மாவட்டம்தூத்துக்குடி பாளை சிறை அதிகாரி கொரனாவுக்கு பலி By Thennadu - 28th April 2021 0 493 Share on Facebook Tweet on Twitter பாளையங்கோட்டை மத்திய சிறையில் அலுவலக கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த தங்கையா(50) கொரனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்கு சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் ஆகும்.