திருச்செந்தூர் பகுதியில் பனைகளை எரிக்கும் போதை கும்பல்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டியன்பட்டினம் கடற்கரைபகுதியில் பனை மரங்கள் செழித்து வளர்ந்து காணப்படுகின்றன. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக தினம் தோறும் அந்த பகுதியில் உள்ள...
8-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி
தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள அரசு ஐடிஐ தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பம் தேதி ஏற்கனவே முடிந்தது. இந்த நிலையில் நேரடி மாணவர் சேர்க்கைக்கான தேதி இம்மாதம் 31ஆம்...
65 வயது மூதாட்டி தீ குளித்து தற்கொலை – போலீஸ் விசாரணை
வடக்கு இலந்தைகுளம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் விவசாயி அழகுபாண்டி. இவருடைய மனைவி பேச்சியம்மாள் (65). கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு அழகுபாண்டி இறந்து விட்டார். இதனால் பேச்சியம்மாள் தனது மகள்...
மூதாட்டி மர்ம மரணத்தில் ட்விஸ்ட்..!
கயத்தாறு தேசிய நெடுஞ்சாலை அருகே கரிசல்குளம் பகுதியில் தனியார் நிலத்தில் மூதாட்டியின் சடலத்தை கடந்த 5-ம் தேதி போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த மூதாட்டியின்...
மீனவர் வீட்டில் தீ விபத்து – முந்திய எதிர்கட்சிகள், காங்கிரஸ் – திமுக மிஸ்ஸிங்...
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி ஏரல், ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம் என 3 தாலுகாக்களை உள்ளடக்கிய மிகப்பெரிய தொகுதி ஆகும். இந்த தொகுதியில் பெரியதாழை, வாக்கு வங்கி அதிகம்...
சாத்தான்குளத்தில் திமுக சார்பில் கனிமொழி எம்பி பிறந்தநாள் விழா
https://youtu.be/yO3namxYncc?si=To8HE1XOa0Q0yuI-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காமராஜர் சிலை அருகே தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு பட்டாசு வெடித்து...
சுப்பிரமணியபுரம் இசக்கியம்மன் கோயில் கொடை விழா
சாத்தான்குளம் அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தில் பிரசித்தி பெற்ற இசக்கியம்மன் கோயில் உள்ளது. இக் கோயில் கொடை விழா நேற்று முன்தினம் தொடங்கியது. இன்றுவரை சுவாமிக்கு அலங்கார பூஜை, தீபாராதனை நடந்தது....
தூத்துக்குடி மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதி திராவிடர்கள் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் (தாட்கோ) பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்த மாணவ மாணவிகள் ஹோட்டல் மேனேஜ்மென்ட்...
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்பி பொறுப்பேற்பு
தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த ஆல்பர்ட் ஜான் பணியிட மாறுதல் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தை விட்டு சென்று விட்டார். இந்த நிலையில் புதிய மாவட்ட காவல்...
கோவில்பட்டி: மர்மமாய் இறந்த சிறுவனின் தாய் + பொதுமக்கள் சாலை மறியல்
கோவில்பட்டியில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுவன் - ஆறு நாட்கள் ஆகியும் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை என மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
குற்றத்தை ஒத்துக் கொள்ள...
















