36.1 C
Tirunelveli
Friday, May 1, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

கிணற்றை தூய்மைப்படுத்த இறங்கிய இருவர் பலி

தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியை சேர்ந்த கணேசன் (56) என்பவரது வீட்டில் 25 அடி ஆழமுள்ள பழைய கிணறு ஒன்று வெகு நாட்களாக திறக்கப்படாமல் இருந்தது.

தட்டார்மடத்தில் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்

https://youtu.be/3jveKPp5q3s?si=hbHq2BmLvZr0Vhzl தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார்மடம் பகுதியில் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. இந்த...

தூத்துக்குடியில் மர்ம கும்பல் தாக்கித் தொழிலாளி படுகாயம்

தூத்துக்குடி சின்னகண்ணு புரத்தை சேர்ந்தவர் இசக்கிமுத்து(40). கூலித் தொழிலாளி.. இவர் இன்று இரவு டேவிஸ் புரம் விலக்கில் வந்து கொண்டிருந்தபோது 3 பேர்...

பனைவிளை முத்தாரம்மன் கோவில் ஆவணி திருவிழா

https://youtu.be/VMJvPzb9qT0?si=Jvio6nLa6k63QaVX தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பனைவிளை கிராமத்தில் ஸ்ரீ முத்தாரம்மன் ஆலயத்தில் ஆவணி கொடை விழா வெகு விமர்சையாக நடைபெறுவது...

நாசரேத்தில் இலவச நரம்பியல் மருத்துவ முகாம்

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் இலவச நரம்பியல் மற்றும் மகப்பேறு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். இந்த...

நாசரேத்தில் மாவட்ட அளவிலான கராத்தே மற்றும் சிலம்ப போட்டி

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் ஆலன் திலக் கராத்தே பள்ளியின் சார்பில் மாவட்ட அளவிலான கராத்தே மற்றும் சிலம்ப போட்டிகள் இன்று நடைபெற்றது. இந்த போட்டியை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்...

ரேஷன் கடைகளில் அதிரடி ரெய்டு – ஊழியர்களுக்கு அபராதம்

தூத்துக்குடி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் முரளி கண்ணன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று (ஆகஸ்ட் 23) மாவட்டம் முழுவதும் உள்ள 88 ரேஷன் கடைகளில் திடீர் ஆய்வு நடத்தினர். இதில்...

ஆழ்வார்திருநகரியில் பலே திருடர்கள் கைது

தூத்துக்குடி மாவட்டம்  ஆழ்வார்திருநகரி வடம்போகி தெருவை சேர்ந்த சண்முகம் மகன் சிவசுப்பிரமணியன் (51) என்பவர் கடந்த 03.08.2024 அன்று அவரது வீட்டு முன்பு கட்டி வைத்திருந்த ஆடுகளில் இரண்டு ஆடுகளையும்,...

சொர்ணமலை முருகன் திதிநாள் சிறப்பு நீராட்டு

கோவில்பட்டியில் கந்த சஷ்டி ( முருகன் திதி நாள் ) விழாவை முன்னிட்டு சொர்ணமலை கதிரேசன் கோயிலில் முருகப்பெருமானுக்கு சிறப்பு நீராட்டு (அபிஷேகம் ) மற்றும் துதி (ஆராதனை)...

2.5 கோடி ரூபாய் மானியம் வேண்டுமா…? ஆட்சியர் அறிவிப்பு…!

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்க தொழில் முனைவோருக்கு மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி அழைப்பு விடுத்துள்ளார்.ஜவுளித்துறையில் முன்னோடி மாநிலங்களுக்குள் ஒன்றாக தமிழகம் விளங்குகிறது. இத்துறையின் கட்டமைப்பை வலுப்படுத்த அரசு...
- Advertisement -

LATEST NEWS

MUST READ