புகார் அளிக்க வந்த பெண்ணை மனைவியாக்கி பணம் பறிப்பு – ஆனந்த தாண்டவம் ஆடிய...
விளாத்திகுளம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் ஆனந்த தாண்டவம்(50). இவர் குளத்தூர் மற்றும் தருவைகுளம் காவல் நிலைய (பொறுப்பு) ஆய்வாளராகவும் இருந்து...
திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று காலை முதலே கடல் ஆனது அதிக சீற்றத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் தற்போது திருச்செந்தூர் கோவில் முதல் நாழிக்கிணறு...
சாத்தான்குளம் அருகே சிஎஸ்ஐ சேகர தலைவர் உட்பட 10 பேர் மீது வழக்கு
சாத்தான்குளம் அருகே மீரான்குளத்தை சேர்ந்தவர் கோயில் பிள்ளை மகன் அதிசயராஜ்( 56). இவருக்கும் மீரான் குளம் சேகர தலைவர்செல்வ பாரதிக்கும் மீரான்குளம் நடுநிலைப்பள்ளியில் ஆர்ச் அமைப்பது தொடர்பாக...
கல்லூரி வாசலில் மாணவர் வெட்டிக்கொலை
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் சந்தையடியூரை சேர்ந்தவர் அபிமணி. அப்பகுதியில் உள்ள பாலிடெக்னிக்கில் படித்துவந்தார். இன்று மதியம் உணவு இடைவேளைக்கு வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தபோது கல்லூரி வாசல் அருகேயே ஒரு கும்பலால் வேடி சாய்க்கப்பட்டார். அதே...
வடமாநில தொழிலாளி கொலை- 2 இளைஞர்கள் குண்டர் சட்டத்தில் கைது
குலசேகரன்பட்டினத்தில் வடமாநில தொழிலாளியை கொடூரமாக கொலை செய்த வாலிபர்கள் இருவர் குண்டர்சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.குலசேகரபட்டினம் அனல்மின்நிலையத்தில் தனியார் ஒப்பந்த தொழிலாளியாக வேலைபார்த்து வந்த ஜார்கண்ட்...
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் துப்பாக்கி சூட்டில் பலியானோர் நினைவு நாள்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவந்தவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் நாளை அனுசரிக்கப்படுகிறது....
நாசரேத்தில் துணிக்கடையில் நூதன திருட்டு
நாசரேத் கூட்டுறவு வங்கியின் அருகில் அமைந்துள்ள துணிக்கடையில் இன்று காலை 9.30 மணி அளவில் வந்தவர் தலையனை கேட்டுள்ளார். தலையணைகள் வீட்டில் இருந்ததால் அதை எடுத்துவர கடைக்காரர்...
குடித்துவிட்டு கணவர் ரகளை: விஷ மாத்திரை சாப்பிட்டு மனைவி, குழந்தைகள் 3பேர் தற்கொலை
ஈரோடு மாவட்டம் கொளாநல்லி அருகே உள்ள வீரப்பன் கவுண்டன் காட்டூர் பகுதியை சேர்ந்தவர் பிரபு. நேற்று மதுபான கடைகள் திறக்கபட்டதை தொடர்ந்து பிரபு குடித்துவிட்டு வந்து வீட்டில் மனைவி மற்றும்...
தூத்துக்குடியில் கஞ்சா போதையில் கண்ணில் பட்டவரை தாக்கிய வாலிபர்: இருவர் படுகாயம்
தூத்துக்குடி அண்ணா நகர் முதல் தெருவில் கஞ்சா போதைக்கு அடிமையான சந்திரகுமார் என்பவர், அத்தெருவில் உள்ளவர்களை ஆபாசமாக பேசி தாக்குதலில் ஈடுபட்டார். இதில், தாமஸ் மற்றும் செல்வகுமார் என்ற...
தூத்துக்குடியில் ரேஷன் அரிசி கடத்தல்
தூத்துக்குடி ஜெயலானி தெருவில் உள்ள ரேஷன் கடையில் இருந்து இன்று காலை 150 கிலோ ரேஷன் அரிசியை கடத்த முயன்ற லெனின் பாலாஜி என்பவர் சிக்கினார். குடிமை பொருள்...
















