கயத்தாறு பூக்கடைக்காரர் வெட்டிக்கொலை
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் பூக்கடை வைத்திருந்தவர் முருகன் மகன் அழகுதுரை (35). இவருக்கும் இவரது நண்பருக்கும் நேற்று இரவு குடி போதையில் ஏற்பட்ட தகராறில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்,
சாத்தான்குளம் அருகே பைக் கவிழ்ந்து தொழிலாளி பலி
சாத்தான்குளம் அருகே உள்ள நெடுங்குளத்தைச் சேர்ந்தவர் கணேசன் (40). கூலித் தொழிலாளி. இவருக்கு ஆணும் பெண்ணுமாக இரு பிள்ளைகள். மகளுக்கு நேற்று பூப்பு நீராட்டு விழா நடந்துள்ளது. விழாவுக்கு...
உடன்குடி விபத்தில் பலி எண்ணிக்கை உயர்வு
குலசை அருகே கல்லாமொழி சாலையில் நேற்று முன்தினம் 2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஏற்கனவே 2 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...
கதவை உடைத்து இரவில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் – ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சித் தலைவியின்...
ஸ்ரீவைகுண்டம் புதுக்குடியில் சேகர் என்பவருக்கும் அவரது தங்கை செண்பகவல்லிக்கும் சொத்து பிரச்சினை இருந்து வருகிறது இதில் கட்டப்பஞ்சாயத்து செய்து ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி தலைவர்...
ஆன்லைன் விளையாட்டால் சாத்தான்குளம் அருகே இரு ஊர் இளைஞர்கள் மோதல் செல்போன் உடைப்பு; 2பெண்கள்...
சாத்தான்குளம் அருகே உள்ள அம்பலச்சேரியை சேர்ந்த இளைஞர்களுக்கும் வீரபாண்டியன் பட்டினத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் இடையே ஆன்லைனில் ஃப்ரீ பயர் கேம் குரூப் மேட்ச் நடந்துள்ளது .இதில் அம்பலசேரி சேர்ந்த இளைஞர்கள்...
ஆத்தூரில் பைக் மோதி காரில் விழுந்து துப்புரவு பணியாளர் பலி
https://youtu.be/2yLUZ88_gUU?si=QnUYKZrP2KduO3bH
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆத்தூர் பகுதியை சேர்ந்த பரமசிவம் (58) என்பவர் தனியார் திருமண மண்டபத்தில் துப்புரவு பணியாளராக பணியாற்றி...
தூத்துக்குடி மேம்பாலம்: அமைச்சர் அ.வ.வேலு ஆய்வு
தூத்துக்குடி விவிடி சிக்னல் பகுதியில் மேம்பாலம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த பணிகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில் இதற்கான ஆரம்பகட்ட பணிகள் குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர்...
திருடிய நகையை வீட்டுக்குள் திரும்பக் கொண்டுவந்து போட்ட திருடர்கள்
சிறுவைகுண்டம் அருகே உள்ள வல்ல குலத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் இவர் மைக்செட் தொழில் செய்து வருகிறார். கடந்த 22ஆம் தேதி இவர் தொழிலுக்காக வெளியூர் சென்றார். இவரது மனைவி...
கொடுக்கல் வாங்கலில் கூட்டாளியே தீர்த்துக்கட்டினார் சாத்தை வாலிபர் கொலைமர்மம்
சாத்தான்குளத்தில் நேற்று பைக்கில் வந்த போது வழிமறித்து வெட்டிக்கொல்லப்பட்ட வாலிபர் மார்ட்டின் கொலையில் அவரது பழைய நண்பர் பாபு சுல்தானும் கூட்டாளிகளும் சம்பந்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
தட்டார்மடம் அருகே வாலிபரை கார் ஏற்றி கொல்ல முயற்சி
தட்டார்மடம் அருகே சுப்பிரமணியபுரம் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்த சுப்ரமணியன் (28). இவர் முதலூரில் சலூன் கடை நடத்தி வருகிறார். இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த லிங்ககுமார் (25) என்பவருக்கும்...
















