30.9 C
Tirunelveli
Saturday, May 2, 2026
Home மாவட்டம் தூத்துக்குடி

தூத்துக்குடி

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

சாத்தான்குளம் அருகே தோட்டத்தில் தோண்ட தோண்ட கஞ்சா, இதுவரை 2500 கிலோ எடுப்பு

மதுரை சிட்டி கீரைத்துறை காவல் நிலைய பகுதியில் கஞ்சா வியாபாரி ஒருவரை...

சாத்தான்குளத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்

https://youtu.be/Xz60ClNHdDE?si=YqNsMftKhc5sLPSU தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று...

அழகுமுத்துக்கோன் பிறந்த நாள்: அமைச்சர்கள் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை

சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் 311 பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கட்டாலங்குளத்தில் உள்ள அழகுமுத்துக்கோன் மணிமண்டபத்தில் இருக்கும் அவரது...

பெண்ணை தாக்கிய தாய், மகன்கள் மீது வழக்கு

கயத்தாறு அருகே வளசார்பட்டி பகுதியை சேர்ந்த ராமலட்சுமி என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பாண்டி என்பவரின் குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் இருந்தது. இந்த நிலையில் அப்பகுதியில் நின்று கொண்டிருந்த ராமலட்சுமியை...

வல்லநாடு அருகே காரில் எரிந்த நிலையில் ஆண்

தூத்துக்குடி திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் தெய்வச்செயல்புரம் அருகே போலீசார் சுற்றுப்பாக்கி சுடும் தளம் உள்ளது. அதன் அருகே ஒதுக்குப்புறமான இடத்தில் காருடன் எரிந்த நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சண்முகநாதனுக்கு எதிராக ஜல்லிக்கட்டு காளை

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ஊர்வசி அமிர்தராஜ் களமிறங்கியிருக்கிறார். இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் புதுக்குடியை சேர்ந்த எம் எஸ் ஆர் மலையாண்டி...

கன்னியாஸ்திரிகள் மீதான வழக்கை ரத்து செய்ய ஆர்ப்பாட்டம்

சத்தீஸ்கர் மாநிலத்தில் வேலைக்கு பெண்களை அழைத்துச் சென்ற கத்தோலிக்க அருட் சகோதரிகள் பிரித்தி மேரி வந்தனா பிரான்சிஸ் மற்றும் ஒருவரை பிள்ளைகளை கடத்துவதாக கூறி...

வேளாங்கண்ணிக்கு சென்ற முதியவர் திடீர் மாயம்

சாத்தான்குளம் அருகே உள்ள நவமுதலூர் கிராமத்தை சேர்ந்த பிரான்சிஸ் (84) என்பவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 22ஆம் தேதி வேளாங்கண்ணிக்கு சென்று வருவதாக...

கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறிய மக்கள்

கோவில்பட்டியில் பாண்டாரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கோவில்பட்டி நகராட்சி நிர்வாகம் சட்டத்திற்கு புறம்பாக சாக்கடை கழிவுநீரை பாண்டவர்மகன் கம்மாயில் கலப்பதை தடுக்க நடவடிக்கை...

சாலை விபத்தில் பிரபல பத்திரிகை உரிமையாளர் உயிரிழப்பு

மதுரை கே.கே.நகரைச் சேர்ந்தவர் மணிமாறன்(65). தினபூமி நாளிதழ் உரிமையாளர். இவரது மகன் ரமேஷ்45). இவர்கள் இருவரும் இன்று திருநெல்வேலியில் இருந்து மதுரைக்கு காரில்...
- Advertisement -

LATEST NEWS

MUST READ