கோவில்பட்டி பெயிண்டரை கொன்றவன் 17வயது சிறுவன்: பெண் தொடர்பில் போட்டி
கோவில்பட்டி ஸ்டாலின் காலனியை சேர்ந்த பொய்யாமொழி மகன் மதன்குமார் (22). பெயின்டராக வேலை பார்த்து வந்த இவர், கடந்த 29-ம் தேதி மந்தித்தோப்பு பாண்டவர்மங்கலம் குளத்துகரை கொலை செய்யப்பட்டு கிடந்தார்....
கொம்மடிக்கோட்டையில் போதைப் பொருள் தடுப்பு பேரணி
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கொம்மடிகோட்டை சந்தோச நாடார் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று (ஆகஸ்ட் 20) நடைபெற்றது. இந்த...
கோவில்பட்டி தீக்குச்சி ஆலையில் தீ
கோவில்பட்டி அருகே திட்டங்குடியில் செல்வமோகன் என்பவருக்கு சொந்தமான தீக்குச்சி தயாரிக்கும் ஆலையில் திடீரென தீப்பிடித்தது. இதில் 45 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள குச்சிகள் எரிந்து சாம்பலாயின. இதுகுறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்குபதிந்துள்ளனர்.
ஆறுமுகநேரியில் கஞ்சா விற்பனை செய்த மூவர் கைது
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காணியாளர் தெரு பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக ஆறுமுகநேரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தியதில் அதே...
விளாத்திக்குளம் பாஜக வேட்பாளராக ஆன்மீக மோசடி ஆசாமி
விளாத்திகுளத்தை சேர்ந்த சக்தி என்ற முனீஸ்வரன் உள்ளூர் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். அதில் வேலைக்கு சேர்ந்த பெண்ணிடம் நகை பணம் மோசடி செய்தார் என்று அவர்...
சாத்தான்குளம் அருகே 200 வருட காணும் பொங்கல் ஸ்பாட்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சிறப்பூர் அழகிய தேரி மணல் குன்றுகளைக் கொண்ட ஊர். அதன் அருகே தன்னூத்து என்று அழைக்கப்படுகின்ற இடத்தில் கடந்த இருநூறு...
குலசைக்கு லோடு ஆட்டோவில் வந்த பக்தர்கள் விபத்தில் பலி
https://youtu.be/BH08NYKO7R4?si=uGYwq4ZRf00ju-Db
உலகப்புகழ் பெற்ற குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோவில் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான...
உடன்குடி விபத்தில் பலி எண்ணிக்கை உயர்வு
குலசை அருகே கல்லாமொழி சாலையில் நேற்று முன்தினம் 2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஏற்கனவே 2 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...
தட்டார்மடத்தில் மழை பெய்ய வேண்டி சிறப்பு வழிபாடு
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் பகுதியில் இன்று அன்னையர் முன்னணி சார்பில் மழை பெய்ய வேண்டிய சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு மஞ்சள் நீர் அபிஷேகம்...
ஸ்ரீவைகுண்டம் அருகே வாலிபர் மர்ம சாவு – போலீஸ் விசாரணை
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் மருத்துவர் காலனியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்ற மில்லர் என்பவரது மகன் சுதாகர் (22) இவர் அப்பகுதியில் நள்ளிரவில் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து ஆழ்வார்தோப்பு செல்லும் சாலை ஓரத்தில்...















