30.7 C
Tirunelveli
Thursday, April 30, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

தசரா தகராறு: பேய்குளம் அருகே நள்ளிரவில் இளைஞர் வெட்டி கொலை

தூத்துக்குடி மாவட்டம் பேய்க்குளம் அருகே பள்ளங்கிணற்றைச் சேர்ந்த சேர்ந்த பட்டு ராஜ் மகன் ரேவந்த் குமார்(23) நேற்று நள்ளிரவு வெட்டிக்கொலை செய்யப்பட்டார் . இந்த...

வெள்ளைத்தாளை ரூபாய் நோட்டாக்கிய வித்தகர் கைது

தூத்துக்குடி சிலுவைபட்டியை சேர்ந்தவர் மைக்கேல் அந்தோணி. இவரை சிவகாசியிலிருந்து தொடர்பு கொண்ட பால்பாண்டி என்பவர் வெள்ளைத்தாளை ரூபாய் நோட்டாக்கி தருவதாக ஆசை காட்டியுள்ளார். இதை நம்பிய மைக்கேல் அந்தோணி அவரை தனது வயல்வெளி மோட்டார்...

ரயில் சேவை ரத்து அறிவிப்பு – கொந்தளித்த ரயில் பயணிகள்

தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி வரை செல்லும் பயணிகள் ரயிலானது வரும் 19ஆம் தேதி முதல் அடுத்த அறிவிப்பு வரும் வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என தென்னக ரயில்வே இன்று...

கன மழையில் தத்தளிக்கும் தூத்துக்குடி: பல இடங்களில் சாலை மறியல்

மாசு படிந்த பல ரசாயன, நச்சு ஆலைகளால் பருவநிலை மாற்றத்தை சந்தித்த தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் மூடப்பட்ட பின்பு மழை சீராக பெய்தது. பருவ மழையின் தொடக்கத்திலேயே தூத்துக்குடியில் பல இடங்களில் தண்ணீர் குடியிருப்புகளை...

பொட்டலூரணி ஊராட்சி உறுப்பினர்கள் ஒட்டுமொத்த ராஜினாமா

தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் ஒன்றியம், எல்லைநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் பொட்டலூரணி. நான்கு கிராமங்களைக் கொண்ட இவ்வூராட்சியில், பொட்டலூரணி கிராமம் மட்டுமே ஏறத்தாழ சரிபாதி மக்கள் தொகையைக் கொண்டது. 4...

உடன்குடியில் ரூ.6.5 லட்சம் தங்க கட்டிகளை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்த சாத்தான்குளம் தொழிலாளிகள்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தனியார் ஏஜென்சியில் வேலை பார்த்து வரும் ரஞ்சித் குமார் (32) மற்றும் குமார் (35)...

கோவில்பட்டியில் வாகனம் மோதி உயிரிழந்த விவசாயி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அருகே வடக்கு வண்டானம் கிராமத்தைச் சேர்ந்த வெயில்முத்து என்பவரது மகன் மாரியப்பன் (60) . விவசாயியான இவர் இன்று மாலை...

காமநாயக்கன்பட்டியில் திருத்தேர் பவனி

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள காமநாயக்கன்பட்டியில் புகழ்பெற்ற புனித பரலோக மாதா ஆலயம் உள்ளது. இந்த தேவலாயத்தில் தேம்பாவணி எழுதிய வீரமாமுனிவர் பங்கு தந்தையாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆலயத்தின் விண்ணேற்பு திருவிழா...

திருச்செந்தூரில் ஸ்வீடன் நாட்டு பக்தர் சுவாமி தரிசனம்

https://youtu.be/Q4DMEFstmE0?si=TfU3g_Y3ap1MTOS7 தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த நிலையில்...
- Advertisement -

LATEST NEWS

MUST READ