தூத்துக்குடி மாவட்டத்தில் ஊராட்சி செயலர் நேர்முகத் தேர்வு ஒத்திவைப்பு
தூத்துக்குடி மாவட்டத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் காலியாக உள்ள 9 ஊராட்சி செயலாளர் பதவிக்கான பணியிடங்களை நிரப்பும் வகையில் 9.11.2019 முதல் 22.11.2019 வரை விண்ணப்ப...
சாத்தான்குளம் அருகே புதுமாப்பிள்ளை மாயம்
சாத்தான்குளம் அருகே உள்ள புதுக்குளம் காலனியை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் (வயது 30). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் தூத்துக்குடி தெர்மல் நகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கிறிஸ்டோபரின் உடன் பிறந்தவர்கள்...
ஸ்ரீவைகுண்டம் காங். வேட்பாளர் அலுவலகத்தில் ரெய்டு
தமிழ்நாட்டில் தேர்தல் கால வருமான வரித்துறை ரெய்டு சூடு பிடித்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சகோதரர் உதயகுமாரின் உதவியாளர் வீட்டில்...
கொரோனா நோயாளிக்கு இலவச உணவு கனிமொழி எம்பி தொடங்கி ...
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் முன் களப்பணியாளர்கள் மற்றும் கொரோனா நோயாளிகளுக்கு...
கனிமொழி நிகழ்ச்சியில் பாட்டிலை ‘மைக்’ ஆக்கி, ‘உற்சாக’ உ.பி. நடத்திய ‘ஆடல் – பாடல்’
https://youtu.be/P2PWp83Qi28?si=gBhg4R0ZWmXzjYV-
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஏரல் பகுதியில் கனிமொழி எம்பியின் பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது....
நாசரேத்தில் மாவட்ட அளவிலான கராத்தே மற்றும் சிலம்ப போட்டி
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் ஆலன் திலக் கராத்தே பள்ளியின் சார்பில் மாவட்ட அளவிலான கராத்தே மற்றும் சிலம்ப போட்டிகள் இன்று நடைபெற்றது. இந்த போட்டியை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்...
தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மாணவர்கள் 2ஆவது நாளாக போராட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியில் மீன்வள பல்கலைக்கழகம் சார்பில் சுயநிதி மீன்வளக்கல்லூரி அமைக்கப்பட உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீன்வளக்கல்லூரி மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு மனு அனுப்பினர். இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மீன்வள கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் 11 பேரை...
தாமிரபரணியில் பிடிமண் எடுத்து தாசில்தார் அலுவலகத்தில் உறுதிமொழி
தாமிரபரணி ஆற்றில் உள்ள செங்கல் சூளை, ஆலை, குடியிருப்பு பன்றி குடில்...
மாணவி சாவுக்கு காரணமாக ஆசிரியரை தப்பவிட்ட தலைமை ஆசிரியை கைது
தூத்துக்குடி ஆரோக்கியபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த கருணாகரன் மகள் மரிய ஐஸ்வர்யா (16). இவர் டேவிஸ்புரம் ரோட்டில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். கடந்த 21ஆம் தேதி...
சாத்தான்குளத்தில் 20 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகாவிற்கு உட்பட்ட பேய்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா, வட்ட வழங்கல் அதிகாரி பிரபு, பழங்குளம்...

















