கனிமக் கடத்தல் லாரிகளை தடுத்த மக்கள் – தாக்க முயன்ற டிரைவர்கள்
'குமரி மாவட்டத்தில் இருந்து மலைகளை வெட்டி எடுத்து கேரளாவுக்கு கடத்துகின்றனர். இந்த கனிமவள கடத்தலால் குமரி மாவட்ட இயற்கை வளத்தோடு விவசாயம் குடிநீர் ஆதாரம் உட்பட அனைத்தும் அழிந்து...
பறக்கை சிலிண்டர் வாயு கசிவு விபத்தில் உயிரிழப்பு 3 ஆக உயர்வு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த பறக்கையைச் சேர்ந்தவர் முத்து,இவரது வீட்டில் கேஸ் சிலிண்டரில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் சீதாராமன், முத்து, சுமதி...
புகையிலை பொருட்கள் விற்ற 21 பேர் கைது
குமரி மாவட்டத்தில் தடைசெய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் புகையிலை பொருட்களை விற்பவர்களை கண்காணித்து கைது செய்ய உத்தரவிட்டார்.
அதன்படி நேற்று போலீசார்...
குமரியில் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்
கன்னியாகுமரி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியது.
கன்னியாகுமரி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து கடற்கரைப் பகுதியில் இப்பணியை பேரூராட்சி செயல் அலுவலர்...
இரணியல் அருகே விபத்தில் 2 மாணவர்கள் பலி
திக்கணங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் உதயன் (வயது 20). மதுரையில் உள்ள ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
திருமண விழா ஒன்றில் பங்கேற்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் விடுமுறை எடுத்துக்கொண்டு...
கன்னியாகுமரியில் தி.மு.க. பிரமுகர் வீட்டில் கொள்ளை
கன்னியாகுமரி ரெயில் நிலையம் அருகே பூங்குளத்து விளை பகுதியை சேர்ந்தவர் ஆர்.எல்.ராஜா. அகஸ்தீஸ்வரம் ஒன்றிய முன்னாள் தி.மு.க. நிர்வாகியான ஆர்.எல்.ராஜா தற்போது உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.
இதற்காக அவர் வேலூரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு...
கைபேசி சத்தத்தால் பஸ்ஸில் கதறிய பயணி – வேறு பஸ்சுக்கு விரட்டிய நடத்துநர்
அழகிய மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் அருள்ராஜ். சமூக சேவகர். அவர் இன்று அதிகாலை 6:30 மணியளவில் அழகிய மண்டபத்தில் இருந்து நாகர்கோவில் செல்ல வண்டி எண் TN74 N1854ல் பயணம்...
பட்டம் வாங்க நெல்லை வந்த திருமா…
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா பல்கலை வ.உ.சி. கலையரங்கத்தில் நடைபெற்றது , விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தரும், தமிழக கவர்னருமான பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கி ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு...
வீடுகளுக்குள் புகுந்த கடல் நீர்
குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே அழிக்கால் பகுதியில் நேற்றிரவு திடீர் கடல் சீற்றம் ஏற்பட ராட்சத அலைகள் 2 மீட்டர் முதல் 3 மீட்டர் வரை உயரத்திற்கு எழும்பி கடற்கரையோர வீடுகள் வரை...
மாணவிக்கு பாலியல் தொல்லை – வாலிபர் மீது போக்சோ
கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த ஒரு கட்டிட தொழிலாளி மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். அவருக்கு 10-ம் வகுப்பு படிக்கும் மகனும், 8-ம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர். இவர் கட்டிட வேலைக்காக அடிக்கடி...
















