மாவட்டம்தூத்துக்குடி நாசரேத் அருகே இரவில் மறியல் By Thennadu - 23rd September 2024 0 618 Share on Facebook Tweet on Twitter நாசரேத் வெள்ளரிக்காயூரணியில் iravilமறியல் போராட்டம் நடைபெற்றது தேமான்குளத்தில் நடந்த பண்ணம்பாறை ஆட்டு வியாபாரியின் கொலையில் உண்மை குற்றவாளிகளை கைது செய்யக் கோரி மறியலில் ஈடுபட்டனர்.