சாலைப்புதூரில் மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டி
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சாலைப்புதூரில் மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் முதல் பரிசை சிவலூர் அணி தட்டி சென்றது. போட்டிக்கான முதல் பரிசு...
அடிப்படை வசதிகள் செய்து தராத அரசு – பாஜக கட்டணம்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் பஸ், குடிநீர் மற்றும் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தமிழக அரசு செய்து தரவில்லை என கூறப்படுகிறது. எனவே இதனை கண்டித்து...
தூத்துக்குடி அருகே லாரி மோதி தோழியுடன் பைக்கில் வந்தவர் பலி
பாளையங்கோட்டை சேர்ந்தவர் ஜான் டேவிட் (25)
இவரும் செங்கோட்டையை சேர்ந்த சுமதியும் தோழர்கள். இன்று காலை அவர்கள் தூத்துக்குடிக்கு ஒரு ஆராய்ச்சி படிப்பு சம்பந்தமாக...
திருச்செந்தூர் கடற்கரையில் அம்மன் சிலைகள் – பக்தி பரவசம் அடைந்த பக்தர்கள்..!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கடற்கரையில் இன்று பக்தர்கள் கடலில் குளித்து கொண்டிருந்தனர்.
கடலில் இருந்து மீட்கப்பட்ட சிலைகள்
செய்துங்கநல்லூரை புறக்கணிக்கும் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில்..!
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் ஆனது மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு சிறு நகரம் ஆகும். இந்த ஊரில் சுமார் 5000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் திருச்செந்தூரில்...
ரஜினி பட ரசிகர் காட்சி டிக்கெட்: ஆர்வமாய் வாங்கிய முன்னாள் அமைச்சர்
வருகிற தீபாவளியன்று ரஜினி நடிப்பில் அண்ணாத்த திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீஸாக உள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரஜினி ரசிகர்கள் சார்பில் டிக்கெட்...
தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி சிறந்த மாணவியாக மொழிப்போர் தியாகியின் பேத்தி தேர்வு
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் இன்று பட்டமளிப்பு விழா நடந்தது. இதில், 2017 பேட்ச் மாணவி பவனா, சிறந்த மாணவி (Best Outgoing Student...
தூத்துக்குடி, கோவைக்கு ரெயில் சேவை – அதிகாரி தகவல்
சமீபத்தில் திருச்சியில் தென்னக ரெயில்வே பொது மேலாளர் தலைமையில் எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மதுரை-கோவை இடையே அகல ரெயில் பாதை திட்ட பணிகள் முடிந்துவிட்ட நிலையில் தென் மாவட்டங்களில் இருந்து கோவைக்கு...
திருச்செந்தூர் கடல் உள்வாங்கியது
திருச்செந்தூர் கடல் பகுதி கரையில் இருந்து சுமார் 100 அடி தூரம் உள்வாங்கியுள்ளது. ஆபத்தை உணராமல் பக்தர்கள் கடலில் ஆழமான பகுதிக்கு...
நடத்தை சந்தேகம்: மனைவி, நண்பர் மீது ஆசீட் வீச்சு
தூத்துக்குடி அசோக்நகர் 8ஆவது தெருவை சேர்ந்த பெருமாள் மகன் ரவி (50). இவருக்கு மாலா (49) என்ற மனைவியும் இருமகன்கள், ஒரு மகளும் உள்ளனர். மகன்கள் படித்து வருகின்றனர்....

















