வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதால் பதவி உயர்வு பெற்ற வெள்ளத்துரை நெல்லை நெல்லை மாநகர காவல்துறை கூடுதல் ஆணையராக பணியாற்றிய போது , அவரது மனைவி அமபை தொகுதியில் போட்டியிட்டதை காரணம் காட்டி சென்னைக்கு மாற்றப்பட்டு, பின்னர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.
தற்போது திருவண்ணாமலை மாவட்ட குற்ற ஆவணக் காப்பக கூடுதல் எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.