28.2 C
Tirunelveli
Saturday, May 2, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

சாத்தான்குளம் வக்கீல் பண்ணையில் கோழி திருட்டு

சாத்தான்குளம் அருகே உள்ள கடாச்சபுரத்தைச் சேர்ந்தவர் ஆரோன் டேவிட் இவர் சாத்தான்குளம் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார் இவரது மனைவி முனைஞ்சிப்பட்டி ஆசிரியர் பயிற்சி பள்ளியில் ஆசிரியராக உள்ளார்

வல்லநாடு அருகே காரில் எரிந்த நிலையில் ஆண்

தூத்துக்குடி திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் தெய்வச்செயல்புரம் அருகே போலீசார் சுற்றுப்பாக்கி சுடும் தளம் உள்ளது. அதன் அருகே ஒதுக்குப்புறமான இடத்தில் காருடன் எரிந்த நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அடிப்படை வசதிகள் செய்து தராத அரசு – பாஜக கட்டணம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் பஸ், குடிநீர் மற்றும் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தமிழக அரசு செய்து தரவில்லை என கூறப்படுகிறது. எனவே இதனை கண்டித்து...

காணாமல் போன செல்போன்கள் உரியவரிடம் ஒப்படைப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் செல்பேசிகள் காணாமல் போனதாக பல்வேறு வழக்குகள் பதிவாகி புகார்கள் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட 8 கைபேசிகள்...

சாத்தான்குளம் பேரூராட்சி அவசர கூட்டம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பேரூராட்சியின் அவசரக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேரூராட்சி தலைவர் ரெஜினா ஸ்டெல்லா தலைமை வகித்தார். இதில் பேரூராட்சி பகுதியில் குடிநீர் தொடர்பான பிரச்சனைகளை புகார்...

விபத்துக்கு கியாரண்டி தரும் கோவில்பட்டி- மந்திதோப்பு சாலை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி - மந்திதோப்பு சாலை குண்டு குழியுமாக ஆபத்து விளைவிக்கக்கூடிய நிலையில் உள்ளது. இச்சாலை தனியார் பள்ளிகள், வணிக நிறுவனங்கள், வணிக...

கோவில்பட்டியில் மின்சாரம் தாக்கி கணவன் மனைவி சாவு

கோவில்பட்டி அன்னை தெரசா நகர் என்ஜிஓ காலனியை சேர்ந்தவர் சண்முகராஜ்(63). தமிழ்நாடு மின்வாரிய அலுவலகத்தில் மின் ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சுப்புலட்சுமி (62). இவர்கள் வீட்டில்...

காயல்பட்டினம் வாசிராஜா கோயிலில் பௌர்ணமி சிறப்பு பூஜை

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள காயல்பட்டினம் வாசிராஜா, பூரணம், புஷ்கலா, மாடசாமி திருக்கோவிலில் இன்று பௌர்ணமி சிறப்பு பூஜை நடைபெற்றது.

கனமழை தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு விடுமுறை

நெல்லை தூத்துக்குடி குமரி மாவட்டங்களில் இரு நாட்களுக்கு கடுமையான மழை இருக்கும் என்று வானிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதற்கேற்ப இன்று தூத்துக்குடியில் ஆங்காங்கே பலத்த மழை...

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் பிஎஸ்என்எல் முகவர்களாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக பிஎஸ்என்எல் பொது மேலாளர் கிருஷ்ணகுமார் விடுத்துள்ள செய்தி குறிப்பில் "தற்பொழுது பிஎஸ்என்எல்...
- Advertisement -

LATEST NEWS

MUST READ