தூத்துக்குடி மாவட்டம்
செய்துங்கநல்லூர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் அபிமணி என்ற திலிப் அக்கல்லூரி அருகிலேயே கொலை செய்யப்பட்டார் . இந்தகொலை வழக்கு தொடர்பாக குமார் என்பவரை செய்துங்கநல்லூர் போலீசார் கைது செய்தனர். அவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்







