36.2 C
Tirunelveli
Wednesday, July 1, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

கோவில்பட்டி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மின் பகிர்மான வட்டத்திற்குள் உட்பட்ட பொதுமக்கள் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் மின் கட்டணத்தை செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் குறிப்பிட்ட காலத்திற்குள் மின் கட்டணம் செலுத்துவதால் அபராத...

குஜராத் கடல் பகுதியில் மாயமான விளாத்திகுளம் இளைஞரை கண்டுபிடிக்க கோரிக்கை

விரைவில் கண்டுபிடித்து தர உறவினர்கள் கோரிக்கை விளாத்திகுளம்,நவ.24: விளாத்திகுளத்தில் இருந்து குஜராத் பகுதியில் கடலில் மீன் பிடிக்கச் சென்று மாயமான...

திருச்செந்தூரில் இந்து முன்னணியினர் கண்டன நோட்டீஸ்

பங்களாதேஷ் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்துக்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இதனை கண்டித்து இந்து முன்னணி சார்பில் நாளை 12ஆம் தேதி...

செய்துங்கநல்லூர் மாணவர் கொலையில் 3 பேர் கைது

செய்துங்கநல்லூர் பாலிடெக்னிக் மாணவன் அபிமன்யூ கொலையில் சந்தையடியூரை சேர்ந்த காமராஜ், குமார், அண்ட்ரூ ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

நெடுங்குளத்தில் அடிக்கடி மின்தடை

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள நெடுங்குளத்தில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. மின் வயர்களில் தென்னை ஓலைகள் உரசுகின்றன என்ற சின்னச்சின்ன காரணங்களை மணிக்கணக்கில் நடக்கும் மின்...

தூத்துக்குடி பள்ளியில் மாவட்ட எஸ்பி விழிப்புணர்வு

தூத்துக்குடி காரப்பேட்டைநாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று மாவட்ட காவல்துறை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பாக போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

உள்ளூர் விடுமுறையால் குவிந்த மக்கள் கூட்டம் – எங்கு தெரியுமா..?

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் இதனை முன்னிட்டு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வளாகத்தில் திரளான...

அக்காளை விரட்டியதாக ஆத்திரம்: மச்சானை தாக்கிய மாப்பிள்ளை

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள ஆழ்வார்கற்குளத்தை சேர்ந்த பெருமாள் மகன் நல்லையா. விவசாயி. இவரது மனைவி இவருடன் கோபித்துக்கொண்டு தனது தந்தை ஊரான வல்லநாட்டுக்கு சென்றுவிட்டார்.

கடும் மழையால் சாத்தான்குளத்தை சூழ்ந்த வெள்ளம்

சாத்தான்குளம் சுற்று வட்டார பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக திரும்பிய திசை எல்லாம் காட்டாற்று வெள்ளம் - கடைகள் மற்றும் குடியிருப்புகள் அருகே சூழ்ந்த காட்டாற்று வெள்ளத்தால் வியாபாரிகள்...

கொடுக்கல் வாங்கலில் கூட்டாளியே தீர்த்துக்கட்டினார் சாத்தை வாலிபர் கொலைமர்மம்

சாத்தான்குளத்தில் நேற்று பைக்கில் வந்த போது வழிமறித்து வெட்டிக்கொல்லப்பட்ட வாலிபர் மார்ட்டின் கொலையில் அவரது பழைய நண்பர் பாபு சுல்தானும் கூட்டாளிகளும் சம்பந்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
- Advertisement -

LATEST NEWS

MUST READ