மின்வாரிய குறைதீர் கூட்டம் அறிவிப்பு
கோவில்பட்டி இளையரசனேந்தல் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (ஆகஸ்ட் 20) காலை 10 மணி அளவில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெறுகிறது.இதில் மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் கலந்து...
போலீசாரை மிரட்டியவர் கைது
கயத்தாறு பகுதியில் உள்ள புறம்போக்கு நிலங்களில் திருட்டுத்தனமாக மணல் கடத்துவதாக வந்த ரகசிய தகவலின் பெயரில் சிறப்பு உதவி ஆய்வாளர் சுரேஷ் தலைமையில் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது...
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்பி பொறுப்பேற்பு
தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த ஆல்பர்ட் ஜான் பணியிட மாறுதல் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தை விட்டு சென்று விட்டார். இந்த நிலையில் புதிய மாவட்ட காவல்...
பணம் கேட்டு மிரட்டியவர்கள் உடனடி கைது
தூத்துக்குடி P&T காலனி பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் மகன் அஜித்குமார் (27) மற்றும் தூத்துக்குடி செல்சீனி காலனி பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் வேல்சாமி (27) ஆகியோர் அப்பகுதியில் வந்து...
தூத்துக்குடி பள்ளியில் மாவட்ட எஸ்பி விழிப்புணர்வு
தூத்துக்குடி காரப்பேட்டைநாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று மாவட்ட காவல்துறை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பாக போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...
முடுக்கு காடு பகுதியில் சாலை பணிகள் ஆய்வு
தூத்துக்குடி மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் சாலை, வடிகால் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு வருகிறார். இந்நிலையில், தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட முடுக்கு காடுபகுதியில்...
அஞ்சலகத்தில் தேசிய கொடி விற்பனை துவக்கம்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலக அலுவலகங்களிலும் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடிகள் விற்பனை தொடங்கி உள்ளது. இதன் ஒரு பகுதியாக இன்று முதல் மாவட்டத்தில் உள்ள அனைத்து...
தூத்துக்குடி அருகே விவசாயி திடீர் தற்கொலை
தூத்துக்குடி அருகேயுள்ள வர்த்தகரெட்டிபட்டி, மேல தெருவைச் சேர்ந்த பண்டாரம் (56), விவசாயி. இவருக்கு விபத்தில் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பல மாதங்கள் ஆகியும் காயம் குணமாகாதால் வாழ்க்கையில் விரக்தியடைந்த...
உள்ளூர் விடுமுறையால் குவிந்த மக்கள் கூட்டம் – எங்கு தெரியுமா..?
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் இதனை முன்னிட்டு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வளாகத்தில் திரளான...
இஸ்ரோ விண்வெளி பூங்கா அரசாணை வெளியீடு
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அதே பகுதியில் விண்வெளி பூங்கா அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்த...
















