30.6 C
Tirunelveli
Wednesday, July 1, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

கிணற்றில் விழுந்த மயில் மீட்பு

விளாத்திகுளம்-துளசிபட்டி சாலையில் உள்ள வைப்பாற்றில் அக்கரையில் உள்ள தோட்ட கிணற்றில் மயில் தவறி விழுந்து உயிருக்கு போராடி வருவதாக விளாத்திகுளம் தீயணைப்பு மீட்பு துறையினருக்கு...

குலசையில் 2.5 கிலோ திமிங்கல உமிழ்நீர் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் பட்டினம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன், தலைமை காவலர் பாலகிருஷ்ணன் முதுநிலை காவலர் ரமேஷ் கண்ணன் ஆகியோர் ரோந்து சென்றபோது கையில் 2.5 கிலோ ஆம்பர் கிரீசுடன்...

சாத்தான்குளம் வக்கீல் பண்ணையில் கோழி திருட்டு

சாத்தான்குளம் அருகே உள்ள கடாச்சபுரத்தைச் சேர்ந்தவர் ஆரோன் டேவிட் இவர் சாத்தான்குளம் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார் இவரது மனைவி முனைஞ்சிப்பட்டி ஆசிரியர் பயிற்சி பள்ளியில் ஆசிரியராக உள்ளார்

அடிப்படை வசதிகள் செய்து தராத அரசு – பாஜக கட்டணம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் பஸ், குடிநீர் மற்றும் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தமிழக அரசு செய்து தரவில்லை என கூறப்படுகிறது. எனவே இதனை கண்டித்து...

சாத்தான்குளம் பேரூராட்சி அவசர கூட்டம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பேரூராட்சியின் அவசரக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேரூராட்சி தலைவர் ரெஜினா ஸ்டெல்லா தலைமை வகித்தார். இதில் பேரூராட்சி பகுதியில் குடிநீர் தொடர்பான பிரச்சனைகளை புகார்...

காணாமல் போன செல்போன்கள் உரியவரிடம் ஒப்படைப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் செல்பேசிகள் காணாமல் போனதாக பல்வேறு வழக்குகள் பதிவாகி புகார்கள் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட 8 கைபேசிகள்...

விபத்துக்கு கியாரண்டி தரும் கோவில்பட்டி- மந்திதோப்பு சாலை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி - மந்திதோப்பு சாலை குண்டு குழியுமாக ஆபத்து விளைவிக்கக்கூடிய நிலையில் உள்ளது. இச்சாலை தனியார் பள்ளிகள், வணிக நிறுவனங்கள், வணிக...

காயல்பட்டினம் வாசிராஜா கோயிலில் பௌர்ணமி சிறப்பு பூஜை

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள காயல்பட்டினம் வாசிராஜா, பூரணம், புஷ்கலா, மாடசாமி திருக்கோவிலில் இன்று பௌர்ணமி சிறப்பு பூஜை நடைபெற்றது.

கோவில்பட்டியில் மின்சாரம் தாக்கி கணவன் மனைவி சாவு

கோவில்பட்டி அன்னை தெரசா நகர் என்ஜிஓ காலனியை சேர்ந்தவர் சண்முகராஜ்(63). தமிழ்நாடு மின்வாரிய அலுவலகத்தில் மின் ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சுப்புலட்சுமி (62). இவர்கள் வீட்டில்...

கனமழை தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு விடுமுறை

நெல்லை தூத்துக்குடி குமரி மாவட்டங்களில் இரு நாட்களுக்கு கடுமையான மழை இருக்கும் என்று வானிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதற்கேற்ப இன்று தூத்துக்குடியில் ஆங்காங்கே பலத்த மழை...
- Advertisement -

LATEST NEWS

MUST READ