முக்காணியில் நீதிமன்ற உத்தரவுப்படி வழிபாட்டுக்காக கோவில் திறப்பு…!
முக்காணியில் நீதிமன்ற உத்தரவுப்படி பொதுமக்கள் வழிபாட்டுக்காக கோவில் திறப்பு…!
https://youtu.be/MZeeoZB0UkE?si=xhHbOiAsNFQ64AGw
தூத்துக்குடி மாவட்டம் முக்காணியில் புலமாட சுவாமி கோவில்...
பெருங்குளத்தில் குவிந்த பறவைகள்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பெருங்குளத்தில் தற்போது தண்ணீர் அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில் அந்தப் பகுதியில் நாமக்கோழி, நீர்க்காகம், போன்ற பறவைகளின் வருகை அதிகரித்து வருகிறது. எனவே...
ஆறுமுகநேரியில் கஞ்சா விற்பனை செய்த மூவர் கைது
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காணியாளர் தெரு பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக ஆறுமுகநேரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தியதில் அதே...
தூத்துக்குடியில் மீனவரிடம் வழிப்பறி முயற்சி
தூத்துக்குடி சுனாமி காலனி பகுதியை சேர்ந்த அணிஸ் புகாரி (26) என்பவர் மீனவராக உள்ளார். இந்த நிலையில் இவர் தொழிலுக்கு சென்று விட்டு பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது...
திருச்செந்தூரில் விநாயகர் சிலைகள் கரைப்பு
https://youtu.be/hcqwj4Yrtxc?si=uFZNfVx4KscFJYLJ
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை...
வெள்ளத்தில் சேதமான சாலைகள் சீரமைப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் வெள்ளத்தால் சேதம் அடைந்த சாலைகளில் நிரந்தரமாகவும், தற்காலிகமாகவும் சீரமைப்பு பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் ஆனது விளாத்திகுளம், நாகலாபுரம்,...
கஞ்சா புழக்கம் 16 மற்றும் 62 வயதில் கைது
கோவில்பட்டி அருகே உள்ள அய்யனேரி கிராமத்தில் நேற்று (ஆகஸ்ட் 19) போலீசார் ரோந்துக்காக சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு இருந்த இருவர் போலீசாரை அவதூறாக பேசி கீழே தள்ளி கம்பால்...
கோவில்பட்டி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மின் பகிர்மான வட்டத்திற்குள் உட்பட்ட பொதுமக்கள் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் மின் கட்டணத்தை செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் குறிப்பிட்ட காலத்திற்குள் மின் கட்டணம் செலுத்துவதால் அபராத...
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்பி பொறுப்பேற்பு
தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த ஆல்பர்ட் ஜான் பணியிட மாறுதல் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தை விட்டு சென்று விட்டார். இந்த நிலையில் புதிய மாவட்ட காவல்...
குடும்ப பிரச்சனையில் கூலி தொழிலாளி எடுத்த விபரீத முடிவு
நாலாட்டின்புத்தூர் அருகே உள்ள பீக்கிலிபட்டி பகுதியை சேர்ந்த மகாலிங்கம் (43) என்பவர் கூலி தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது....

















