33.4 C
Tirunelveli
Saturday, May 2, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

கோவில்பட்டியில் அரசு அலுவலக ஜன்னல்கள் உடைப்பு

கோவில்பட்டி - எட்டயபுரம் மெயின் ரோட்டில் கோவில்பட்டி யூனியன் அலுவலகம் அமைந்துள்ளது. 24 மணி நேரமும் இந்த சாலையில்...

கோவில்பட்டி சிறையில் சாத்தான்குளம் வியாபாரி மர்ம மரணம்

சாத்தான்குளத்தைச் சேர்ந்த பென்னிக்ஸ் (31) அங்கு மொபைல் கடை நடத்தி வந்தார். கடந்த 20ந்தேதி ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்தது தொடர்பாக போலீசார் பென்னிக்ஸ் மற்றும்...

தூத்துக்குடியில் இன்று 748 பேருக்கு கொரோனோ

தூத்துக்குடியில் இன்று 748 பேருக்கு புதிதாக கொரோன தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களையும் சேர்த்து இதுவரை மாவட்டத்தில் 32 ஆயிரத்து 140 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று இருவர் உயிரிழந்துள்ளனர். இவர்களோடு சேர்த்து...

ஹோமோசெக்ஸா, காதலா? – கோவில்பட்டியில் கல்லூரி மாணவர்கள் தாக்கி பேராசிரியர் படுகாயம்

கோவில்பட்டி அருகே உள்ள கிருஷ்ணா நகரில் அரசு கலை அறிவியல் கல்லூரி உள்ளது இதில் கணிதவியல் துறை தலைவராக இருப்பவர் சிவசங்கரன். இவரை நேற்று காலை கல்லூரி வளாகத்தில் ஐந்து...

வழி தவறி வந்த மானுக்கு அடைக்கலம் கொடுத்த விவசாயி

கோவில்பட்டி அருகே உள்ள குருமலை காப்புக்காடு பகுதியில் புள்ளி மான், நரி, புனுகுபூனை உள்ளிட்ட வனவிலங்குகள் ஏராளமானது காணப்படுகிறது. இந்த நிலையில் துறையூர் பகுதியில் சுற்றி திரிந்த புள்ளி மானை...

பைக்குக்கு பெட்ரோல் போட பணம் இல்லாததால் நகராட்சி தற்காலிக ஊழியர் தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகிலுள்ள மந்தித்தோப்பு பகுதியில் பழங்குடியினர் காலனியில் வசித்து வருபவர் கிருஷ்ணசாமி( 28) இவர் நகராட்சியில் தற்காலிக ஓட்டுனராக பணியாற்றிய வந்துள்ளார்.இவரது...

திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று காலை முதலே கடல் ஆனது அதிக சீற்றத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் தற்போது திருச்செந்தூர் கோவில் முதல் நாழிக்கிணறு...

அஞ்சல் தலை வடிவமைக்க அழைப்பு

கோவில்பட்டி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் நிரஞ்சலாதேவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்திய அஞ்சல் துறை மற்றும் யுனிசெப் சார்பில் "குழந்தைகள் உரிமை" என்ற கருப்பொருளில் அஞ்சல் தலை வடிவமைக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உயிர்...

ரயில் சேவை ரத்து அறிவிப்பு – கொந்தளித்த ரயில் பயணிகள்

தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி வரை செல்லும் பயணிகள் ரயிலானது வரும் 19ஆம் தேதி முதல் அடுத்த அறிவிப்பு வரும் வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என தென்னக ரயில்வே இன்று...

கோவில்பட்டி அருகே அரசு பஸ் மோதி விவசாயி பலி

கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புதூர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாரிசாமி ( 61). விவசாயியான இவர் இன்று காலை தனது நிலத்திற்கு சைக்கிளில்...
- Advertisement -

LATEST NEWS

MUST READ