மழையோடு விளையாடு, மழையோடு உறவாடு – ஸ்ரீவைகுண்டம் அருகே நெகிழ்ச்சி…!
ஸ்ரீவைகுண்டம் பகுதியில் கோடை வெயிலுக்கு நடுவே திடீர் மழை பெய்ததால் சிறுவர்கள் மழையில் குத்தாட்டம் போட்டும், கிரிக்கெட், கண்ணாமூச்சி விளையாடியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்..!
தூத்துக்குடி மாவட்டம்...
அமைச்சர் கீதா ஜீவன் வார்டு விசிட் – சாலை, வடிகால் அமைக்க உறுதி
இன்று காலை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், 14 ஆவது வார்டு சின்னகண்ணுபுரம்,செல்வ விநாயகர் தெரு பகுதியை நேரில் ஆய்வு செய்தார். விரைவில்...
ரூ.60 லட்சத்துடன் கனிம வளத்துறை ஊழியர் மாயம்
துாத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக மூன்றாவது தளத்தில், கனிம வளத்துறை அலுவலகம் செயல்படுகிறது. இந்த அலுவலகத்தில் மாவட்ட, 'மினரல் ஃபவுண்டேஷன் டிரஸ்ட்' என்ற அரசு சார்ந்த பிரிவு செயல்படுகிறது. அரசுக்கு...
தூத்துக்குடி மாநகராட்சி மண்டல முகாம் தேதி மாற்றம்
தூத்துக்குடி மாநகராட்சி மண்டல முகாமானது நிர்வாக காரணங்களினால் வருகின்ற புதன்கிழமைக்கு பதிலாக அதற்கு அடுத்த தினமான வியாழக்கிழமை (8.8.24) அன்று நடைபெற உத்தேசிக்கப் பட்டுள்ளது. அதன்படி, மேற்படி தினத்தில் வடக்கு...
ஆறுமுகமங்கலம் குளத்தில் முதலை
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள திருப்பணிக்கரிசல் குளம் வாழைத்தோட்டத்தில் வித்தியாசமான கால் தடத்தை கண்ட விவசாயிகள் அதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அவர்கள் வந்து பார்த்து அது முதலையின்...
உடன்குடி அனல்மின் நிலைய பகுதியில் தீ
உடன்குடி அருகே அனல்மின் நிலைய பின்பகுதியில் உள்ள தருவை ஏக்கரா தோட்ட பகுதியில் பயங்கரமானதீ விபத்து நடந்துள்ளது. தற்போது தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது.
மூலக்கரைப்பட்டி பள்ளி மாணவர்களின் வரலாற்று சுற்றுலா
தமிழர்கள் வரலாறு பற்றிய விழிப்புணர்வு மேலோங்கும் இந்த காலகட்டத்தில் அதைப் பற்றிய தெளிவுக்கு வரலாற்று தொடர்புடைய இடங்களுக்கு சுற்றுலா செல்வது பயனுள்ளதாக இருக்கும்.
அந்த வகையில்,...
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு குற்ற செய்திகள்
தூத்துக்குடி மாவட்டம்
கழுகுமலை :-
கழுகுமலை பகுதியை சேர்ந்த சிவசங்கரன் (38) என்பவர் அதே பகுதியை சேர்ந்த சின்ன மாரியப்பன் என்பவரிடம்...
சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகம் கதவடைப்பு
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலக நுழைவாசல் இன்று காலை முதல் செய்தி பதிவாகும்பகல் 1:30 மணி வரை சாத்தப்பட்டுள்ளது. இந்த கதவடைப்பை பார்த்துவிட்டு கிராம மக்கள் அலுவலகத்துக்கு...
சாத்தான்குளத்தில் வாலிபர் வெட்டிக்கொலை
சாத்தான்குளம் காந்தி நகரில் சுடலை என்ற வாலிபரை சிலர் இன்று சிறிது நேரத்திற்கு முன்பு அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர்.
டாஸ்மாக் ஒயின்ஷாப்பில்...


















