திருச்செந்தூரில் கல்வி அலுவலக கோப்புகளை எடுத்துச் சென்ற லாரி சிறைப்பிடிப்பு
பள்ளிக் கல்வித் துறை மறுசீரமைப்பு அரசாணை 151படி திருச்செந்தூர் கல்வி மாவட்டத்தை அகற்றும் முடிவை தமிழக அரசு கைவிட கோரி தொடர்ந்து விடுதலைச்சிறுத்தைகள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகள், சமூகநல...
தூத்துக்குடி டிஎஸ்பி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை
பொள்ளாச்சியில் இருந்து ஒரு வழக்கு தொடர்பாக தூத்துக்குடிக்கு மாற்றப்பட்ட டிஎஸ்பி ஜெயராம் வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தினர்
லஞ்ச...
இணையத்தை கலக்கும் பெரியதாழை இளம் பெண் – மீன் ஊறுகாய் தயாரித்து அசத்தல்
இணையத்தை கலக்கும் கடல் இளவரசி; விதம்விதமான மீன்ஊறுகாய் தொழிலும் செய்து அசத்தி வரும் 22 வயதேயாகும் மீனவ பொண்ணு சுபிக்ஷா; பெண்கள் வளர வேண்டும், சாதிக்க வேண்டும் என்பதே என்னுடைய...
சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர்இன்றி கர்ப்பிணிகள் கடும் சிரமம்
ஒரு காலத்தில் சட்டமன்ற தொகுதி தலைமையிடமாக இருந்த சாத்தான்குளம் அந்த அந்தஸ்தை இழந்ததால் பலவகைகளில் பாதிக்கப்பட்டுள்ளது. தொகுதி அந்தஸ்து போனாலும் தாலுகா அந்தஸ்து இருக்கவே செய்கிறது. அதற்கேற்றவாறு பழமையான தாலுகா...
திருச்செந்தூரில் ஸ்வீடன் நாட்டு பக்தர் சுவாமி தரிசனம்
https://youtu.be/Q4DMEFstmE0?si=TfU3g_Y3ap1MTOS7
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த நிலையில்...
பள்ளி தலைமை ஆசிரியரை கண்டித்து புகார் மனு
தூத்துக்குடி மாவட்டம் பனைவிலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வரும் ஆசிரியர் பல ஆண்டுகளாக ஒரே பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். இவர் மாணவர்கள் நலனுக்காக செயல்படாமல்...
திருச்செந்தூர் கோவிலில் அறங்காவலர் குழு தலைவர் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வளாகத்தில் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பௌர்ணமி தினத்தன்று மக்கள் அதிகமாக கூடும்...
தூத்துக்குடியில் இருந்து தினமும் 20 விமானங்கள் இயக்கப்படும்
தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில் நிலைய இயக்குனர் சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் தூத்துக்குடி விமான நிலையம் தொடர்ந்து வேகமான வளர்ச்சி பெற்று வருகிறது.
இந்த விமான நிலையத்துக்கு பயணிகள் வரத்து மற்றும் விமான சேவை அதிகரித்து...
சாத்தான்குளத்தில் வாலிபர் வெட்டிக்கொலை
சாத்தான்குளம் காந்தி நகரில் சுடலை என்ற வாலிபரை சிலர் இன்று சிறிது நேரத்திற்கு முன்பு அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர்.
டாஸ்மாக் ஒயின்ஷாப்பில்...
குடிக்க தண்ணி இல்ல..! போராட தயாரான புன்னக்காயல் மக்கள்..!
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புன்னகாயல் மீனவ கிராமத்தில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் போதிய குடிநீர் வசதி இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு...















