மனைவியுடன் தகராறில் கணவர் தற்கொலை
தென்தாமரைகுளம் அருகே உள்ள விஜயநகரியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 34). விவசாயி. இவருக்கு பாக்கியலட்சுமி (30) என்ற மனைவியும், ஒரு வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்-...
சிறுவர்களுக்கு மதுவிற்றவர் கைது
குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே ஊரம்பில் உள்ள தனியார் மதுபான பாரில் அனுமதியின்றி இன்று காலை 10 மணிக்கு இளம்சிறார்களுக்கு மது விற்பனை செய்யப்படது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த கொல்லங்கோடு இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் பார்...
பள்ளத்தில் தள்ளி மனைவியை கொன்ற கணவன் கைது
கன்னியாகுமரி சிலுவை நகரைச் சேர்ந்தவர் மரிய டெல்லஸ் (வயது 42). கன்னியாகுமரி கடற்கரையில் மரிய டெல்லஸ் பாசி மாலைகள் விற்பனை செய்து வருகிறார். இவரது மனைவி அருள் சுனிதா (37). இவர்களுக்கு ஒரு...
தினமும் நாகூர் , வேளாங்கண்ணிக்கு…
நாகர்கோவில், வடக்கு கோணம் புனித அன்னம்மாள் ஆலய திருவிழா விழாவில் வசந்த குமார் எம்.பி. கலந்து கொண்டு பங்கு மக்களுக்கு திருவிழா வாழ்த்து தெரிவித்தார்.
கோட்டார் மறை மாவட்ட செயலாளர் இம்மானுவேல் தலைமை தாங்கினார்....
ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் – காங். எம்பி ராபர்ட் புரூஸ் திடீர் சந்திப்பு
நெல்லை காங்கிரஸ் எம்.பி. ராபர்ட் புரூஸ் மத்திய அமைச்சர் எல்.முருகனை திடீரென நாகர்கோவிலில் சந்தித்தார்.
கட்சி நிகழ்ச்சிக்காக நாகர்கோவில் சென்ற எல்.முருகனை ...
தக்கலை அருகே மக்களை அச்சுறுத்தும் விஷ வண்டுகள்
தக்கலை அருகே முளகு மூடில் இருந்து பூவன்கோடு செல்லும் சாலையில் நல்ல பிள்ளை பெற்றான் குளம் உள்ளது. இந்த குளத்தின் அருகே சாலையோரத்தில் ஏராளமான பனை மரங்கள் உள்ளன. இந்த பாதை வழியாக...
கராத்தே மாஸ்டருக்கு சிறந்த பத்திரிகையாளர் விருது
:
கன்னியாகுமரி மாவட்டதில் உள்ள நாஞ்சில் கலையகம் சார்பில்பொற்றையடியில் உள்ள அரங்கத்தில், முத்தமிழ்ச்...
சாத்தான்குளம் அருகே காணாமல் போன ரோடு – கண்டுபிடிப்போருக்கு ரூ.18 லட்சம் பரிசு அறிவிப்பு
https://youtu.be/rb-AJKTWlOk?si=cu96nAc1dXbomXOj
குலசேகரத்தில் கோழிகளை விழுங்கும் மலை பாம்பு
குலசேகரம் குறக்குடி பிலாங்காலை பகுதியில் கடந்த வாரம் தொடர்ச்சியாக வீடுகளில் வளர்க்கப்படும் கோழிகள் மாயமாகி வந்தன. பொதுமக்கள் அக்கம் பக்கத்தில் தேடியும் எந்த தடயமும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அந்த பகுதியை...
கனிமவளக் கொள்ளை: தமிழ்நாடு அரசின் குட்டை உடைத்த கேரளா
பயந்து பயந்து அடிப்பவர்கள் அதிமுகவினர், பகிரங்கமாக அடிப்பவர்கள் திமுகவினர் என்பது பொதுவெளியில் தொடரும் பேச்சு.
புதிய கல்விக்கொள்கையை முற்றிலுமாக புறக்கணிப்பதாக முன்பு கூறிவர்கள், இப்போது அதன்...


















