100 ரூபாய் வராத ஆத்திரம்- ஏடிஎம் எந்திரத்தை உடைத்த பேய்குளம் ‘டெரர்’ வாலிபர்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பேய்குளம் பகுதியில் கனரா வங்கியுடன் இணைந்த ஏடிஎம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஏடிஎம்மில் கடந்த சில...
பழங்குடி இளைஞரை ஓட்டப்பிடாரம் போலீசார் சித்திரவதை
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் பரும்பூர் பகுதியை சார்ந்த கூலி தொழிலாளி முருகன் மகன் முருகன் . இவர் பட்டியல் பழங்குடி வகுப்பை சார்ந்தவர்.முருகன் நேற்று முன் தினம் பரும்பூர் பகுதியில்...
சாலைப்புதூரில் மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டி
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சாலைப்புதூரில் மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் முதல் பரிசை சிவலூர் அணி தட்டி சென்றது. போட்டிக்கான முதல் பரிசு...
சாத்தான்குளத்தில் பெண்கள் உடலை போஸ்ட்மர்டம் செய்ய மறுத்ததால் சாலை மறியல்
சாத்தான்குளம் அருகே உள்ள புதுக்கிணற்றில் இளம் பெண் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு தூக்கிட்டார். அவரை நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிர் பிழைப்பது...
மூலக்கரைப்பட்டி பள்ளி மாணவர்களின் வரலாற்று சுற்றுலா
தமிழர்கள் வரலாறு பற்றிய விழிப்புணர்வு மேலோங்கும் இந்த காலகட்டத்தில் அதைப் பற்றிய தெளிவுக்கு வரலாற்று தொடர்புடைய இடங்களுக்கு சுற்றுலா செல்வது பயனுள்ளதாக இருக்கும்.
அந்த வகையில்,...
தென்னாடு செய்தி எதிரொலி: ஸ்ரீவை.அருகே சாலை பள்ளம் சீரமைப்பு
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆழ்வார் திருநகரியில் இருந்து காடுவெட்டி செல்லும் சாலையில் நான்கு சாலை சந்திப்புக்கு முன்பு கடந்த ஆண்டு பொழிந்த கடும் மழை...
தூத்துக்குடியில் இன்ஜினியர் உட்பட இருவர் படுகொலை
தூத்துக்குடி _ திருச்செந்தூர் சாலையில் உள்ள சிவந்தாகுளம் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் முகேஷ் என்ற முருகேசன் (40)..கப்பல் இன்ஜினியர். இவரும் தூத்துக்குடி பிரையன் நகர் 14வது தெருவைச் சேர்ந்த ஷிப்பிங் மூழியர் விவேக்கும்...
தனியா பேசணும்… ஊழல் புகார் கொடுத்தவரிடம் உருகிய ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி செயல் அலுவலர்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சியில் குப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டதாக பேரூராட்சி தலைவர், செயல் அலுவலரின் கார் டிரைவர்கள் மற்றும் உறவினர்கள் பெயர்களை சேர்த்து பணம் எடுத்ததாக முன்னாள் பேரூராட்சி...
வல்லநாடு அருகே காவலர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
வல்லநாடு துப்பாக்கி சுடும் தளத்தில் காவலர் ஓட்டப்பயிற்சியின் போது மயங்கி விழுந்து உயிரிழப்பு.
தென்காசி மாவட்டம் குலசேகர கோட்டையை சேர்ந்தவர் பொன்ராஜ் மகன் பசுபதி மாரி...
















