மனைவி பிரிந்த வருத்தத்தில் தொழிலாளி தற்கொலை
ராஜாக்கமங்கலம் அண்ணா காலனி பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 38). ஓட்டல் தொழிலாளி. இவருக்கு ராமலெட்சுமி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
குடும்ப பிரச்சினை காரணமாக கணவன், மனைவிக்கு இடையே...
மசாஜ் சென்டரில் மர்ம வேலை: 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது
நாகர்கோவில் ஆசாரி பள்ளத்தில் பஞ்சகர்மா வர்மா மசாஜ் சென்டர் உள்ளது. இதில் அடிக்கடி ஆண்கள் சென்றுவருவது சந்தேகத்தை ஏற்படுத்தியதால் அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த சென்டரில் போலீசார் சோதனை நடத்தினர்....
ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் – காங். எம்பி ராபர்ட் புரூஸ் திடீர் சந்திப்பு
நெல்லை காங்கிரஸ் எம்.பி. ராபர்ட் புரூஸ் மத்திய அமைச்சர் எல்.முருகனை திடீரென நாகர்கோவிலில் சந்தித்தார்.
கட்சி நிகழ்ச்சிக்காக நாகர்கோவில் சென்ற எல்.முருகனை ...
கைபேசி சத்தத்தால் பஸ்ஸில் கதறிய பயணி – வேறு பஸ்சுக்கு விரட்டிய நடத்துநர்
அழகிய மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் அருள்ராஜ். சமூக சேவகர். அவர் இன்று அதிகாலை 6:30 மணியளவில் அழகிய மண்டபத்தில் இருந்து நாகர்கோவில் செல்ல வண்டி எண் TN74 N1854ல் பயணம்...
நாகர் அருகே தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி கைது
நாகர்கோவில் அருகே வெள்ளமடம் சகாயம் நகரை சேர்ந்தவர் ராஜஜெபசேகர் (வயது 34).
இவர் கடந்த 2001-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கு ஒன்றில் சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தார். சாட்சி சொல்லக்கூடாது என்று கூறி இவரை கடந்த...
புதுப்பெண்ணை கடத்தி வசியம் செய்ய முயற்சி
இரணியல் அருகே உள்ள கட்டிமாங்கோடை அடுத்த கொடுப்பைகுழியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவருக்கும் காரங்காடு பகுதியைச் சேர்ந்த அனிஷாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இவர்கள் இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் தங்கள் காதலை வளர்த்து...
லாரி மீது பைக் மோதி சிறுமி பலி
நாகர்கோவில் வடசேரியை சேர்ந்தவர் சகாயராஜ். இவரது மகள் சுஷ்மிதா (7). இவர்கள் இருவரும் நேற்றிரவு நாகர்கோவிலில் இருந்து வடக்கன்குளத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். காவல்கிணறு அரசு பள்ளி அருகே வந்தபோது எதிர் பாராத...
குமரி மாவட்டத் ”தில்” குமாரி
குமரி மாவட்டத்தில் கல்லூரி படிப்பை முடித்த இளம்பெண் ஒருவருக்குக்கு அவரது பெற்றோர் திருமண ஏற்பாடுகளையும் செய்து உள்ளனர். இந்நிலையில் ஒரு வாலிபர், இளம்பெண் வீடு இருக்கும் பகுதியில் தென்னை கூரையால் ஆன குடோன்...
பறக்கை சிலிண்டர் வாயு கசிவு விபத்தில் உயிரிழப்பு 3 ஆக உயர்வு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த பறக்கையைச் சேர்ந்தவர் முத்து,இவரது வீட்டில் கேஸ் சிலிண்டரில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் சீதாராமன், முத்து, சுமதி...
தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று காலை வழக்கம் போல விமான நிலைய பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் திடீரென மின்னஞ்சல் மூலம் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு...


















