நாசரேத் பள்ளி மாணவிகள் மாயம்
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் இரு மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளிக்கு செல்வதாக கூறி சென்றஇந்த மாணவிகள், பள்ளிக்கு செல்லாமல்...
3 பேர் கொலையில் தலைமறைவானவர் கைது
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே உள்ள இடைச்சிவிளை விவேகானந்தாபுரத்தைச் சேர்ந்த கணேசன் தரப்பினருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த...
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.16...
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காலனி தெருவை சேர்ந்த...
தூத்துக்குடி 14 விஏஓக்கள் இடமாற்றம்
தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி கோட்டத்தில் பணிபுரிந்த 14 கிராம நிர்வாக அலுவலர்கள் வெவ்வேறு வருவாய் கிராமங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன் இந்த உத்தரவை பிரப்பித்துள்ளார்.
அதன்படி...
ஆதிச்சநல்லூரில் தங்க மோதிரம் கண்டுபிடிப்பு
ஆதிச்சநல்லூரில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் நடைபெற்று தற்போது அங்கே சைட் மியூசியம் அமைக்கப்பட்டது. இந்த சைட் மியூசியத்தை அந்த பகுதியை சேர்ந்த திரளான பொதுமக்கள் கண்டு களித்து வருகின்றனர். இந்த நிலையில்...
பட்டாசு ஆலை வெடி விபத்தில் உரிமையாளர் கைது
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள குறிப்பன்குளம் கிராமத்தில் நேற்று ஏற்பட்ட பட்டாசு விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த...
கொரோனா நோயாளிக்கு இலவச உணவு கனிமொழி எம்பி தொடங்கி ...
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் முன் களப்பணியாளர்கள் மற்றும் கொரோனா நோயாளிகளுக்கு...
தூத்துக்குடி அருகே லாரி மோதி தோழியுடன் பைக்கில் வந்தவர் பலி
பாளையங்கோட்டை சேர்ந்தவர் ஜான் டேவிட் (25)
இவரும் செங்கோட்டையை சேர்ந்த சுமதியும் தோழர்கள். இன்று காலை அவர்கள் தூத்துக்குடிக்கு ஒரு ஆராய்ச்சி படிப்பு சம்பந்தமாக...
திருச்செந்தூர் கடல் உள்வாங்கியது
திருச்செந்தூர் கடல் பகுதி கரையில் இருந்து சுமார் 100 அடி தூரம் உள்வாங்கியுள்ளது. ஆபத்தை உணராமல் பக்தர்கள் கடலில் ஆழமான பகுதிக்கு...


















