மெய்ஞானபுரம் அருகே முதியவரை ஏமாற்றி கோழி திருடியவர் கைது
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே தாங்கை கைலாசபுரம் பகுதியை சேர்ந்த வைகுண்ட ராஜா (70) என்ற முதியவர் கோழி வியாபாரம் மற்றும் விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் கந்தபுரம்...
சாத்தான்குளம் அருகே கல்குவாரிக்கு தடை கோரி தாலுகா அலுவலகம் முற்றுகை
சாத்தான்குளம் அருகே உள்ள வேலன் புதுக்குளம் ஊருக்கு அருகில் புதிதாக கல்குவாரி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் விபத்து நேரிடவும், மாசு அதிகரிக்கவும், நீர் நிலைகள் பாழ்படவும் வாய்ப்புள்ளது என்பதால் மக்கள் எதிர்த்து...
நாசரேத் பேராசிரியை மரணத்தில் மர்மம்
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் மார்க்கெட் தெருவில் செல்வராஜ் மகன் பிரவீன்குமார் வசித்து வருகிறார். இவரது மனைவி ஷெர்லின் கோல்டா (35 ). . பட்டதாரியான...
திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் கடற்கரை பகுதியில் இன்று அமாவாசைக்கு மறுதினம் என்பதால் கடல் சுமார் 50 அடி தூரம் உள்வாங்கிய நிலையில் காணப்பட்டது.
பன்றியால் சேதமடைந்த பயிருடன் கோவில்பட்டியில் விவசாயிகள் போராட்டம்
பன்றிகள் அட்டகாசத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தி கோவில்பட்டியில் சேதமடைந்த மக்காச்சோள பயிர்களுடன் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி கோட்டத்தில் எட்டயபுரம், விளாத்திகுளம், கோவில்பட்டி, கயத்தாறு வட்டங்களில் இந்தாண்டு...
சாத்தான்குளம் போலீஸ்காரர் தாய் வீடு புகுந்து கொலை
சாத்தான்குளம் டிஎஸ்பி அலுவலகத்தில் காவலராக பணிபுரிபவர் விக்ராந்த். இவரது வீடு ஆனந்தபுரம் அருகே உள்ள தேரிப்பனையில் உள்ளது. அங்கு இன்று இரவு அவரது தாயார் வசந்தா (60) வீட்டில்...
கடைசி நேரத்தில் நிறைவேறாத முதியவரின் கடைசி ஆசை
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் கோயம்புத்தூரில் வசித்து வருகின்றனர். அக்குடும்பத்தின் முதியவர் ராஜன் (65) நேற்று இறந்தார். தான் இறந்தால் சொந்த ஊரான நாசரேத்தில் அடக்கம்...
வேளாங்கண்ணிக்கு சென்ற முதியவர் திடீர் மாயம்
சாத்தான்குளம் அருகே உள்ள நவமுதலூர் கிராமத்தை சேர்ந்த பிரான்சிஸ் (84) என்பவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 22ஆம் தேதி வேளாங்கண்ணிக்கு சென்று வருவதாக...
போதைப் பொருள் கும்பலுக்கு ஆப்பு – டிஎஸ்பி அதிரடி
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஏற்கனவே டிஎஸ்பியாக இருந்த கென்னடி பணியிட மாற்றம் செய்யப்பட்டு அரியலூர் மாவட்டத்திற்கு சென்று விட்டார். இந்த நிலையில் புதிய டிஎஸ்பியாக சுபக்குமார் பொறுப்பேற்றுக்கொண்டார். புதிதாக பொறுப்பேற்ற...
கொம்மடிக்கோட்டையில் போதைப் பொருள் தடுப்பு பேரணி
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கொம்மடிகோட்டை சந்தோச நாடார் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று (ஆகஸ்ட் 20) நடைபெற்றது. இந்த...


















