31.1 C
Tirunelveli
Thursday, July 2, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

நாசரேத் வாலிபர் கொலையில் தூத்துக்குடி கோர்ட்டில் 3 பேர் சரண்

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் செல்வ திரவியம் என்ற நபர் நேற்று மர்ம நபர்களால் வெட்டி முகம் சிதைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட உறவினர்கள் உடலை வாங்க மாட்டோம்...

நாசரேத் – குரும்பூர் சாலையை சீரமைக்க மகளிர் கூட்டமைப்பு கோரிக்கை

நாசரேத்தில் பேரூராட்சி பகுதி அனைத்து மகளிர் குழு கூட்டமைப்பு கூட்டம் நடந்தது. கூட்டமைப்பு தலைவி பொன்ராணி தலைமை வகித்தார். ஒசார்ட் தொண்டு நிறுவன இயக்குநர்...

சாத்தான்குளத்தில் சிசிடிவி கேமராவை உடைத்த நபர் அடையாளம் கண்டுபிடிப்பு

சாத்தான்குளம் பகுதியில் திருட்டு மற்றும் குற்ற செயல்கள் நடைபெறுவதை தடுப்பதற்கு வியாபாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்களிப்புடன் 64 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் பஜார் பகுதியில் உள்ள...

நடந்தும் சைக்கிளிலும் வருவோருக்கு விமான நிலையம் அருகே விளையாட்டு அரங்கமா? -ஏறுதழுவுதல் பாதுகாப்பு இயக்கம்...

தமிழ்நாடு சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தில் ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ் விடுத்த கோரிக்கை அடிப்படையில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் மினி உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்....

கடம்பாகுளத்தில் விதி மீறி மணல் அள்ளியவர்கள் மீது குற்ற நடவடிக்கை – ஏரல் தாசில்தார்...

தூத்துக்குடி மாவட்டத்தில் மண்பாண்ட தொழில் செய்வதற்கும், விவசாய நிலங்களை மேம்படுத்துவதற்கும் குளத்தில் வண்டல் மண் அள்ளிக் கொள்ள மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதற்காக பல்வேறு...

கோவில்பட்டி அருகே பஸ் – கார் மோதல் – 3 பேர் பலி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் சாலையில் தனியார் கல்லூரி அருகே உள்ள மேம்பாலத்தில் கோவில்பட்டியில் இருந்து ஜமீன் தேவர்குளம் செல்லும் தனியார் பஸ்சும்,...

திருச்செந்தூரில் கல்வி அலுவலக கோப்புகளை எடுத்துச் சென்ற லாரி சிறைப்பிடிப்பு

பள்ளிக் கல்வித் துறை மறுசீரமைப்பு அரசாணை 151படி திருச்செந்தூர் கல்வி மாவட்டத்தை அகற்றும் முடிவை தமிழக அரசு கைவிட கோரி தொடர்ந்து விடுதலைச்சிறுத்தைகள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகள், சமூகநல...

தூத்துக்குடியில் இன்ஜினியர் உட்பட இருவர் படுகொலை

தூத்துக்குடி _ திருச்செந்தூர் சாலையில் உள்ள சிவந்தாகுளம் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் முகேஷ் என்ற முருகேசன் (40)..கப்பல் இன்ஜினியர். இவரும் தூத்துக்குடி பிரையன் நகர் 14வது தெருவைச் சேர்ந்த ஷிப்பிங் மூழியர் விவேக்கும்...

கோவில்பட்டி: பஞ்சாயத்து தலைவரை கண்டித்து யூனியன் அலுவலகம் முற்றுகை

கோவில்பட்டி அருகே மூப்பன் பட்டி பஞ்சாயத்து தலைவரை கண்டித்து, பஞ்சாயத்து துணைத்தலைவர் உட்பட பொதுமக்கள் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர்.
- Advertisement -

LATEST NEWS

MUST READ