மாணவி சாவுக்கு காரணமாக ஆசிரியரை தப்பவிட்ட தலைமை ஆசிரியை கைது
தூத்துக்குடி ஆரோக்கியபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த கருணாகரன் மகள் மரிய ஐஸ்வர்யா (16). இவர் டேவிஸ்புரம் ரோட்டில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். கடந்த 21ஆம் தேதி...
முறப்பநாடு விஏஓ கொலை வழக்கில் ஜாமீன் மனு தள்ளுபடி
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்த லூர்து பிரான்சிஸ் கடந்த ஆண்டு அலுவலக வளாகத்தில் படுகொலை செய்யப்பட்டார். இதில் இருவர் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்று...
ஆட்சி மாற்றம் ஒன்றே ஒரே தீர்வு
தூத்துக்குடி மாவட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் கனிமொழி எம்பி விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் "தமிழகத்தில் நடைபெற்று வரும் அதிமுக ஆட்சியாயால் மக்களுக்கு எந்த...
வணிகர் சங்க பேரவையின் தலைவர் வெள்ளையன் உடலுக்கு திரளானோர் அஞ்சலி
மறைந்த தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் தலைவர் வெள்ளையன் உடலுக்கு திரளானோர் அஞ்சலி
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள பிச்சிவிலை கிராமத்தை சேர்ந்த வெள்ளையன்....
மருத்துவ கழிவுகளை கையாள அங்கீகாரம் வேண்டும்
தூத்துக்குடி மாவட்டத்தில் மருத்துவ கழிவு கையாளும் நிறுவனங்கள் மாசுகட்டுப்பாட்டு வாரியத்தில் உரிய அங்கீகாரம் பெற வேண்டும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுற்றுச்சூழல், வனம்...
சாத்தான்குளம் அருகே சாலை விபத்தில் பெண் பரிதாப பலி
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கால்வாய் திருவரங்கபட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தகுமார் என்பவரின் மனைவி ஜெபசெல்வி (53) என்பவர் இன்று தனக்கு சர்க்கரை வியாதி பரிசோதனை செய்வதற்காக பேய்குளம் செல்வதற்காக...
சோதனை சாவடியில் கொரோனா விழிப்புணர்வு
சாத்தான்குளம் அருகே சங்கரன் குடியிருப்பில் போலீசார் அமைத்துள்ள சோதனை சாவடியில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சோப்பு மற்றும் கிருமி நாசினி வைக்கப்பட்ட தண்ணீர் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. ...
சாத்தான்குளம் அருகே டிரான்ஸ்பார்மர் பிரச்சனை- பொது மக்கள் அவதி
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் உள்ள பன்னம்பாறை ஊராட்சிக்குட்பட்ட வள்ளியம்மாள்புரம் கிராமத்தில் பல ஆண்டுகளாக குறைந்த மின் அழுத்தத்தால் மின் சாதனங்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் புதிய மின்மாற்றி...
உடன்குடியில் ரூ.6.5 லட்சம் தங்க கட்டிகளை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்த சாத்தான்குளம் தொழிலாளிகள்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தனியார் ஏஜென்சியில் வேலை பார்த்து வரும் ரஞ்சித் குமார் (32) மற்றும் குமார் (35)...
ரயில் சேவை ரத்து அறிவிப்பு – கொந்தளித்த ரயில் பயணிகள்
தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி வரை செல்லும் பயணிகள் ரயிலானது வரும் 19ஆம் தேதி முதல் அடுத்த அறிவிப்பு வரும் வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என தென்னக ரயில்வே இன்று...


















