32.7 C
Tirunelveli
Tuesday, June 30, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

பொதுமக்கள் மீது பொய் வழக்கு?: சாத்தான்குளம் அருகே பெண்கள் போராட்டம்

சாத்தான்குளம் அருகே உள்ள நெடுங்குளத்தில் கல் குவாரிக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர். அப்பகுதியில் மூன்று பெரிய கல்குவாரிகள் மற்றும் கிரஷர் உள்ளன. அவற்றுள் ஒன்றை மக்கள் போராட்டம் காரணமாக...

குலசை தசரா : விரதத்தை தொடங்கிய பக்தர்கள்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் சமேத முத்தாரம்மன் கோவில் தசரா உலக பிரசித்தி பெற்றது. இங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து, சுவாமிகளின் வேடங்களை அணிந்து நேர்த்திக் கடன்களை செலுத்தி வழிபடுவார்கள். இந்த ஆண்டு தசரா...

கயத்தாறு பூக்கடைக்காரர் வெட்டிக்கொலை

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் பூக்கடை வைத்திருந்தவர் முருகன் மகன் அழகுதுரை (35). இவருக்கும் இவரது நண்பருக்கும் நேற்று இரவு குடி போதையில் ஏற்பட்ட தகராறில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்,

திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று காலை முதலே கடல் ஆனது அதிக சீற்றத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் தற்போது திருச்செந்தூர் கோவில் முதல் நாழிக்கிணறு...

தூத்துக்குடிக்கு கேட்டால்… மதுரைக்கு டிக்கெட் தரும் கண்டக்டர்…!

தூத்துக்குடி ஸ்பிக் நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன். 40 வயதான இவர் ரயில்வேயில் பணியாற்றி வருகிறார். இன்று அதிகாலை தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூருக்கு வந்து சுவாமி...

திருச்செந்தூர் கடல் உள்வாங்கியது

திருச்செந்தூர் கடல் பகுதி கரையில் இருந்து சுமார் 100 அடி தூரம் உள்வாங்கியுள்ளது. ஆபத்தை உணராமல் பக்தர்கள் கடலில் ஆழமான பகுதிக்கு...

திருப்பதியை மிஞ்சும் திருச்செந்தூர் – உண்டியல் வசூல் எவ்வளவு தெரியுமா?

திருச்செந்தூர் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில் ஜூலை மாதம் 5.82 கோடி உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது. மேலும், தங்கம் 3,787 கிராமம், வெள்ளி 49,288 கிராமம்,1535 வெளிநாட்டு கரன்சிகளையும் பக்தர்கள்...

கொம்மடிக்கோட்டையில் போதைப் பொருள் தடுப்பு பேரணி

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கொம்மடிகோட்டை சந்தோச நாடார் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று (ஆகஸ்ட் 20) நடைபெற்றது. இந்த...

சாத்தான்குளத்தில் வழக்கறிஞர்கள் போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மத்திய அரசு இயற்றிய முப்பெரும் சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனே நிறைவேற்ற கோரியும் ஒரு நாள் நீதிமன்ற...
- Advertisement -

LATEST NEWS

MUST READ