29.6 C
Tirunelveli
Friday, May 1, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

எட்டயபுரம் அருகே லாரி மீது கார் மோதி 2 பேர் பலி ...

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பணிக்கன்குப்பத்தைச் சேர்ந்த 8பேர் திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக காரில் புறப்பட்டு வந்தனர். காரை அதே ஊரைச் சேர்ந்த பிராங்ளின் (32), என்பவர் ஓட்டி வந்தார். காரில்,...

நடத்தை சந்தேகம்: மனைவி, நண்பர் மீது ஆசீட் வீச்சு

தூத்துக்குடி அசோக்நகர் 8ஆவது தெருவை சேர்ந்த பெருமாள் மகன் ரவி (50). இவருக்கு மாலா (49) என்ற மனைவியும் இருமகன்கள், ஒரு மகளும் உள்ளனர். மகன்கள் படித்து வருகின்றனர்....

காட்டில் பைக்கை போட்டு தப்பிய சத்தான்குளம் போலீஸ்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொட்டடி கொலையில் அவர்களை தாக்கிய போலீசாருள் முத்துராஜ் என்பவர் திடீரென தலைமறைவானார். மணியாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் அவரை தனிப்படையினர்...

சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகம் கதவடைப்பு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலக நுழைவாசல் இன்று காலை முதல் செய்தி பதிவாகும்பகல் 1:30 மணி வரை சாத்தப்பட்டுள்ளது. இந்த கதவடைப்பை பார்த்துவிட்டு கிராம மக்கள் அலுவலகத்துக்கு...

ஆள் மாறாட்டம் செய்து நில அபகரிப்பு: உடன்குடி வாலிபர் கைது

தூத்துக்குடி காயல்பட்டினம் பகுதியை சேர்ந்த முகமது ஜெமீலுக்கு திருச்செந்தூரில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 4 ஏக்கர் 9 செண்டு...

கயத்தாறு பூக்கடைக்காரர் வெட்டிக்கொலை

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் பூக்கடை வைத்திருந்தவர் முருகன் மகன் அழகுதுரை (35). இவருக்கும் இவரது நண்பருக்கும் நேற்று இரவு குடி போதையில் ஏற்பட்ட தகராறில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்,

திருச்செந்தூரில் போலீஸ் ஏட்டை அடித்த அமைச்சர் அனிதா பி. ஏ. நடவடிக்கை எடுக்க தயங்கும்...

திருச்செந்தூர் முருகன் கோயில் அருகே அமைந்துள்ள மணி ஐயர் ஓட்டல் முன்பு நேற்று காலை 10 மணி அளவில் போக்குவரத்து ஏட்டு முத்துக்குமார் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுக்...

அனல்மின் மயமாகும் தேரிக்காடு- உடன்குடி பஜாருக்குள் அடைக்கலம் புகுந்த மிளா

மனித சமுதாயம் சகட்டுமேனிக்கு காடுகளை அழிக்க, விலங்கினங்கள் அகதிகளாகும் இயற்கை அநீதி இழைக்கப்பட்டு கொண்டே இருக்கிறது. நெல்லை தாழையூத்து பகுதி ஒரு காலத்தில் மான்களின்...

சசிகலா புஷ்பா வீடு உடைப்பு

தூத்துக்குடியில் சசிகலா புஷ்பாவுக்கு சொந்தமான வீடு உள்ளது. சிறிது நேரத்திற்கு முன்பு அந்த வீட்டை சிலர் அடித்து நொறுக்கினர். கார், வரவேற்பு அறையில் இருந்த நாற்காலி, ஜன்னல் கண்ணாடி போன்றவை...

பெண்ணிடம் சங்கிலி பறித்த 3 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள சாலைபுதூரை சேர்ந்தஉத்தண்டராஜ் மனைவி செல்வராதிகா ஸ்ரீ (23) கடந்த 3ஆம்தேதி தனியாக சென்ற போது , அவரது கழுத்தில் கிடந்த...
- Advertisement -

LATEST NEWS

MUST READ