29.5 C
Tirunelveli
Thursday, June 4, 2026

குமரி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

கடையாலுமூடு அருகே பைக் விபத்தில் வாலிபர் பலி

திருவட்டார் அருகே செங்கோடி மார்த்தார் பகுதியைச் சேர்ந்தவர் நடேசன். இவரது மகன் விஜுவ் (வயது 27). ஜே.சி.பி. டிரைவராக உள்ளார். இவர், கேரளாவில் தங்கி வேலை பார்த்து வருகிறார். ஓணம் பண்டிகையையொட்டி நேற்று...

தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று காலை வழக்கம் போல விமான நிலைய பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் திடீரென மின்னஞ்சல் மூலம் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு...

பெண்ணை தாக்கிய பெற்றோர் மீது 8 பிரிவுகளில் வழக்கு

இரணியல் அருகே கட்டிமாங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது30). ஆட்டோ டிரைவர். இவரும் காரங்காடு, கொடுப்பகுழியைச் சேர்ந்த அனிஷா(26) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு இவர்களது...

இரணியல் அருகே எலக்ட்ரீசியன் மர்மச்சாவு

இரணியலை அடுத்த முக்கலம்பாடு பகுதியை சேர்ந்தவர் சுனில் குமார் (வயது 39). எலக்டிரீசியன். இவரது மனைவி ஜியோ மைக்கிள் ஸ்டானி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சுனில் குமாருக்கும் அவரது மனைவி ஜியோ மைக்களிள் ஸ்டானிக்கும்...

கைபேசி சத்தத்தால் பஸ்ஸில் கதறிய பயணி – வேறு பஸ்சுக்கு விரட்டிய நடத்துநர்

அழகிய மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் அருள்ராஜ். சமூக சேவகர். அவர் இன்று அதிகாலை 6:30 மணியளவில் அழகிய மண்டபத்தில் இருந்து நாகர்கோவில் செல்ல வண்டி எண் TN74 N1854ல் பயணம்...

மழை வேண்டி மாவிளக்கு ஊர்வலம்

நாகர்கோவிலை அடுத்த கிருஷ்ணன்கோவில் விஸ்வகர்மா சமுதாய காமாட்சி அம்மன் கோயிலில் மாவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட சிறுமிகள் கலந்து கொண்டு, திருவிளக்கு மற்றும் மாவிளக்கு ஏந்தி ஊரைச் சுற்றி வலம்...

நிலவுக்கு மனிதர்களை அனுப்ப ‘நாசா’ முடிவு

நிலவின் தென்துருவத்தில் சந்திரயான்-2 மேற்கொள்ளும் ஆராய்ச்சிகள் மிகவும் முக்கியமானது என 'நாசா' முன்னாள் விஞ்ஞானி டொனால்ட் ஏ தாமஸ் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த 'நாசா' முன்னாள் விஞ்ஞானி டொனால்ட் ஏ தாமஸ் கூறுகையில், உலக...

தக்கலை அருகே மக்களை அச்சுறுத்தும் விஷ வண்டுகள்

தக்கலை அருகே முளகு மூடில் இருந்து பூவன்கோடு செல்லும் சாலையில் நல்ல பிள்ளை பெற்றான் குளம் உள்ளது. இந்த குளத்தின் அருகே சாலையோரத்தில் ஏராளமான பனை மரங்கள் உள்ளன. இந்த பாதை வழியாக...

புதுக்கடை அருகே தொழிலாளி தற்கொலை

புதுக்கடை பண்டாரக்காடு பகுதியை சேர்ந்தவர் அருளப்பன் (வயது 65) தொழிலாளி. இவர் குடித்துவிட்டு சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதில் மனவேதனையுடன் காணப்பட்டு வந்த அருளப்பன்...

கனிமக் கடத்தல் லாரிகளை தடுத்த மக்கள் – தாக்க முயன்ற டிரைவர்கள்

'குமரி மாவட்டத்தில் இருந்து மலைகளை வெட்டி எடுத்து கேரளாவுக்கு கடத்துகின்றனர். இந்த கனிமவள கடத்தலால் குமரி மாவட்ட இயற்கை வளத்தோடு விவசாயம் குடிநீர் ஆதாரம் உட்பட அனைத்தும் அழிந்து...
- Advertisement -

LATEST NEWS

MUST READ