திருச்செந்தூர் கோவில் உண்டியல் எண்ணும் பணி துவக்கம்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் உண்டியல் பணம் என்னும் பணி தொடங்கியது. இந்த நிலையில் தற்போது வரை உண்டியல் என்னும் பணி நடைபெற்று வருகிறது. வழக்கமாக...
8-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி
தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள அரசு ஐடிஐ தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பம் தேதி ஏற்கனவே முடிந்தது. இந்த நிலையில் நேரடி மாணவர் சேர்க்கைக்கான தேதி இம்மாதம் 31ஆம்...
24 மணி நேர போலீசார் பாதுகாப்பில் திருச்செந்தூர் கோவில்
ஆவணி திருவிழா நடந்து வரும் நிலையில் தீவிரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கை காரணமாக, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தூத்துக்குடி எஸ்.பி. தலைமையில், போலீசார் 24 மணி நேர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பக்தர்கள்...
ஸ்ரீவைகுண்டத்தில் அரிவாளுடன் வீடியோ வெளியிட்டவர் கைது
https://youtu.be/lpBUDN9PsyE?si=rPa5pQJp4mx8zWmN
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பத்மநாபமங்கலம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த பேச்சிமுத்து மகன் அருண்குமார் (27). இவர் கையில்...
குடிக்க தண்ணி இல்ல..! போராட தயாரான புன்னக்காயல் மக்கள்..!
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புன்னகாயல் மீனவ கிராமத்தில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் போதிய குடிநீர் வசதி இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு...
தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் பணியிட மாற்றம்
தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக பணிபுரிந்து வந்த ஆல்பர்ட் ஜான் ஐபிஎஸ்க்கு ஏற்கனவே பணியிட மாற்றம் வந்து பணியிட மாறுதலுக்காக காத்திருந்தார். இந்த நிலையில் தற்போது...
கன்னியாகுமரி சென்று திரும்பிய காரைக்குடியினர் இருவர் கயத்தாறு அருகே கார் விபத்தில் பலி
காரைக்குடி தெற்கு வீதியை சேர்ந்த வாசுதேவன் மகன் அரிகிருஷ்ணன்(27). இவர் தனது குடும்பத்தினர்...
தூத்துக்குடியில் இன்ஜினியர் உட்பட இருவர் படுகொலை
தூத்துக்குடி _ திருச்செந்தூர் சாலையில் உள்ள சிவந்தாகுளம் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் முகேஷ் என்ற முருகேசன் (40)..கப்பல் இன்ஜினியர். இவரும் தூத்துக்குடி பிரையன் நகர் 14வது தெருவைச் சேர்ந்த ஷிப்பிங் மூழியர் விவேக்கும்...
தயாராகி 4 மாதங்களாகியும் ‘பிரிண்ட்’ ஆகாத ரேஷன் கார்டுக்காக ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டியில் வட்டாட்சியர் அலுவலகத்தில் (மார்க்சிஸ்ட்)இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கோவில்பட்டி பகுதியில் ரேஷன் கார்டு இல்லாதவர்கள் ரேஷன் கார்டு கேட்டு தாலுகா அலுவலகத்தில் மனு அளித்திருந்தனர். மனு மீதான அதிகாரிகள்...
தென்திருப்பேரையில் கரோனா தடுப்பு
தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை அருகே உள்ள மாவடிபண்ணை கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் சென்னையில் மரணம் அடைந்ததை தொடர்ந்து அவரது உடலை உறவினர்கள் கடந்த மாதம்...















