தூத்துக்குடிக்கு கேட்டால்… மதுரைக்கு டிக்கெட் தரும் கண்டக்டர்…!
தூத்துக்குடி ஸ்பிக் நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன். 40 வயதான இவர் ரயில்வேயில் பணியாற்றி வருகிறார். இன்று அதிகாலை தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூருக்கு வந்து சுவாமி...
அரசு டவுன் பஸ் இல்லாமல் அல்லல் படும் மீளவிட்டான் பகுதி பெண்கள், மாணவர்கள்
தூத்துக்குடியிலிருந்து மீளவிட்டானுக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு 54ஏ இயங்கியது. வழியிலுள்ள 5 கிராம மக்கள் பயன்பெற்றனர். மினி பஸ் இயக்கத்துக்கு பின் அந்த பஸ் நிறுத்தப்பட்டது. தற்போது மினி பஸ்...
கன்னியாகுமரி சென்று திரும்பிய காரைக்குடியினர் இருவர் கயத்தாறு அருகே கார் விபத்தில் பலி
காரைக்குடி தெற்கு வீதியை சேர்ந்த வாசுதேவன் மகன் அரிகிருஷ்ணன்(27). இவர் தனது குடும்பத்தினர்...
சாத்தான்குளத்தில் 20 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகாவிற்கு உட்பட்ட பேய்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா, வட்ட வழங்கல் அதிகாரி பிரபு, பழங்குளம்...
கதவை உடைத்து இரவில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் – ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சித் தலைவியின்...
ஸ்ரீவைகுண்டம் புதுக்குடியில் சேகர் என்பவருக்கும் அவரது தங்கை செண்பகவல்லிக்கும் சொத்து பிரச்சினை இருந்து வருகிறது இதில் கட்டப்பஞ்சாயத்து செய்து ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி தலைவர்...
சாத்தான்குளம் அருகே சாலைப் பள்ளத்தில் சரிந்த அரசு பஸ்
பஸ் வசதிக்கு அடிப்படை சாலை வசதி. அந்த விடயத்தில் நெடுஞ்சாலை துறையினர் உதவினால் மட்டுமே ஊரூருக்கு பிரயாணம் செய்ய முடியும்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம்...
சாத்தான்குளம் சாலை விவகாரத்தில் டிஎஸ்பி பேச்சுவார்த்தை
https://youtu.be/aMJvGabEXBE?si=pEnlRkTJTEBGlQKo
சாத்தான்குளம் ஆர்சி வடக்கு தெருவில் இருந்து புதிய பேருந்து நிலையம் வரை செல்லும் சாலையானது தற்போது அடைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று...
செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் டிஎஸ்பியாக பதவி உயர்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் இரு இன்ஸ்பெக்டர்கள் டிஎஸ்பி களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். ஒருவர் செய்துங்கநல்லூரில் தற்போது பணியாற்றுபவர். மற்றொருவர் ஏற்கனவே அங்கு பணியாற்றியவர்.
கலெக்டர் அலுவலகத்தில் தீ விபத்து பெரும் பரபரப்பு
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்தில் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் மின்சார வாகனத்திற்கு சார்ஜ் போடும் போது திடீரென பேட்டரி வெடித்து தீவிபத்து ஏற்பட்டுள்ளது....
பேய்குளத்தில் நாயை அடித்துக் கொன்ற இருவர் கைது – நாய்க்கு பிரேத பரிசோதனை
பேய்க்குளத்தில் அடித்து கொல்லப்பட்ட நாய்க்கு பிரேத பரிசோதனை நடந்தது.
கடந்த இரு தினங்களாக ஒரு நாயை 3 பேர் அடித்துக் கொல்லும் காட்சி சமூக...
















