28.2 C
Tirunelveli
Wednesday, July 1, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

கோவில்பட்டி நகர்மன்றத் தலைவருடன் மக்கள் மோதல் – பரபரப்பு

கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் கழிவுநீர் வடிகால்.கதிர்வேல் நகர் வழியாக இணைத்து பாண்டவர்மங்கலம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கன்வாயில் கலக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க ஊராட்சி ஒன்றிய...

தனியார் பேருந்தில் படிக்கட்டில் தொங்கி செல்லும் மாணவர்கள்

தூத்துக்குடியில் இருந்து சிவகளை வழியாக ஸ்ரீவைகுண்டம் செல்லும் வழித்தடத்தில் காலை மற்றும் மாலை வேலைகளில் அரசு பேருந்துகள் சரிவர இயங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் அந்த நேரத்தில் வரும்...

வாலிபர் கொலைக்கு உடந்தை தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் மீது கொலை வழக்கு

சாத்தான்குளம் அருகே சொக்கன்குடியிருப்பை சேர்ந்த தனிஸ்லாஸ் மகன் செல்வன் (32) என்பவரை சிலர் காரில் கடத்தி கொஅலி செய்த செய்தியை நேற்று முதன்முதலாக வெளியிட்டிருந்தோம்....

சாத்தான்குளம் அருகே வாலிபர் மர்ம மரணம் – உடலை வாங்க மறுத்து உறவினர்கள்போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம்பாறை மருதமலை அய்யனார் சுவாமி திருக்கோவில் வளாகத்தில் கடாட்சபுரம் பகுதியை சேர்ந்த சுந்தர் (30) என்பவர் கோவில் வளாகத்தில் உள்ள உத்திரத்தில்...

உள்ளூர் விடுமுறையால் குவிந்த மக்கள் கூட்டம் – எங்கு தெரியுமா..?

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் இதனை முன்னிட்டு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வளாகத்தில் திரளான...

துபையிலிருந்து திரும்பியபோது மாயமானவர் 6 நாட்களுக்கு பின்பு மீட்பு

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கம்பத்துபட்டி பகுதியை சேர்ந்த பாண்டிச்சாமி மகன் வீரசின்னு...

நாசரேத் பகுதியில் தொடர் மின்வெட்டு

நாசரேத் பகுதியில் கடந்த ஒரு வாரம் காலமாக பல மணி நேரம் மின்சாரம் இல்லாமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர் .இதுகுறித்து மின்சார துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் முறையிட்டும்...

போக்ஸோ சட்டத்தில் இரு வாலிபர்கள் உடனடி கைது

சாத்தான்குளம் அருகே சிறுமிக்கு தொல்லை கொடுத்த இருவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.  தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள செட்டிக்குளம் கிராமத்தை சேர்ந்த...

மீனவர்கள் கைது தொடர்பாக உடனடி தீர்வு ஜி.கே வாசன் வலியுறுத்தல்

இலங்கை கடற்படையினரால் பாதிக்கப்படும் மீனவர்களுக்கு நிரந்தர தீர்வு காண இரண்டு மாநில அரசும் பேசி முடிவு செய்ய வேண்டும். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் ஆத்தூரில்...

பிறந்த நாள் கொண்டாட்ட பணத்தை கொரோனா நிதிக்கு கொடுத்த சிறுமி

தூத்துக்குடியைச் சேர்ந்த மகாராஜன் மகள் வருண்யாதேவி (8)தூத்துக்குடி அன்னாள் பள்ளியில் 3ஆ ம் வகுப்பு படித்து வருகிறார்.இவருடைய பிறந்த நாளுக்காக செலவுக்காக 2000 ரூபாய் சேர்த்து வைத்துள்ளார்.அதனை கொரனா...
- Advertisement -

LATEST NEWS

MUST READ