சந்தன மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா
தூத்துக்குடி வடபாகம் கோயில் பிள்ளைவிளை 6வது வார்டுக்கு உட்பட்ட அருள்மிகு ஸ்ரீ சந்தனமாரியம்மன் திருக்கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று நடைபெற்றது. இந்த நிலையில் இன்று மதியம்...
அஞ்சலகத்தில் தேசிய கொடி விற்பனை துவக்கம்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலக அலுவலகங்களிலும் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடிகள் விற்பனை தொடங்கி உள்ளது. இதன் ஒரு பகுதியாக இன்று முதல் மாவட்டத்தில் உள்ள அனைத்து...
இஸ்ரோ விண்வெளி பூங்கா அரசாணை வெளியீடு
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அதே பகுதியில் விண்வெளி பூங்கா அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்த...
போலீசாரை மிரட்டியவர் கைது
கயத்தாறு பகுதியில் உள்ள புறம்போக்கு நிலங்களில் திருட்டுத்தனமாக மணல் கடத்துவதாக வந்த ரகசிய தகவலின் பெயரில் சிறப்பு உதவி ஆய்வாளர் சுரேஷ் தலைமையில் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது...
ஆழ்வார்திருநகரி அருகே விபத்து அபாயம் – என்ன காரணம்..?
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி பகுதியில் இரவு நேரங்களில் டிராக்டர்கள் மற்றும் ஜேசிபி இயந்திரங்களை சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு மர்ம நபர்கள் சென்று விட்டனர். இதனால் அந்த வழியாக திருச்செந்தூர் கோவிலுக்கு...
தூத்துக்குடி பள்ளியில் மாவட்ட எஸ்பி விழிப்புணர்வு
தூத்துக்குடி காரப்பேட்டைநாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று மாவட்ட காவல்துறை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பாக போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...
தூத்துக்குடியில் பெய்த மழை அளவு விபரம்
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (ஆகஸ்ட் 16) மழை பெய்தது. இதன் ஒரு பகுதியாக ஸ்ரீவைகுண்டம் 18.30 மில்லி மீட்டர், கோவில்பட்டி 13.30 மில்லி மீட்டர், விளாத்திகுளம் 20...
மத்திய இணை அமைச்சரிடம் மனு
தூத்துக்குடி மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வந்திருந்தார். அப்போது தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் அவரிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய...
தூத்துக்குடி அருகே விவசாயி திடீர் தற்கொலை
தூத்துக்குடி அருகேயுள்ள வர்த்தகரெட்டிபட்டி, மேல தெருவைச் சேர்ந்த பண்டாரம் (56), விவசாயி. இவருக்கு விபத்தில் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பல மாதங்கள் ஆகியும் காயம் குணமாகாதால் வாழ்க்கையில் விரக்தியடைந்த...
உள்ளூர் விடுமுறையால் குவிந்த மக்கள் கூட்டம் – எங்கு தெரியுமா..?
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் இதனை முன்னிட்டு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வளாகத்தில் திரளான...

















