100 ரூபாய் வராத ஆத்திரம்- ஏடிஎம் எந்திரத்தை உடைத்த பேய்குளம் ‘டெரர்’ வாலிபர்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பேய்குளம் பகுதியில் கனரா வங்கியுடன் இணைந்த ஏடிஎம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஏடிஎம்மில் கடந்த சில...
முதல்வர் வீட்டு முன்பு தீக்குளித்து இறந்தவரின் உடல் கோவில்பட்டி அருகே அடக்கம்
கோவில்பட்டி அருகே ஜமீன் தேவர் குளத்தைச் சேர்ந்த வெற்றிமாறன், இவருடைய மனைவி சபரி அம்மாள், இருவரும் ஊர் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு கடந்த 22ஆம் தேதி வேட்புமனு விண்ணப்பித்தனர், படிவத்தில்...
தூத்துக்குடியில் வெடிகுண்டு அரிவாளுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடிகள் கைது
தூத்துக்குடி ராஜீவ் நகரில் கடந்த ஒன்றாம் தேதி சிலர் வெடிகுண்டு அரிவாளுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய தாக போலீசாருக்கு தகவல் சென்றது. இதையடுத்து முத்தையாபுரம் போலீசார் அவர்களை தேடி...
சாத்தான்குளத்தில் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்த வாலிபர்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த பரமசிவம் மகன் செந்தில் வேல் (35). இவருக்கு குடும்ப பிரச்சனை இருந்த நிலையில் நேற்று...
கொரோனா பரப்பும் சூழலில் செய்துங்கநல்லூர் சந்தை
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகத்தை தடுக்க தமிழக அரசு இரண்டு வாரத்திற்கு முழு ஊரடங்கை அறிவித்துள்ளது.இதில் மளிகை கடை, காய்கறி கடை மற்றும்...
சுப்பிரமணியபுரம் இசக்கியம்மன் கோயில் கொடை விழா
சாத்தான்குளம் அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தில் பிரசித்தி பெற்ற இசக்கியம்மன் கோயில் உள்ளது. இக் கோயில் கொடை விழா நேற்று முன்தினம் தொடங்கியது. இன்றுவரை சுவாமிக்கு அலங்கார பூஜை, தீபாராதனை நடந்தது....
பெரியதாழை கடற்கரையில் புலி பீதி
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பெரியத்தாழை மீனவ கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இந்த நிலையில் இன்று காலை அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் சிறுத்தை ஒன்று...
சாத்தான்குளம் போலீஸ் தாக்குதலில் இறந்த கட்டடத் தொழிலாளி குடும்பத்திடம் சிபிசிஐடி விசாரணை
சாத்தான்குளம் வியாபாரி ஜெயராஜ் பெனிக்ஸ் போலீசால் தாக்கப்பட்டு உயிரிழந்ததற்கு முன்னர் போலீஸ் தாக்குதலில் இறந்தவர் பேய்குளம் கட்டட தொழிலாளி வாலிபர் மகேந்திரன்.
அஞ்சல் அதிகாரி வீட்டில் இருமுறை திருடி மூன்றாம் முறை தோல்வியடைந்த திருடன் தப்பி ஓட்டம்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வடக்கு மாடவீதி தெருவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அஞ்சல் அதிகாரியான ஆனந்தகிருஷ்ணன் என்பவர் அவரது குடும்பத்தினருடன்...
குலசை தசரா : விரதத்தை தொடங்கிய பக்தர்கள்
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் சமேத முத்தாரம்மன் கோவில் தசரா உலக பிரசித்தி பெற்றது.
இங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து, சுவாமிகளின் வேடங்களை அணிந்து நேர்த்திக் கடன்களை செலுத்தி வழிபடுவார்கள்.
இந்த ஆண்டு தசரா...














