30.1 C
Tirunelveli
Sunday, April 19, 2026

குமரி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

ஆட்டோ டிரைவரை கடத்திய கும்பல் 5 மணி நேரத்தில் கைது

குமரி மாவட்டம் சிதறாலை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சாந்தகுமார் என்ற ஏசுதாஸ் மனைவிக்கு போன் செய்த ஒருவர், ‘ உன் கணவரை கடத்தி வைத்துள்ளோம். சிறையில் இருக்கும் ஒருவர் அவரை கொன்றால் 2...

போதையில் பைக் ஓட்டிய குமரி வாலிபருக்கு ரூ.11,500 அபராதம்

குமரி மாவட்டம் நித்திரவிளை சந்திப்பில் இன்ஸ்பெக்டர் ராஜ் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சின்னத்துறையை சேர்ந்த வாலிபர் கிசான்ஜாண் (வயது 27) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர்,...

வீடுகளுக்குள் புகுந்த கடல் நீர்

குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே அழிக்கால் பகுதியில் நேற்றிரவு திடீர் கடல் சீற்றம் ஏற்பட ராட்சத அலைகள் 2 மீட்டர் முதல் 3 மீட்டர் வரை உயரத்திற்கு எழும்பி கடற்கரையோர வீடுகள் வரை...

பெண்ணை தாக்கிய பெற்றோர் மீது 8 பிரிவுகளில் வழக்கு

இரணியல் அருகே கட்டிமாங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது30). ஆட்டோ டிரைவர். இவரும் காரங்காடு, கொடுப்பகுழியைச் சேர்ந்த அனிஷா(26) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு இவர்களது...

குமரியில் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்

கன்னியாகுமரி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியது. கன்னியாகுமரி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து கடற்கரைப் பகுதியில் இப்பணியை பேரூராட்சி செயல் அலுவலர்...

‘ஓட்ட முடியல’ – டப்பா அரசு பஸ்சை ஆர்டிஓவிடம் ஒப்படைத்த டிரைவர்

. கன்னியாகுமரி மாவட்டம் அரசு போக்குவரத்து கழக ராணி தோட்டம் பணிமனையில் ஓட்டுநராக இருப்பவர்...

இரணியல் அருகே எலக்ட்ரீசியன் மர்மச்சாவு

இரணியலை அடுத்த முக்கலம்பாடு பகுதியை சேர்ந்தவர் சுனில் குமார் (வயது 39). எலக்டிரீசியன். இவரது மனைவி ஜியோ மைக்கிள் ஸ்டானி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சுனில் குமாருக்கும் அவரது மனைவி ஜியோ மைக்களிள் ஸ்டானிக்கும்...

எலியை பிடிக்கும் ஆசையில் குழியில் விழுந்த விஷப்பாம்பு வனத்துறையினர் காப்பாற்றினர்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த பள்ளி விளை முத்தாரம்மன் கோவில் குடியிருப்பு பகுதியில் புதிய கட்டட பணி நடைபெற்று வருகிறது அங்கு அஸ்திவாரம் தோண்டிய...

ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் – காங். எம்பி ராபர்ட் புரூஸ் திடீர் சந்திப்பு

நெல்லை காங்கிரஸ் எம்.பி. ராபர்ட் புரூஸ் மத்திய அமைச்சர் எல்.முருகனை திடீரென நாகர்கோவிலில் சந்தித்தார். கட்சி நிகழ்ச்சிக்காக நாகர்கோவில் சென்ற எல்.முருகனை ...

மனைவியுடன் தகராறில் கணவர் தற்கொலை

தென்தாமரைகுளம் அருகே உள்ள விஜயநகரியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 34). விவசாயி. இவருக்கு பாக்கியலட்சுமி (30) என்ற மனைவியும், ஒரு வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்-...
- Advertisement -

LATEST NEWS

MUST READ