27.9 C
Tirunelveli
Thursday, July 2, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

பஞ்.தலைவர் ஒதுக்கி வைப்பு – அதிரடி காட்டிய மாவட்ட எஸ்பி..!

புன்னக்காயல் கிராமத்தைச் சேர்ந்த சோபியா என்பவர் அங்கு ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில்...

திருச்செந்தூர் அருகே மழைக்காலத்தில் வடிகாலை மூடும் புத்திசாலிகள்

திருச்செந்தூர் - குலசை சாலையில் ஆலந்தழையை அடுத்த சுனாமி குடியிருப்பு அருகே நெடுஞ்சாலையை அண்டி ஓடும் மழைநீர் வடிகாலை மணலால் மூடிக்கொண்டிருக்கிறார்கள். புதிய கட்டடங்களை...

பயணிகள் மீது கவிழ்ந்து பலி வாங்க காத்திருக்கும் நெடுஞ்சாலை எச்சரிக்கை பலகை

ஆழ்வார் திருநகரியில் இருந்து நாசரேத் செல்லும் வழியில் செம்பூர் விலக்கருகே நெடுஞ்சாலை துறையினரால் நடப்பட்ட பெரிய விழிப்புணர்வு விளம்பரப் பலகை உள்ளது. .கடந்த‌ மாதம்...

ஆலய வளாகத்தில் செல்போன் பேசியதை கண்டித்ததால் பங்குத்தந்தை சகோதரர் கார் உடைப்பு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கருங்கடல் பங்கு தந்தையாக உள்ளவர் பாக்ய ஜோசப்ராஜ். இவரது தம்பி இருதயராஜ். தான் வாங்கிய புதிய காரை...

சாத்தான்குளத்தில் தமிழக வெற்றி கழகத்தினர் கொண்டாட்டம்

https://youtu.be/O1xiQqDMxuU?si=BQPlwxbrp-SRDJv4 தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று அவரது கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தும் நிலையில் சாத்தான்குளம் நகர ஒன்றிய இளைஞரணி சார்பில்...

பேய்குளம் பகுதியில் தொடரும் வெறிநாய் அட்டகாசம்

பேய்குளம் பகுதியில் இரவு நேரங்களில் வெறி நாய்கள் ஒன்று சேர்ந்து ஆட்டுக்கிடையில் ஆடுகள் மட்டும் குட்டிகளை கடித்து குதறுவது வாடிக்கையாக உள்ளது.

தூத்துக்குடி உப்பளத் தொழிலாளா்களுக்கு தீபாவளி போனஸ் ரூ.8200

  தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளா்கள் சங்கத்திற்கும் அனைத்து உப்பளத் தொழிலாளா்கள் சங்க பிரதிநிகளுக்கும் இடையே 2019ஆம் ஆண்டுக்கான தீபாவளி போனஸ் பேச்சவாா்த்தை நடைபெற்றது. உப்பு உற்பத்தியாளா்கள் சங்க செயலாளா் தனபாலன் தலைமையில் நடைபெற்ற இந்த பேச்சுவாா்த்தையில்...

பேய்க்குளம் கோயிலில் திருடியவர் பிடிபட்டார்

தூத்துக்குடி மாவட்டம் பேய்குளம் (ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம்)ஆசீர்வாதபுரம் விலக்கு அருகே சுந்தரநாசியம்மன் கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய நபரை சிசிடிவி காட்சி மூலம் தேடிவந்த போலீசார்...

பஸ் நிலையமும் சந்தையும் ஒரே இடம் : தூத்துக்குடி குழப்பம்

தூத்துக்குடி புதிய பஸ் நிலயம் அருகே தற்காலிக காய்கறி சந்தை அமைக்கப்பட்டது. ஊரடங்கு காரணமாக கடந்த சில நாட்களாக அது வெறிச்சோடிக் கிடந்தது. நேற்று ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் சந்தை திறந்தது....

ரேஷன் அரிசியில் மாட்டுத்தீவனம் தயாரித்தவர்கள் கைது – 4.5 டன் பறிமுதல்

கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அத்தை கொண்டான் பகுதியில் உள்ள ராமமூர்த்தி என்பவரது வீட்டுடன் உள்ள ரைஸ் மில்லில் மாட்டு தீவனத்துக்காக ரேஷன் அரிசியை சட்டவிரோதமாக மாவாக அரைத்து...
- Advertisement -

LATEST NEWS

MUST READ