கடலில் மீன் பிடிக்கச் சென்று மாயமான...

துபையிலிருந்து திரும்பியபோது மாயமானவர் 6 நாட்களுக்கு பின்பு மீட்பு

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கம்பத்துபட்டி பகுதியை சேர்ந்த பாண்டிச்சாமி மகன் வீரசின்னு...

நேத்து கூட பத்தாயிரம் கொடுத்தேன்: உடன்குடி பத்திரப்பதிவு ஊழல்

பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்சம் வாங்குவது தெரிந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அத்துறையின் அமைச்சர் போகும் இடமெல்லாம் கூறி வருகிறார் .ஆனால் ,பெரும்பாலான பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்ச லாவண்யம் கொழித்துக்...

நடந்தும் சைக்கிளிலும் வருவோருக்கு விமான நிலையம் அருகே விளையாட்டு அரங்கமா? -ஏறுதழுவுதல் பாதுகாப்பு இயக்கம்...

தமிழ்நாடு சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தில் ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ் விடுத்த கோரிக்கை அடிப்படையில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் மினி உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்....

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் பிஎஸ்என்எல் முகவர்களாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக பிஎஸ்என்எல் பொது மேலாளர் கிருஷ்ணகுமார் விடுத்துள்ள செய்தி குறிப்பில் "தற்பொழுது பிஎஸ்என்எல்...

ஆள் மாறாட்டம் செய்து நில அபகரிப்பு: உடன்குடி வாலிபர் கைது

தூத்துக்குடி காயல்பட்டினம் பகுதியை சேர்ந்த முகமது ஜெமீலுக்கு திருச்செந்தூரில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 4 ஏக்கர் 9 செண்டு...

உடன்குடி பேரூராட்சியில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட துப்புரவு பணியாளர் சாவு

உடன்குடி பேருராட்சி துப்புரவு பணியாளர் சுடலைமாடன் பதவி உயர்வுக்கு தகுதி படைத்த நிலையில், பேரூராட்சி தலைவியின் மாமியார் ஆயிஷா கல்லாசி , பேரூராட்சி செயல் அலுவலர் ஆகியோர் சொற்களால் வன்கொடுமை...

சாத்தான்குளத்தில் மின் இணைப்புக்கு லஞ்சம்?

தமிழக விவசாயிகளுக்கு தட்கல் திட்டத்தில் மின் இணைப்பு வழங்கப்படுகிறது. இதற்காக 5ஹெச் பி இணைப்புக்கு ரூ 2.50 லட்சமும், 7ஹொச்பி இணைப்புக்கு ரூ 2.75 லட்சமும், 10 ஹெச்பி இணைப்புக்கு ரூ 3லட்சமும்...
- Advertisement -

LATEST NEWS

MUST READ