ஸ்ரீவைகுண்டம் தாழ்வாக பறந்த இரு ஹெலிகாப்டர்களால் பீதி
https://youtu.be/cuLu5fjHwik?si=D_mt_eSYSUkfKoHv
தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்கள் உள்ளன. இங்கு முழுமையாக விவசாயிகள் பணியில் நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் முக்கியமாக...
திருச்செந்தூர் கடல் உள்வாங்கியது
திருச்செந்தூர் கடல் பகுதி கரையில் இருந்து சுமார் 100 அடி தூரம் உள்வாங்கியுள்ளது. ஆபத்தை உணராமல் பக்தர்கள் கடலில் ஆழமான பகுதிக்கு...
பழைய காயல் பெண்கள் திடீர் சாலை மறியல்
தூத்துக்குடி அருகே உள்ள பழைய காயல் இராமசந்திரபுரம் பகுதியில் ஒரு மாத காலமாக தொடர் தண்ணீர் பஞ்சத்தால் பெண்கள் மிகவும் அவதி பட்டுவந்தனர் இது...
ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையம் திடீர் முற்றுகை
https://youtu.be/8O97Kg77HPA?si=BfScE2A76Gsqwf5J
வெள்ளூர் அருகே நவ்வலடிவிளையை சேர்ந்த தனிநபர் ஒருவரின் தோட்டத்தில் இருந்த 500 வாழைமரங்களை வெட்டியதாக கூறி தோட்டம் உரிமையாளர் தரப்பில் நேற்றைய...
ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு தூர்வாரப்படுமா?
https://youtu.be/8yyKe6ENUOk?si=8cqKceJCWhnFYXgL
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு ஆனது சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஒரு பிரசித்தி பெற்ற ஒரு அணைக்கட்டு ஆகும்....
கன மழையில் தத்தளிக்கும் தூத்துக்குடி: பல இடங்களில் சாலை மறியல்
மாசு படிந்த பல ரசாயன, நச்சு ஆலைகளால் பருவநிலை மாற்றத்தை சந்தித்த தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் மூடப்பட்ட பின்பு மழை சீராக பெய்தது. பருவ மழையின் தொடக்கத்திலேயே தூத்துக்குடியில் பல இடங்களில் தண்ணீர் குடியிருப்புகளை...
தூத்துக்குடியில் லாரிசெட்டில் பதுக்கிய ரூ.10 கோடி செம்மரக்கட்டை பறிமுதல்
தூத்துக்குடி, புதூர் பாண்டியா புரத்தில் உள்ள ஒரு லாரி செட் குடோனில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கிடைத்த...
திருச்செந்தூரில் இந்து முன்னணியினர் கண்டன நோட்டீஸ்
பங்களாதேஷ் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்துக்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இதனை கண்டித்து இந்து முன்னணி சார்பில் நாளை 12ஆம் தேதி...
தூத்துக்குடியில் மகளுடன் இளம்பெண் மாயம்
தூத்துக்குடி சாந்திநகர் முதல் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் மனைவி சுடலி (25). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகின்றன. 5 வயதில் சஞ்சனா என்ற மகள் இருக்கிறாள்.
ஆழ்வார்திருநகரியில் பலே திருடர்கள் கைது
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி வடம்போகி தெருவை சேர்ந்த சண்முகம் மகன் சிவசுப்பிரமணியன் (51) என்பவர் கடந்த 03.08.2024 அன்று அவரது வீட்டு முன்பு கட்டி வைத்திருந்த ஆடுகளில் இரண்டு ஆடுகளையும்,...

















