சாத்தான்குளம் அருகே வாலிபர் விபத்தில் உயிரிழப்பு
சாத்தான்குளம் அருகே உள்ள கட்டாரிமங்கலம் கீழத்தெருவை சேர்ந்த கண்ணன் - ஜெபமணி தம்பதியரின் ஒரே மகனான முத்து (29) என்பவர் இன்று...
தூத்துக்குடி அருகே லாரி மோதி தோழியுடன் பைக்கில் வந்தவர் பலி
பாளையங்கோட்டை சேர்ந்தவர் ஜான் டேவிட் (25)
இவரும் செங்கோட்டையை சேர்ந்த சுமதியும் தோழர்கள். இன்று காலை அவர்கள் தூத்துக்குடிக்கு ஒரு ஆராய்ச்சி படிப்பு சம்பந்தமாக...
தாமிரபரணி கரையோரம் தண்ணீர் விற்கக் கூடாது பேரூராட்சிக்கு பாதுகாப்பு இயக்கம் எச்சரிக்கை
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில் தாமிரபரணி பாதுகாப்பு இயக்கம் சார்பில் தாமிரபரணி மீட்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சாத்தான்குளத்தில் வாலிபர் வெட்டிக்கொலை
தூத்துக்குடி மாவட்டம்சாத்தான்குளம் தைக்கா தெருவில் வசித்து வந்தவர் செல்லப்பா மகன் மார்ட்டின்( 40 ).பணம் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து வந்தார். இன்று இரவு 7 மணி அளவில் பள்ளிவாசல்...
திருச்செந்தூரில் சீராக குடிநீர் வழங்க கலெக்டர் உத்தரவு
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் தலைமையில், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சற்று முன்பு திருச்செந்தூர் நகராட்சி பகுதிகளில் தங்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பாக...
ஆழ்வார்திருநகரி அருகே மின்னல் தாக்கி விவசாயி பலி
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி அருகே செம்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீரமுத்து மதன் (37) என்பவர் இன்று மதியம் அப்பகுதியில் உள்ள அவரது வயலில் இருந்த மாடுகளை விரட்டிய போது இடியுடன்...
தூத்துக்குடி – நெல்லை ரயிலுக்கு வந்த சோதனை
தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி வரை செல்லும் பயணிகள் ரயிலானது வரும் 19ஆம் தேதி முதல் அடுத்த அறிவிப்பு வரும் வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என தென்னக ரயில்வே இன்று...
சாத்தான்குளம் போலீஸ்காரர் தாய் கொலையில் இளம் பெண் கைது
சாத்தான்குளம் டிஎஸ்பி அலுவலகத்தில் போலீஸ்காரராக இருப்பவர் விக்ராந்த். இவரது தாயார் ஆனந்தபுரம் அருகே உள்ள தேரிப்பனையில் வசித்து வந்தார். நேற்று பகலில் அவர் தனது வீட்டில் கொலையுண்டு கிடந்தார்.
வாரிசு பணம் பங்கீட்டு தகராறு சித்தியை கொன்ற வாலிபர் கைது
கோவில்பட்டி நடராஜபுரம் 9ஆவது தெருவைச் சேர்ந்த ,நியாயவிலைக்கடை ஊழியர் பாண்டி 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு 2மனைவிகள். முதல் மனைவி மகேஷ்வரி 16 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட, மகேஷ்வரி...
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் நிலம் மீட்பு
கோவில்பட்டியில் அருள்மிகு செண்பகவல்லி அம்மன் திருகோவிலுக்கு சொந்தமான கதிரேசன் திருக்கோவில்நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன என்று கதிர்வேல் முருகன் கோவிலில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நிலங்களை மீட்கும் பணியில் தாசில்தார் நம்பிராயர்...


















