கச்சா எண்ணெய் விலை 10 {7a0882499a9dac11d1a5e618ecfeec8f2b279bdf1fc3589101913219fc8b42ec}க்கு மேல் உயர்வு

0
1209

சவுதி அரேபியாவின்  புக்யாக் என்ற இடத்தில் உள்ள அப்காய்க் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை யையும்  குராய்ஸ் என்ற இடத்தில் உள்ள எண்ணெய் வயலையும் குறிவைத்து நேற்று முன்தினம் ஆளில்லா விமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இதனால் எண்ணெய் ஆலையும் வயலும் தீப்பிடித்து எரிந்தன. தீ உடனடியாக அணைக்கப்பட்டதாக சவுதி அரசு தெரிவித்தாலும், சுமார் 50 லட்சம் பீப்பாய் எண்ணெய் எரிந்து விட்டதாக கூறப்படுகிறது

  1. அத்துடன் ஆளில்லா விமான தாக்குதலை தொடர்ந்து எண்ணெய் உற்பத்தியை 50 சதவீதமாக குறைத்திருப்பதாக சவுதி அரேபியா நேற்று அறிவித்தது. இதனால், எண்ணெய் விலை 10 சதவீதத்திற்கும் அதிகம் உயர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here