33 C
Tirunelveli
Thursday, April 30, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

சாத்தான்குளத்தில் அக்காள் கணவரை வெட்டிக்கொன்ற மைத்துனர்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் செட்டியார் கிழக்குத் தெருவை சேர்ந்த துரைமுருகன் மகன் ஜெயசூர்யாவுக்கு (25)வடக்கு ரதவீதியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவருடைய சகோதரியுடன் திருமணம் நடந்திருந்தது

கோவில்பட்டி சிறையில் சாத்தான்குளம் வியாபாரி மர்ம மரணம்

சாத்தான்குளத்தைச் சேர்ந்த பென்னிக்ஸ் (31) அங்கு மொபைல் கடை நடத்தி வந்தார். கடந்த 20ந்தேதி ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்தது தொடர்பாக போலீசார் பென்னிக்ஸ் மற்றும்...

சாத்தான்குளம் வாலிபர் கொலையில் 5 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம்சாத்தான்குளத்தில் நேற்று இரவு மார்ட்டின் என்பவர் வெட்டிக் கொல்லப்பட்டார். கொடுக்கல் வாங்கல் தகராறில் நடந்த இந்த கொலை...

திருச்செந்தூர் ரயிலில் போலி டிடிஆர்

திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பாசஞ்சர் ரயிலில் அடிக்கடி போலி டிக்கெட் பரிசோதகர் நடமாடுவதாக புகார் எழுந்துள்ளது. கடந்த ஆறாம்...

சாத்தான்குளம் அருகே தோட்டத்தில் தோண்ட தோண்ட கஞ்சா, இதுவரை 2500 கிலோ எடுப்பு

மதுரை சிட்டி கீரைத்துறை காவல் நிலைய பகுதியில் கஞ்சா வியாபாரி ஒருவரை...

தூத்துக்குடியில் வட்டிக்கடை நடத்திய...

தூத்துக்குடி அய்யனடைப்பு சோரீஸ்புரம் 2ஆவது தெருவைச் சேர்ந்தவர் பிச்சைக்கண்ணு மகன் முத்துக்குமார் (43). இவர் தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்தார். மேலும் மாவட்ட...

சாத்தான்குளத்தில் மணல் கடத்திய திமுக பிரமுகர் வீட்டுக் கதவை உடைத்து கைது

https://youtu.be/M03GAztZI2A?si=Bi-Vr0BLZoDVWrK_ திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி அருகே விஜயநாராயணம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வெங்கட்ராயபுரம் குளத்தில் மணல் திருடுவதாக காவல்துறைக்கு கிடைத்த தகவலை...

கொடுக்கல் வாங்கலில் கூட்டாளியே தீர்த்துக்கட்டினார் சாத்தை வாலிபர் கொலைமர்மம்

சாத்தான்குளத்தில் நேற்று பைக்கில் வந்த போது வழிமறித்து வெட்டிக்கொல்லப்பட்ட வாலிபர் மார்ட்டின் கொலையில் அவரது பழைய நண்பர் பாபு சுல்தானும் கூட்டாளிகளும் சம்பந்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

வல்லநாடு அருகே விஏஓ அலுவலகம் புகுந்து வெட்டிக்கொலை – மணல் கொள்ளையர் கைது

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள முறப்பநாடு கோவில் பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் (56 ). இவர் இன்று பகல் கிராம நிர்வாக அலுவலகத்தில்...

சாத்தான்குளத்தில் வாலிபர் வெட்டிக்கொலை

சாத்தான்குளம் காந்தி நகரில் சுடலை என்ற வாலிபரை சிலர் இன்று சிறிது நேரத்திற்கு முன்பு அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர். டாஸ்மாக் ஒயின்ஷாப்பில்...
- Advertisement -

LATEST NEWS

MUST READ