கோவில்பட்டி அருகே திட்டங்குடியில் செல்வமோகன் என்பவருக்கு சொந்தமான தீக்குச்சி தயாரிக்கும் ஆலையில் திடீரென தீப்பிடித்தது. இதில் 45 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள குச்சிகள் எரிந்து சாம்பலாயின. இதுகுறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்குபதிந்துள்ளனர்.
கோவில்பட்டி அருகே திட்டங்குடியில் செல்வமோகன் என்பவருக்கு சொந்தமான தீக்குச்சி தயாரிக்கும் ஆலையில் திடீரென தீப்பிடித்தது. இதில் 45 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள குச்சிகள் எரிந்து சாம்பலாயின. இதுகுறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்குபதிந்துள்ளனர்.