விளாத்திகுளம் அருகே கொரோனாவை மறக்கடித்த மீன்பிடி திருவிழா
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கீழ விளாத்திகுளம் கிராமத்தில் உள்ள பொது கண்மாயில் தண்ணீர் நிரம்பியதும் கிராம மக்கள் சார்பில் மீன்...
சாத்தான்குளம் அருகே வாகனம் மோதி ஒருவர் பலி
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள புதுக்குளம் விலக்கு பகுதியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக அந்த பகுதி மக்களுக்கு தகவல்...
கோவில்பட்டி அருகே தலை துண்டித்து பெயின்டர் படுகொலை
கோவில்பட்டி, ஜூலை 30-கோவில்பட்டி அருகே காட்டு பகுதியில் தலை துண்டித்து பெயின்டர் கொலை செய்யப்பட்டார். பெண் தொடர்பு காரணமாக கொலை நடந்ததா? என்பது உள்ளிட்ட...
சாயர்புரம் கல்லூரிக்கு அண்ணா பல்கலைக்கழக விருது
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் டாக்டர். ஜி.யு.போப் பொறியியல் கல்லூரிக்கு 2022-2023 ஆண்டுக்கான சிறந்த நாட்டு நல பணித்திட்ட விருது அண்ணா பல்கலைக்கழகம் சார்பாக வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது திருநெல்வேலி அண்ணா...
நாளைய இடையூறாகும் சாலையோர மரக்கன்றுகள்
தூத்துக்குடி மாநகராட்சியில் நான்காம் கேட் முதல் சின்னகண்ணுபுரம் வரையுள்ள நெடுஞ்சாலையில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெறுகிறது.சாலையின் ஒருபக்கம் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. மேலே மின் கம்பி செல்கிறது.
ஆறுமுகநேரியில் பழைய மாணவர்கள் பொன்விழா சந்திப்பு
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி கா.ஆ மேல்நிலைப் பள்ளியில் 1973 - 1974ம் ஆண்டு எஸ்எஸ்எல்சி படித்த மாணவர்களின் பொன்விழா ஆண்டு சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பழைய மாணவர்கள்...
காமநாயக்கன்பட்டியில் திருத்தேர் பவனி
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள காமநாயக்கன்பட்டியில் புகழ்பெற்ற புனித பரலோக மாதா ஆலயம் உள்ளது. இந்த தேவலாயத்தில் தேம்பாவணி எழுதிய வீரமாமுனிவர் பங்கு தந்தையாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆலயத்தின் விண்ணேற்பு திருவிழா...
தூத்துக்குடியில் கடத்தல் பீடி இலை மூடைகள் பறிமுதல்
தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள், பீடி இலை கடத்தலும் அதிகரித்து உள்ளது. இதனால் கடலோர...
ஏரல் பகுதியில் டெங்கு?
’நோய்க்குமுன் பயம் கொல்லும், பேய்க்கு முன் பீதி கொல்லும்’ என்பார்கள். கொரோனாவை தொடர்ந்து டெங்கு பயம் தமிழ்நாட்டில் தொற்றிக்கொண்டுள்ளது. தண்ணீர் தேங்கும் இடங்களும், கொசு...
அனுமதியற்ற கிட்டங்கியில் அழுகிய மீன் நாற்றம்: பொதுமக்கள் அவதி
மக்கள் மேம்பாட்டு கழக பொறுப்பாளர் வக்கீல் மாடசாமி மாவட்ட ஆட்சியர், ஒன்றிய மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:
தூத்துக்குடி ஒன்றியம் சிலுவைப்பட்டி சுனாமி காலனி வடக்கு பகுதியில்...
















