திருச்செந்தூர் ஆவணி திருவிழா – முக்கிய அறிவிப்பு

0
341

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆவணி திருவிழா வரும் 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற உள்ளது. இந்த நிலையில் சிவப்பு சாத்தியானது 30-ம் தேதியும், பச்சை சாத்தி 31-ம் தேதியும், திருத்தேர் வழிபாடு செப்டம்பர் மாதம் 2-ம் தேதியும் நடைபெற உள்ளது. இது குறித்த அறிவிப்பை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here